எந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்

by Karundhel Rajesh October 5, 2010   Copies

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்திரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல. முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும் நிராகரிக்கப்பட்ட ஒரு திரைக்கதை இது என்று ஊடகங்களால் சொல்லப்பட்டது. ஷா ருக் கொடுத்த காரணங்கள் என்ன என்று தெரியவில்லை. ஸ்க்ரிப்ட் அரைவேக்காட்டுத்தனமாக இருப்பதால், அவர் விலகிக்கொண்டதாக விகிபீடியா தெரிவிக்கிறது. அது உண்மையா பொய்யா தெரியவில்லை. இப்படியாக, கடைசியாக ரஜினியிடம் வந்து நின்றது எந்திரன். சுஜாதா வசனம் எழுத, இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இப்படம், இப்போது திரைக்கு வந்துள்ளது.

படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், தொலைக்காட்சியில் எந்திரனுக்கு அளிக்கப்பட்ட விளம்பரத்தைப் பற்றிப் பார்ப்போம். கடந்த ஞாயிறன்று, சன் தொலைக்காட்சியில், தமிழகமெங்கும் எந்திரனுக்கு உள்ள வரவேற்பு என்று சொல்லி, சில காட்சிகள் காட்டப்பட்டன. அவற்றில், ஒரு நபர், இரும்புக் கொக்கிகளை முதுகில் மாட்டிக்கொண்டு, ஒரு சிறிய தேரில் எந்திரன் படப்பெட்டியை வைத்து இழுத்துக்கொண்டு சென்ற ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. பழனியில் ஏராளமான பால்குடங்கள் வேறு. இதைப்போன்ற பல அபத்தங்கள் அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டன.

ஒரு படம் வந்தால், அதைக் கொண்டாடுவது என்பது வேறு. படத்தின் வெற்றிக்காக வேண்டிக்கொள்கிறேன் பேர்வழி என்று இப்படி தன்னைத்தானே வதைத்துக் கொள்வது வேறு. ஏன் இப்படிப்பட்ட முட்டாள்தனங்கள் இங்கே நடக்கின்றன? இதையெல்லாம், படத்துக்கு விளம்பரம் என்று வேறு ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. இவற்றையெல்லாம் என்ன சொல்லித் திட்டுவது என்று தெரியவில்லை. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய நடிகர், அவரது வழக்கப்படி படம் வந்ததும் அமைதியாகி விட்டார்.

இன்னொரு விஷயம். இப்படத்தை, முதல் நாளிலேயே முண்டியடித்துக்கொண்டு நாங்கள் பார்க்காததற்கு என்ன காரணம் என்றால், இப்படத்தின் பெயரால் திரையரங்குகளில் நடக்கும் அப்பட்டமான கொள்ளையில் பங்கு பெற எங்களுக்குத் துளிக்கூட விருப்பமில்லாததே காரணம். வழக்கமான டிக்கட் விலையைப்போல் மூன்று மடங்கு அதிக விலை (குறைந்த பட்சம்) வைத்துத் திரையரங்குகளில் மக்களை மொட்டையடித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, விலை குறைந்து, வழக்கமான ரேட்டுக்கு வந்த பின்னரே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதால், இன்று (செவ்வாய்) மாலைக்காட்சிக்கு முன்பதிவு செய்தோம்.

இப்படி இந்த எந்திரன் படத்தைப் பற்றிக் கிடைத்து வரும் செய்திகள் அத்தனையுமே மிகுந்த எரிச்சலும் கோபமும் வரவழைக்கக்கூடிய செய்திகளாகவே இருந்தன.

சரி. படம் எப்படி இருக்கிறது?

இதற்கு விடை, மிகவும் எளிது. சுறா எப்படி இருந்தது? பெண் சிங்கம் எப்படி இருந்தது? குட்டிப்பிசாசு எப்படி இருந்தது? இவற்றையெல்லாம், ஒரு திரைப்படம் என்று மதித்து, அதற்கு விமர்சனம் எழுதுவோமா? அதே தான் எந்திரனுக்கும். இதையெல்லாம் ஒரு திரைப்படம் என்று மதித்து, நல்லபடியாக விமர்சனம் வேறு எழுதிவிட்டால், பின் நல்ல திரைப்படம் பார்க்கவே நமக்கு அருகதையில்லை என்றுதான் அர்த்தம்.

இரண்டு வருடங்களாக, நூற்றைம்பது கோடி செலவில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டிருக்கும் ஷங்கர், தனக்கும் ராம நாராயணனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார். ஏனைய்யா.. இப்படிப்பட்ட ஒரு படத்தைத் தான் உங்களால் இரண்டு வருடங்களாக எடுக்க முடிந்ததா? இப்படித்தான் இனி படங்கள் எடுப்பேன் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், இனி படங்களே நீங்கள் எடுக்கத் தேவையில்லை. எங்களை விட்டுவிடுங்கள்.

’இந்தப் படத்தின் கடைசி அரைமணி நேரத்தில்தான் விஷயமே இருக்கிறது; தவறவே விட்டுவிடாதீர்கள்’ என்றெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்தனர் எனது சில அலுவலக நண்பர்கள். அப்புறம் பார்த்தால், படத்தின் மகா பெரிய அபத்தக்களஞ்சியமே அந்தக் கடைசிக் காட்சிகளில் தான் இருக்கிறது. ரஜினி, ஒரு காலத்தில் வில்லனாக நடித்தவர் என்பது உண்மைதான். அதற்காக, காலம் போன கடைசியில், அவருக்கு வில்லத்தனமான மேக்கப் செய்து, நடிக்க வைத்தால்? பகபகவென்று அவர் சிரிக்கும் காட்சிகளில், திரையரங்கமே சேர்ந்து சிரித்து, முழு நகைச்சுவையாக்கி விட்டனர்.

இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ், இன்னொரு சித்ரவதை. சைனீஸ், கொரியப்படங்களில் வருமே.. காட்ஸில்லா போல ஒரு பொம்மையைத் தயார் செய்து அதனைத் தெருக்களில் நடக்க வைத்திருப்பார்கள். அதே தான் இப்படத்திலும் இருக்கிறது. காதில் பூ சுற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? அதிலும், சுற்றும் பூவை இப்படியா மொக்கைத்தனமாகச் சுற்றுவது? கடவுளே!

பிண்ணணி இசை, அடுத்த துன்பியல் சம்பவம். ரஹ்மான், தனது அஸிஸ்டெண்டுகளிடத்தில் வேலையை ஒப்புவித்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. போலவே, படத்தின் அத்தனை பாடல்களும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன.

இடைவேளை முடிந்ததும், ரஜினி கொசுக்களிடம் பேசும் ஒரு காட்சி வருகிறது. இதுவரை, தமிழ் சினிமாவில் இதைப் போல் ஒரு முட்டாள்தனமான காட்சி, கிராஃபிக்ஸ் என்ற பெயரால் எடுக்கப்பட்டு வெளிவந்ததில்லை. படம் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் முட்டாள்கள்; ரஜினியின் பெயரை மட்டும் வைத்துக் கல்லா கட்டலாம் என்ற ஏகோபித்த முடிவில் ஷங்கர் படம் எடுத்திருக்கிறார் என்பதற்கு இந்தக் காட்சியே போதுமானது. டைட்டிலில், க்ராஃபிக்ஸ் உருவாக்கம் என்று ஷங்கரின் பெயர் வருகிறது. அடக்கொடுமையே !

துளிக்கூட கதையோ திரைக்கதையோ லாஜிக்கோ ஒரு விஷயமும் இல்லாமல் மொண்ணைத்தனமாக வெளிவந்திருக்கும் இந்தப் படத்தைப் பற்றி இதற்கு மேல் எழுத என்னால் முடியாது. இப்படத்தைப் பற்றி நாங்கள் இருவர் மட்டும் இப்படி நினைக்கவில்லை. எங்களுடன் வெளிவந்த மக்கள் அடித்த கமெண்டுகளில் இருந்து, அனைவருமே கடுப்பில் இருந்தனர் என்பது தெரியவந்தது. ஐநாக்ஸ், பாதி காலி. எங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர் படை, மாறி மாறி அங்குமிங்கும் இருந்த காலி இடங்களில் அமர்ந்து கமெண்ட் அடித்தபடியே இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஷங்கருக்குப் படம் எடுக்க வராது என்பதை மற்றுமொரு முறை நிரூபித்துவிட்டார். படம் முடிந்து வெளியே வருகையில், ஒன்று தோன்றியது. ரஜினியால், இப்படத்தில் வசனம் பேசுவதைத் தவிர வேறு எதையுமே முழுதாகச் செய்ய முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. பாவம்.. அந்த வயதானவரை அவர் போக்கில் விட்டுவிடுங்கள். அவர் பாட்டுக்கு இமயமலை ஏறித் தனது பொழுதைக் கழிக்கட்டும். அதை விட்டுவிட்டு, அவருக்கு இளமையான மேக்கப் போட்டு, படம் முழுக்க நகைச்சுவை நடிகர் இல்லாத குறையை ஏன் நிவர்த்தி செய்கிறீர்கள்?

இந்தப் படம் வெற்றியடைந்தால், தமிழ்நாட்டில் இனி இதைப்போன்ற அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் ஓட அது வழிவகுக்கும் என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை இணையத்தில் படிக்க நேர்ந்தது. எனது கருத்து என்னவென்றால், இந்தப் படம் தோல்வியடைந்தால்தான், இனி இது போன்ற அபத்தங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதே. அதே போல், இந்தப் படத்தை ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிடும் ஒரு பஜனையும் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. மனசாட்சி என்பது கொஞ்சமாவது நமக்கு இருந்தால், இதெல்லாம் நடக்காது.

எந்த விதமான சார்புநிலையும் இல்லாமல் இந்தப் பதிவை எழுதுகிறேன். எந்திரனின் பெயரால் தமிழ்நாட்டில் நடக்கும் அராஜகங்கள் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும்.

பி.கு – தூங்கப்போவதால், பின்னூட்ட மாடரேஷன் போடுகிறேன். வரும் மங்களகரமான பின்னூட்டங்களை, காலையில் படிக்கிறேன்.

  Comments

169 Comments

  1. படிச்சிட்டுவரேன் கருந்தேள்,

    Reply
  2. சாருவின் விமர்சனத்தை படித்தவுடனே தெரிஞ்சுபோச்சு இப்படித்தான் எழுதுவீங்கன்னு..
    சாருவுக்கு நீங்க அடிக்கிற ஜால்ரா சத்தம் தாங்க முடியல

    Reply
  3. aiswarya rai kaga parthaen…matha padi time waste…

    Reply
  4. நண்பா,
    என் விமர்சனத்தில் எனக்கும் பிடிக்காதவற்றை தெளிவாக சொல்லியிருந்தேன், ராமநாராயணனின் ஹைடெக் க்ராபிக்ஸ் தான் இரண்டாம் பாதி எந்திரன், ரஜினியை வைத்து செம கல்லா கட்ட பார்த்த கலாநிதிமாறன்,இவர் கக்கூஸில் விழுந்தேன் போல படங்களுக்கே ப்ரொமோஷன் என்னும் பெயரால் கொன்று விடுவார்.இந்த படத்துக்கா விட்டுவைப்பார்? பாவம் சன் டிவி பார்க்கும் மக்கள்.
    தவிர மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் என்று பாமர ரசிகர்கள் முதலில் உணரவேண்டும், பாமர ரசிக மக்கள் பறக்கும் காவடி,அலகு,சூலம்,வேல் குத்தி,மொட்டை அடித்துக்கொளவது,பச்சை குத்திக்கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர்,அவர்களாக திருந்தினால் தான் உண்டு.நண்பா முன்பே பார்த்து எழுதியிருந்தால் நன்றாக இருக்கும்.ஆனா 800 ரூபாக்குல்ல வித்துதுன்னு சொன்னீங்க!!

    Reply
  5. கரகிட்டா சொன்னீங்க………….. இவனுங்க அலப்பறை தாங்க முடியல……….

    Reply
  6. இனிமே நீங்க தமிழ் படமே பார்க்க கூடாதுன்னு கலைஞர் கருணாநிதி சட்டம் போட போராராம் தேளு.. உங்க லொள்ளு தாங்க முடியல வர வர..
    //இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ், இன்னொரு சித்ரவதை. சைனீஸ், கொரியப்படங்களில் வருமே.. காட்ஸில்லா போல ஒரு பொம்மையைத் தயார் செய்து அதனைத் தெருக்களில் நடக்க வைத்திருப்பார்கள். அதே தான் இப்படத்திலும் இருக்கிறது. காதில் பூ சுற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? அதிலும், சுற்றும் பூவை இப்படியா மொக்கைத்தனமாகச் சுற்றுவது? கடவுளே!
    ///
    கதையெல்லாம் விடுங்க.. செவத்த தோளு வெள்ளைக்காரன் இந்த மாதிரி பெருசா ஒரு பொம்மைய செஞ்சு நீயுயார்க் தெருக்கள்ள ந்டக்கற மாதிரி எடுத்தா மட்டும் அது காதுல பூ சுத்துறதா இல்லயா தேளு..

    Reply
  7. I didnt expect this kinda WORST review form u

    “எந்த விதமான சார்புநிலையும் இல்லாமல் இந்தப் பதிவை எழுதுகிறேன்.”

    இதுதான்ங்க உச்சபட்ச காமெடி.

    ஏன்யா இந்த அளவுக்கா வெகு ஜன ரசனையில் இருந்து விலகி இருப்பிங்க?
    ஐநக்ஸ் ல டிக்கெட் காலியாம்.. புருடாவுக்கு ஒரு அளவில்லை..?

    (pls check sathyam theater tickets for next week monday morning 7am show.. just three seats only left)

    “ஷங்கருக்குப் படம் எடுக்க வராது”
    ”பாவம்.. அந்த வயதானவரை அவர் போக்கில் விட்டுவிடுங்கள். அவர் பாட்டுக்கு இமயமலை ஏறித் தனது பொழுதைக் கழிக்கட்டும்.”
    ”பிண்ணணி இசை, அடுத்த துன்பியல் சம்பவம். ரஹ்மான், தனது அஸிஸ்டெண்டுகளிடத்தில் வேலையை ஒப்புவித்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது.

    விமர்சனம் என்ற போர்வையில்.. மிருகத்தனமான வன்மத்தை கக்கி இருக்கிங்க.
    ஒரு காமிக்ஸ் ரசிகனா உங்க ப்ளாக் வந்தேன்..பல நல்ல ஆங்கில மற்றும் உலக திரைப்படங்களின் விரிவான விமர்சனங்கள்ன்னு நல்ல தான் போய்ட்டு இருந்தது…. பல ஆங்கில படங்கள் பார்ப்பது தப்பில்லை.. ஆனால்.. தம்மேயே அதில் கிரியேட்டராக மேதாவியாக உருவக படுத்தி கொண்டு எல்லாம் தெரிஞ்சதா நினைக்கும் மண்டை கர்வம் தலைக்கெறியவர்ன்னு தெரியாமா போச்சு..!

    Reply
  8. Correct Sir….why blood, same blood!!!!!!!

    Reply
  9. @ keanu – உண்மையிலேயே முடியலைங்க.. சத்தியமா நொந்துட்டோம் 🙁

    @ பாரதி vadivel – நீங்க பார்த்தாச்சா? உங்க கருத்து என்ன ?

    @ kuthu – இதை எழுதும்போதே இப்படிப்பட்ட கருத்துகள் வரும் என்று எதிர்பார்த்தேன். காமெடி பண்ணாதீங்க பாஸ் 😉 .. படம் பயங்கர மொக்கை. டோட்டல் வேஸ்ட்.

    @ சிவபிரதாப் – உங்கள் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன் 🙂

    @ கீதப்ரியன் – நண்பா.. ரசிகர்கள் பாவம்.. இப்படித் தங்களைத்தானே துன்புறுத்திக் கொள்ளும் அவலத்தைப் பார்க்க சகிக்கவில்லை 🙁 .. இதைப் பார்க்கும்போது எரிச்சல் வருது ! நான் படத்தை முன்னமேயே பார்க்காததுக்கு, விலை ஒரு காரணம். கம்மியானால் தான் பார்ப்பேன்னு, இப்ப பார்த்தேன்..

    @ ஜீவன்பென்னி – கொடுமைங்க.. எந்திரன் பெயரால இங்க நடக்குற அராஜகம் 🙁

    @ ரஃபீக் – ஏன் டென்ஷன் ஆகுறீங்க? என கருத்தைத் தளிவா சொல்லிருக்கேன். இதுல தாக்குதல் எல்லாம் இல்ல. ஐநாக்ஸ்ல டிக்கட் காலியாத்தான் இருந்தது. பார்த்த நான் சொல்றேன். பெங்களூர்ல வந்து பார்க்கிறீங்களா? நீங்க ஒண்ணும் தெரியாம நான் சென்னைல இருக்குறதா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை 😉

    அதே போல்..

    //ஒரு காமிக்ஸ் ரசிகனா உங்க ப்ளாக் வந்தேன்..பல நல்ல ஆங்கில மற்றும் உலக திரைப்படங்களின் விரிவான விமர்சனங்கள்ன்னு நல்ல தான் போய்ட்டு இருந்தது…. பல ஆங்கில படங்கள் பார்ப்பது தப்பில்லை.. ஆனால்.. தம்மேயே அதில் கிரியேட்டராக மேதாவியாக உருவக படுத்தி கொண்டு எல்லாம் தெரிஞ்சதா நினைக்கும் மண்டை கர்வம் தலைக்கெறியவர்ன்னு தெரியாமா போச்சு..//

    ஏன் இப்புடி ? நான் எப்பவுமே என்னைக் க்ரியேட்டராவோ இல்ல மேதாவியாவோ நினைச்சதே இல்லை. நீங்க அப்புடி நினைச்சா அதுக்கும் நான் பொறுப்பாக முடியாது. முட்டாள்தனமா உளறாதீங்க! போயி வேலையைப் பாருங்க ! நீங்களா வந்து ரஜினி ஃபோட்டோஸை என்னைக் கேட்காமயே ஃபேஸ்புக்ல tag பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தீங்க 😉 .. இப்ப நீங்களா கன்னாபின்னான்னு உளறிட்டு எஸ்கேப் ஆகுறீங்க.. 🙂

    @ willi – உங்களுக்கும் இதே அனுபவமா? ஆழ்ந்த அனுதாபங்கள் 😉

    Reply
  10. @ இராமசாமி கண்ணன் – ரோலாண்ட் எமரீச் படமெல்லாமே காதுல பூ தான்.. அதுல மாற்றுக்கருத்தே இல்லை 😉 .. காட்ஸில்லா படமெல்லாம் இப்ப பார்த்தா காமெடி தாங்க முடியாது 😉

    Reply
  11. இந்தப் படத்தை ‘சுட்டி டிவி’-க்காக தயாரித்தார்களா நண்பர்களே?

    Reply
  12. //இராமசாமி கண்ணண் said…

    செவத்த தோளு வெள்ளைக்காரன் //

    படத்தின் லாஜிக்கை விட… இது மிகவும் நல்ல லாஜிக் நண்பரே.

    Reply
  13. நண்பர் இராமசாமி கண்ணன்,

    தயவுசெய்து… உண்மையை கூறுங்கள். தாங்கள் படம் பார்க்கும் பொழுது, திரையரங்கில் எத்தனை நாற்காலிகள் காலியாக இருந்தன?

    Reply
  14. ரபீக்கின் கருத்துகளுக்கு டென்ஷன் ஆகாம பதில் சொல்லியிருந்த விதம் மிக அருமை.
    இது அதிக பிரசங்கி செய்யுற விமர்சனம் இல்லை .தமிழ்ல இத்தனை கோடி செலவழிச்சு கடைசில குழந்தைகளுக்கான காமிக்ஸ் படம்எடுத்ததுதான் காரணம் .
    நான் கருந்தேளுக்கு சப்போர்ட் செய்கிறேன்.

    Reply
  15. காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளா தெரியும் இல்லையா? அது மாதிரி தான் இருக்குது உங்க விமர்சனம். Its true that everybody is faking an orgasm after watching this movie. ஆனால், படத்துல நிறைய ப்ளஸ் இருக்கு இல்லையா? அதை பத்தி மூச்சே விடக் காணோம்.

    Reply
  16. @ ரபிக்:
    Sci-Fi மூவினா படம் பார்க்கின்றவர்களை இது ஒரு படம் அப்படின்ங்குற ஒரு எண்ணத்தினை தாண்டி நம்மள If It’s Happenன்னு சிந்திக்க வைக்கணும் அத விட்டுட்டு ரோபோக்கு உணர்வு வந்தா நிஜ வாழ்க்கை ரஜினி மாதிரியே ரோபோவும் ஐஸ்வர்யா கூட ஆடுரதுக்கு அலையும் அப்படின்னு சிந்திக்க வச்சி ஏமாத்துவது Sci-Fi மூவி கிடையாது,

    நம்மள சொல்லி தப்பு ஏதும் இல்ல அவுங்க மொபைல் போன் கண்டு புடிச்சாங்க நம்ம மிஸ்டு கால் கண்டு புடிச்சோம் அப்படி பட்ட நமக்கு இந்த மாதிரி குப்பையும் கோபுரம்தான்…,

    Reply
  17. தேளு சார் ,
    நான் வழக்கமா ஒன்னும் தெரியாதவங்க கிட்ட எல்லாம் மல்லுகட்டமாட்டேன் ..,ஆனா நீங்க அப்படியில்லை…,உங்களுடைய சினிமா விமர்சனத்தை எல்லாம் படிச்சவன் …,இந்த படத்தின் உங்க விமர்சனம் என்னளவில் ரொம்ப அபத்தம் …,அது ஒரு fantasy படம் ..,அவ்ளோதான் ..,chirstoper nolan போல பார்வையாலர்கின் மூளையை பரிசோதிப்பது போலவோ ,போலவே இங்க்மர் பெர்க்மன் போல பெண்களின் உணர்வுகளை காட்சிபடுத்துவது போலவோ ,அல்லது விட்டோரியோ டி சிக்கா போலவோ படம் எடுத்தால் நீங்கள், நான் இன்னும் சிலர் மட்டும் தான் பார்க்கவேண்டும் …., இது ஒரு சயின்ஸ் fiction அவ்ளோ தான்..,நீங்கள் தயவு செய்து தமிழில் வெளிவந்த ஆகசிறந்த படங்களை வரிசை படுத்த வேண்டும் ..,இது உங்கள் நீண்ட நாள் வாசகனின் நேயர் விருப்பம் ..,உங்கள் ரசனையை தெரிந்து கொள்ள வேண்டும் ..,

    Reply
  18. //// படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், தொலைக்காட்சியில் எந்திரனுக்கு அளிக்கப்பட்ட விளம்பரத்தைப் பற்றிப் பார்ப்போம். கடந்த ஞாயிறன்று, சன் தொலைக்காட்சியில், தமிழகமெங்கும் எந்திரனுக்கு உள்ள வரவேற்பு என்று சொல்லி, சில காட்சிகள் காட்டப்பட்டன. அவற்றில், ஒரு நபர், இரும்புக் கொக்கிகளை முதுகில் மாட்டிக்கொண்டு, ஒரு சிறிய தேரில் எந்திரன் படப்பெட்டியை வைத்து இழுத்துக்கொண்டு சென்ற ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. பழனியில் ஏராளமான பால்குடங்கள் வேறு. இதைப்போன்ற பல அபத்தங்கள் அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டன.////

    I agree 100000 %

    Reply
  19. கருந்தேள் உங்கள் பல சமுக கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு அதில் மாற்றம் ஏதும் இல்லை. சன் வேறு எந்திரன் படத்தை கொண்டாடியதை டிவிடியில் அனுப்பினால் ஒளிபரப்புவோம் என்று சொல்லி இருக்கின்றார்கள். இதற்காக தடன கைகாசை போட்டு விழா எடுப்பார்கள். சன் அதில் குளிர்காயும்.

    நானும் ரோலன் எம்ரிச் படங்கள் பார்த்து இருக்கின்றேன். அவர்கள் பிசினசுக்கு 10 முழம் மல்லிபூ சுற்றினால் நம்ம பிசனசுக்கு அரை முழம் கதம்பம் சுற்றி இருக்கின்றார்கள். ஆக அவுங்க அவுங்க தகுதிக்கு ஏற்ப்ப பூ சுத்தி இருப்பது உண்மையாகி இருக்கின்றது.

    ஒரு பிராந்திய மொழிபடத்துக்கு இந்த உழைப்பை நான்வரவேற்கின்றேன்..

    சாரு எழுத்தை நான் வாசித்தது இல்லை. அவர் இப்படித்தான் எழுதுவாரா? யாரோ ஒரு நண்பர் கேள்வி கேட்டு இருக்கின்றார்.

    மற்றபடி சில பாராக்களை தவிர்த்து பார்த்தேன் நேர்மையாக எழுதி இருக்கின்றீர்கள்.

    Reply
  20. கருந்தேள் தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சி.

    Reply
  21. எனக்கு படம் ரொம்ப பிடிச்சது. குறிப்பாக கிராபிக்ஸ். ரோபோட் முக பாவனைகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும்.

    Reply
  22. குறிப்பா…வில் ஸ்மித்தின் நடிப்பு அபாரம். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். Sonny-என்ற ரோபோட்டின் முக பாவனைகள் செமையா இருந்திச்சு. கிளைமாக்ஸ் சான்சே இல்ல…என்ன கற்பனை…
    I Robot – Pure entertainment

    Reply
  23. நான் படம் பார்க்கவில்லை, பார்க்கப்போவதும் இல்லை.

    //இந்தப் படம் வெற்றியடைந்தால், தமிழ்நாட்டில் இனி இதைப்போன்ற அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் ஓட அது வழிவகுக்கும் என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை இணையத்தில் படிக்க நேர்ந்தது. எனது கருத்து என்னவென்றால், இந்தப் படம் தோல்வியடைந்தால்தான், இனி இது போன்ற அபத்தங்களை மக்கள் புறக்கணிப்பார்கள்//

    அதே, அதே…

    Reply
  24. АБТУхшщК шцДЗИКЛЛ фтППпУХ ИжЕЕцч ийЛл
    இதுக்கு பல்கேரிய மொழில என்ன அர்த்தம்னா…இந்த மாதிரி ஒரு படம் இது வரை அசர்பேஜானில் கூட எடுக்கப்பட்டதில்லை-First of its kind என்று அதன் டைரக்டர் யாம குச்சி தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் கீரோ…

    “யாரும் இந்தப் படத்த நிர்ணயத்த விலையை விட அதிக விலை கொடுத்து டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டாம். அது சட்டத்திற்கு புறம்பானது.எப்படி என் மகளின் கல்யாணத்துக்கு-நீங்க வந்தா நிறைய கூட்டம் கூடி பொதுமக்களுக்கும் அரசிற்கும் இடையூறு ஏற்படும்னு வீட்டிலிருந்தே வாழ்த சொன்னேனோ-அதே மாதிரி இப்படி அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கிறது, பால் குடம் எடுக்குறது மாதிரியான அபத்தங்களையும் தவிருங்கள். நல்ல குடிமகனாக இருங்கள்” என்று அறிக்கை விட்டிருக்கிறார்

    Reply
  25. “செல்லமே” படத்தை க்ராபிக்ஸ் பண்ணி எடுத்திருக்காங்க… அவ்வளோ தான்!
    ரோபோ கான்செப்ட் வைச்சுகிட்டு எவ்வளவோ படம் எடுக்க வாய்ப்பிருந்தும், ஷங்கருக்கு கிடைச்சது காதல் கதைதானா??

    Reply
    • Sansigan

      I Like U bro… (Y) படம் பார்க்கும் போது இத ஏற்க்கனவே எங்கயோ பார்த்த போல இருந்திசு…

      Reply
  26. படம் தமிழ்சினிமாவுக்கு புதுசு.. நான் ஒத்துக்கறேன்.. ஆனால் அதற்காக யாரும் ஹாலிவுட் படங்களோட தயவு செஞ்சு ஒப்பிட்டாதீங்க!!

    Reply
  27. முக பாவனைகள் அனைத்தும் கிராபிக்ஸ் கிடையாது ரோபோடிக்ஸ் ,ஸ்டான்வின்ச்டன் studio பண்ணது.எல்லாம் Special Effects,

    இந்த லிங்க் க செக் பண்ணி பாருங்க

    http://www.legacyefx.com/index1.html

    http://www.animationxpress.com/index.php/components/BANNER%20ADS%2009/BANNERS/fxschool/index.php?file=story&id=31371

    Reply
  28. சாமி..எனக்கு ஒரு சந்தேகம்..
    I Robot படத்திற்கு பட்ஜெட் – 120 millionனு போட்டிருக்கு-விக்கிபீடியா
    எந்திரன் படத்திற்கு பட்ஜெட் – 160croreனு போட்டிருக்கு.
    இத crore கணக்குல யாராவது சொல்ல முடியுமா…நா கணக்குல வீக்.
    (I Robot படம் நல்ல படம்னு சொல்ல வரல.ரெண்டிலயும் கிராபிக்ஸ் அதிகளவு பயன்படுத்தப்பட்டதுனால ஒரு )

    இந்தப் படத்த 20-40 கோடி பட்ஜெட்ல எடுத்திருந்தாங்கனா கூட பரவாயில்ல. 160 கோடி..அப்பா…சாமி…எவ்வளவு பண்ணலாம்.

    அதை விடுத்து…தமிழில் முதல் தடவை என்று சொல்வதை ஏற்க முடியவில்லை.(விட்டா டைரக்டர் ஷங்கர் மாதிரி ஆளுக இந்த படம் தென்தமிழகத்தில் முதல் தடவ..திருநெல்வேலில முதல் தடவ…RM Colonyல முதல் தடவனு சொல்லுவாங்க…5 கோடி பட்ஜெட்ல இந்த மாதிரி சொன்னா ஞாயம் உண்டு.இதுக்கு 160 கோடியா….)

    Reply
  29. @கருந்தேள்
    அண்ணன் கருந்தேள் அவர்களே…
    உங்களுக்கு Sci-Fi கதைகளின் மீதும் படங்களின் மீதும் மிகுந்த ஆர்வம் என்று சொல்லியிருந்தீர்கள்..இந்தப் படத்தில் மிக மிக சொற்ப அளவில்-அதாவது 80காட்சியிருந்தா..அதில் 2 காட்சி மட்டுமே சில ஆங்கிலப் படங்களின் சாயல் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்–பேசிக் கொல்கிறார்கள். இது குறித்து படம் பார்த்தவர் என்ற முறையில் தாங்கள் ஏதாவது சொல்ல முடியுமா…

    Reply
  30. ரஜினியின் தீவிர ரசிகனான என் அண்ணன் (நேற்று சிவாஜி படத்தை blu-rayவில் பார்த்து, சீட்டிலிருந்து எகிறிக் குதித்து கைத்தட்டினான்) படத்தைப் பார்த்துவிட்டு நொந்து போய் 2 மணி நேரம் புலம்பினான் :(.

    Reply
  31. நிஜத்த சொல்லனும்னா பயங்கர ஆர்வத்தோட படம் பார்க்க போனேன். Just 15mins into the movie and was totally disappointed. அட்லீஸ்ட் சந்தானம் ஏதாவது காமெடி கீமெடி செஞ்சுருந்த நல்லா இருந்த்ருக்கும். அதுவும் இல்லாதது ஏமாற்றம் தான். நீங்க சொன்னாப்ல அந்த கொசு கூட பேசறது. இது தானா உங்க sci-fi? மனசுக்கு ஆறுதல இருந்தது மிஸ்ஸஸ் பச்சன் மற்றும் பாட்டு locations.

    சத்தியமா சொல்றோங்க… onlineல புக் பண்ணும்போது ஆல் சிட்ஸ் டேக்கன்னு தான் வந்தது. பட் தியேட்டர்ல நிறைய சிட்ஸ் நாட் டேக்கனா இருந்தது 🙂

    Reply
  32. இந்தப் படத்தை ‘சுட்டி டிவி’-க்காக தயாரித்தார்களா நண்பர்களே? இதை ஒரு பதிவுலக நண்பர் சொல்லிக்கொண்டு இருந்தார்.

    Reply
  33. //இதற்கு விடை, மிகவும் எளிது. சுறா எப்படி இருந்தது? பெண் சிங்கம் எப்படி இருந்தது? குட்டிப்பிசாசு எப்படி இருந்தது? இவற்றையெல்லாம், ஒரு திரைப்படம் என்று மதித்து, அதற்கு விமர்சனம் எழுதுவோமா? அதே தான் எந்திரனுக்கும். இதையெல்லாம் ஒரு திரைப்படம் என்று மதித்து, நல்லபடியாக விமர்சனம் வேறு எழுதிவிட்டால், பின் நல்ல திரைப்படம் பார்க்கவே நமக்கு அருகதையில்லை என்றுதான் அர்த்தம்.//

    என் தாய் மலடுன்னு சொன்னானாம் ஒருத்தன்… அது போல தாண்ணே நீங்க இந்த படத்த பத்தி சொல்லியிருக்கதும். அடுத்தவன் வளர்ச்சிய பாத்து பொறாமைபடுற, வயிற்றெரிச்சல் படுற உங்கள மாதிரி ஆட்கள் இருக்க வரைக்கும் தமிழ் சினிமா ஆந்திராவ தாண்டாது.. அண்ணே உங்க மனச நீங்களே ஒரு தடவ கேட்டுப்பாருங்க இந்த படம் உண்மையில நல்லா இல்லையான்னு? கண்டிப்பா நீங்க எழுதுன பதிப்பை பாத்து உங்களுக்கே வெக்கமா இருக்கும்… இதுபோன்ற வயிற்றெரிச்சலால உங்களால ஒரு நல்ல படத்தை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை நீங்க இழந்துட்டீங்கண்ணே….

    //ஐநாக்ஸ், பாதி காலி. //

    ரெண்டாவது தடவ பாக்க ட்ரை பண்ணி உங்களூக்கு டிக்கெட் கெடைக்கல போலருக்கு…. 150 கோடிக்கு ஒர்த் இல்லாத படமா இது? ஒவ்வொரு காட்சியிலும் இந்த படத்தோட டெக்னீஷியன்ஸோட hard work உங்களுக்கு தெரியல… அண்ணே படத்துல ரஜினி டபுள் ஆக்ஷன்… அது ரெட்டை வேடம்ங்குர feel eh audience ku வராதமாதிரி இரண்டு நடிகர்கள் நடித்தது போல தரமான ஒரு visual குடுத்ததுக்குதாண்ணே அந்த 150 கோடி. ஊர் side la இருக்கவிங்க இது மாதிரி பேசுன்னா பரவால… நீங்க ஏண்ணே இப்புடி

    Reply
  34. நான் இன்னும் படம் பார்க்கலை. படம் எப்படியோ இருந்துட்டு போகட்டும். எனக்கு இந்த டீவியில் சும்மா அதையே போட்டு போட்டு காண்பிக்கிறது சுத்தமா பிடிக்கலை. திகட்டுது!

    Reply
  35. நண்பரே,படம் அபத்தத்தின் உச்சம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அதையேதான் நானும் எனது விமர்சனத்தில் பட்டியலிட்டுள்ளேன்.அதற்காக உங்கள் வார்த்தையில் இத்தனை கடுமை தேவையில்லை என்று தோன்றுகிறது.

    //பாவம்.. அந்த வயதானவரை அவர் போக்கில் விட்டுவிடுங்கள். அவர் பாட்டுக்கு இமயமலை ஏறித் தனது பொழுதைக் கழிக்கட்டும்.//

    தனிப்பட்ட விஷயங்களை தாக்கி எழுதாமல் இருந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்குமே.

    Reply
  36. //ஜாக்கி அண்ணே…//

    படத்த அடுத்தவங்கள பாக்க விடாம பண்றதுக்கு நிறைய முயற்சிகள் எடுத்துட்டு இருக்கீங்க…. வாழ்த்துக்கள்….. நீங்க மக்களை மூணாவது தடவ வேணா பாக்கவிடாம தடுக்கலாம்… அது கூட doubt தான்…Better luck next time ne….

    Reply
  37. நண்பரே,
    கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் சில ரசிக வெறியர்களின் முட்டாள்த்தனங்களும், விளம்பரம் என்கிற பெயரில் சன் குழமம் செய்யும் (monopoly) அராஜகங்களும்.. விமர்சிக்கப்படவேண்டியவை தான். அந்த விஷயத்தில் உங்களோடு உடன்படுகிறேன். மற்றபடி படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது உங்கள் தனிப்பட்ட கருத்து, அதை சிறந்த படமென்றும் நான் சொல்ல வரவில்லை.. ஆனால் ரஜினியை
    காமெடி’யனை போல ஆக்கிவிட்டதாகவும், ‘வயது முற்றிவிட்டவர் அவரை விட்டுவிடுங்கள்’ என்பது போன்ற உங்களது பார்வை எனக்கு ஏற்புடையதல்ல.. His energy is still something to reckon with.He thousand times better than the so called big actors here.
    உங்களுக்கு இருக்கும் வேறு சில காண்டு’களில் சொல்லும் படியான விஷயங்களை தாண்டிவிட்டீர்கள். சார்புநிலை இல்லாமல் எழுதப்படிருபதாக சொல்வதும் எனக்கு ஏற்ப்புடைய தள்ள.. கருந்தேள் குறிபார்த்துத் தான் ‘கொட்டி’ இருக்கிறது.. :))

    Reply
  38. நம்ம ஆட்களுக்கு ஏன் அறிவு இப்படி போகுதோ தெரில. US box officela number 1, UK box office la number 1…

    நல்லா இருக்கு நம்ம பதிவர்களின் கற்பனை எல்லாம்.. இதே கற்பனை சங்கருக்கு கொஞ்சம் இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    Reply
  39. I robot என்கின்ற ஆங்கில திரை படைத்திலும்
    ஆயர்கனக்கான ரோபோக்கள் வரும்
    அங்கே எந்த ராமநாராயணன் வந்தார்?

    விசுவல் செய்தால்தான் வலி தெரியும்

    விசுவலுகும் கோமாளிதனத்துக்கும் வித்தியாசம் தெரியலைன
    சும்மா இருக்கனும் கமெண்ட் அடிக்கூடாது

    Reply
  40. சத்தியமா நான் வெறுத்துப்போயிட்டேன் தல படத்தைப் பார்த்துவிட்டு, ஏற்கனவே நூறு ஆள் பலம் கொண்டவர்தான் வில்லன் அவர் ஒருத்தரையே காட்டி முடித்திருக்கலாம், ஆயிரக்கணக்கான ரோபோக்களைவைத்து பாம்பு, ஒரு ஜெயண்ட் இதெல்லாம் காச வச்சி என்ன பண்றதுன்னு தெரியாம சங்கர் பண்ண வேலை.

    படம் முழுவதும் இரண்டு ரஜினி ஒன்றாக வருகிறார்கள், அதுவே அழகான விசயம்தான் அதற்கே எவ்வளவு உழைப்பு தேவை என்பது தெரியும், அதுபோல காட்டுவதைவிடுத்து கடைசி கால் மணி நேரம் அடடடடா…… படம் எப்ப முடியும்ன்னு தோணுனது நிஜம்.

    Reply
  41. @JZ:
    //படம் தமிழ்சினிமாவுக்கு புதுசு.. நான் ஒத்துக்கறேன்.. ஆனால் அதற்காக யாரும் ஹாலிவுட் படங்களோட தயவு செஞ்சு ஒப்பிட்டாதீங்க!!//

    சொல்லிட்டாரு ஜேம்ஸ் கேமரூன்

    Reply
  42. @க.கண்ணாயிரம்
    “உலகமே ட்ரெஸ் போட்டிருக்கு. நாமலும் போட்டிருந்தா நம்ம எப்படி வித்தியாசமா தெரிவோம்? அம்மணமா அலைவோம். அப்பதான் எல்லாரும் நம்மல பார்ப்பான்”.. இது சாரு நிவேதிதா, கருந்தேள் போன்ற விளம்பர பிரியர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட கொள்கை. அதனால் இவர்கள் எந்திரன் நல்ல படம் என சொன்னால் தான் ஆச்சரியம்.

    Reply
    • அண்ணே நீங்க சொன்னது தவறு. உண்மையில் உலகத்தோட சேர்ந்து நீங்களும் அம்மணமா அலையிறீங்க அதனாலதான் ட்ரெஸ் போட்டிருக்க கண்ணாயிரத்த உங்களுக்கு பிடிக்கவில்லை. பொய்முதலில் ஒரு கோமணமாவது கட்டுங்க…

      Reply
  43. <<<< கருத்து மழைகள இங்க பொழியுங்க மச்சி . . >>>

    Ethukku pozhiyanum….????.

    Naan 2 varthai thitta,
    neenga 4 varthai profile illey onakkunu thitta….
    Profile vechavan ellam punnakanu naan thitta….
    Enn IP address kandupudichi neenga thitta,
    IP address kandu pudichalum problem illainu naan thitta….
    It never ends buddy.

    Hollywood-Bala epti patta aalu. Avarai kooda thitti theerthachu. Onkalai madhri aalukalalthan… avar therichi blog vittey oditar.
    Evan nanban, evan ethiri nu kooda onkalukku theriyalai!!!. Vara
    vara psycho-va mulumai adainjitinga…

    Charu ku 1st day show ticket kedaikkalainu thitturar..
    Neenga…. avarey thittarey……..mokkai review pottutinga…

    🙂 🙂

    Orey comedy than.

    BTW, i expected even worse here. 🙂

    Nalla Irunka THELU.

    Reply
  44. நண்பரே,

    இதைவிட அனலை உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். இருப்பினும் அட்டகாசம் :))

    Reply
  45. Excellent review! We 100% agree with your thoughts about rajini, shankar and sun groups.

    Reply
  46. உங்க காமெடி தாங்க முடியலை தல….உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்த ஒன்னுதான், எங்க நீங்க புகழ்ந்திருவீங்களோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்.

    ஆனா ஒன்னு, ”ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை” ரஜினி மேல, சன் டிவி மேல பொறாமைப்பட்டு யார் என்ன திட்டுனாலும், ரஜினியின் புகழ் முன்னைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது என்பது உண்மை. இந்தியாவில் எந்த படத்துக்கும் இந்த ஓப்பனிங் இல்லை என்பது உண்மை.
    இன்னொன்னு போட்ட பணத்தை விட 10 மடங்கு அதிகம் சம்பாதிப்பார்கள் என்பதும் உண்மை.

    சில பேரு இருக்காங்க பாஸ் “WHITE IS RIGHT, ALWAYS RIGHT” ன்னு. நீங்களும் அந்த கட்சி தான், வெள்ளைக்காரன புகழ்ந்து, நம்மாளுங்களை மட்டம் தட்டினா தான் நம்மளை அறிவாளி-ன்னு நினைப்பாங்கன்னு ஒரு மைண்ட் செட்.

    இது எல்லாம் உங்களுக்கும், எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சும் நீங்க படம் பார்த்து திட்டலைன்னு யார் அழுதா??? இல்ல அதப் படிச்சிட்டு நான் கமெண்ட் போடலைன்னு தான் யார் அழுதா??

    என்னதான் பொறாமை இருந்தாலும் முயற்சிய பாராட்டணும் பாஸ்.

    இதுக்கு பெருசாஎன்னத்த பதில் எழுதிடப்போறீங்க,

    ”நீங்க அப்புடி நினைச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. முட்டாள்தனமா உளறாதீங்க! நான் அப்படியெல்லாம் கிடையாது, நான் எல்லாத்தையும் சமமாதான் மதிப்பேன். போயி வேலையைப் பாருங்க !”

    இது தான் பதிலா வரும்.

    அடுத்த வாரம் ”Stephen, Peter, James” ன்னு எவனாவது இங்கிலீஸ் படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவான், அதுக்கு விமர்சனம் எழுதுங்க.

    நீங்களே இவ்வளவு காமெடியா எழுதிருந்தா..உங்காளு????

    அவரு சும்மாவே பெரிய காமெடி, ரொம்ப ஆர்வமா காத்திருக்கோம்…சிரிப்பதற்க்கு..!

    Reply
  47. இப்படித்தான் இனி படங்கள் எடுப்பேன் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், இனி படங்களே நீங்கள் எடுக்கத் தேவையில்லை. எங்களை விட்டுவிடுங்கள்.
    ////////////

    என்ன தல, இப்பிடி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. சங்கர் அவமானத்தில தூக்கில தொங்கிடப் போராரு.

    …………………………………………………….

    ரஜினி, ஒரு காலத்தில் வில்லனாக நடித்தவர் என்பது உண்மைதான். அதற்காக, காலம் போன கடைசியில், அவருக்கு வில்லத்தனமான மேக்கப் செய்து, நடிக்க வைத்தால்? பகபகவென்று அவர் சிரிக்கும் காட்சிகளில், திரையரங்கமே சேர்ந்து சிரித்து, முழு நகைச்சுவையாக்கி விட்டனர்.
    ///////////////////////

    உங்க தலை மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க, ரஜினிய திரையரங்கமே காமெடியா பார்த்திச்சு..? திரையரங்கம்-ன்னா நீங்களும் சாருவும் மட்டும் தானே???

    என்னா ஒரு அற்ப சந்தோஷம்??? Interesting.

    சீக்கிரம் உங்க தோஸ்த்த கிறுக்கி போட சொல்லுங்க, ரொம்ப ஆவலாய் இருக்கேன், மற்றொரு அற்ப மானிடப்பதறின், அற்ப சந்தோஷத்தைக்காண.

    Reply
  48. நானும் பார்த்தேன் நண்பரே, பத்து வருட கனவு என்று ஷங்கர் சொல்லும்போது நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால், இன்று அவரே திரும்ப பார்த்தால் அவர் உள்மனம் வெட்கித்தலை குனியும். இந்த கதைக்காக அவர் பட்ட உழைப்பு எல்லாமே வீண்.இனிமேலும் திருந்தவில்லை என்றால் ரொம்ப கஷ்டம். ரஜினிக்காக வக்காலத்து வாங்குபவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அமிதாப் பச்சன் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். அவர் தன் வயதரிந்து தன் பாதையை மாற்றி அற்புதமான பாத்திரங்களை ஏற்று நடிக்கிறார். ரஜினி இன்னும் இளைங்கர்களுக்கு வழி விடாமல்,ரசிகர்களை தன் சுய லாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

    Reply
  49. //
    பிண்ணணி இசை, அடுத்த துன்பியல் சம்பவம். ரஹ்மான், தனது அஸிஸ்டெண்டுகளிடத்தில் வேலையை ஒப்புவித்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. போலவே, படத்தின் அத்தனை பாடல்களும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. //
    நான் எஸ் ஏ ராஜ்குமார் இசைன்னு தான் நெனச்சேன்,ரொம்ப மோசம். மொத்தத்தில் 21$ அம்போ ;-(

    Reply
  50. வணக்கம் திரு. கருந்தேள். உங்கள் ப்ளாக்கின் ரசிகன் நான். நீங்கள் எழுதிய திரைப்பட விமரிசங்களின் தூண்டுதலினால் நான் சில படங்கள் பார்த்துள்ளேன். இது நான் உங்களுக்கு எழுதும் முதல் பின்னோட்டம்.

    உங்களுக்கு சில கேள்விகள்

    ஓர் படத்தின் விமர்சிக்கும்போது எதற்காக படத்தின் விளம்பரங்களை விமரிசிக்கிறீர்கள். இதுபோல எந்தவொரு படத்தின் விளம்பரதிருக்கும் நீங்கள் விமரிசிததாக எனக்கு நினைவில்லை. எந்தவொரு படத்தின் விமரிசனம் படத்தின் விளம்பரத்தை குறித்து வருவது இப்போதுதான் பார்க்கிறேன்.

    பால் ஊற்றுவது, அழகு குத்துவது எல்லாமே மடத்தனம், முட்டாள்தனம் இதெல்லாம் மாற்று கருத்தே இல்லை. இது தமிழ் நாட்டில் இன்று நேற்று நடக்கும் விஷயம் இல்லை. இது போன்ற முட்டாள்தனங்கள் பல காலமாக உள்ளது. இது பற்றி நீங்கள் கருது கூறுவது முற்றிலும் நேர விரயம்.

    உங்களை போலவோ, என்னை போலவோ ஆங்கில திரைப்படங்கள், உலக சினிமாக்கள் பார்பவர்கள் தமிழ் நாட்டில் வெகு குறைவு. தமிழ் நாட்டின் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு விஷயம் தானே தவிர, அதை ஒரு உணர்வு ரீதியாகவோ ஒரு அனுபவமாகவோ பார்பவர்கள் அதிகம் பேர் இல்லை. Tamil cinema perhaps indian cinema is meant for layman who just wanna spend sometime over movies no matter how logical or intellectual it is. You have praised the movie “Shutter Island” as a great movie. Can you assure if Shutter island is taken in tamil irrespective of the budget and crew, will that be a success in tamil box office??

    இங்கே சினிமா என்பது வெறும் வியாபாரம். வியாபாரம் மட்டுமே. நீங்கள் சிறந்த திரைப்படங்களாக கூறும் எந்தவொரு திரைப்படமும், தமிழில் எடுக்கபட்டால் நிச்சயமாக வெற்றி பெறுமா?

    தன்னுடைய படத்தை வியாபாரத்தில் ஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவே ஒரு சாதனைதான்

    நிச்சயமாக எந்திரன் மிக சிறந்த திரைப்படம் இல்லை. ஒத்து கொள்கிறேன். ஆனால், சுறா, பெண் சிங்கத்தோட ஒப்பிடாதீர்கள். சீட்டில் உக்கார்ந்து ஐந்து நிமிடம் கூட பார்க்க முடியாத திரைபடகளோடு எந்திரன்ஐ ஒப்பிடாதீர்கள். Endhiran is an entertainer. it is a mass movie not a class movie. i feel endhiran with suraa and penn singam is too much. An Indian director has tried his level best to show some kind of sci fi thing which i feel is appreciable.

    lemme come to your criticism about crowd. I have seen your much famed “Inception” movie in I-Max. Totally, 10 people were there with me in the theatre. I dint count the operator either. So, can u say “Inception” movie is an worst movie. Again, in a movie criticism why the number of people available in the theatres is mentioned, which I dont understand, Karunthel.

    Other than the mosquito part in the movie, can u list out other illogical things in the movie.. I guess shankar has taken some amount of effort to show logic in this movie than other indian cinema movies.

    Finally, its about copying. Everybody is saying Endhiran is a adultered version of I-robot. you are praising lots of english movies. one recent example is “Shutter island”. But can you tell me the difference between “Shutter island” and “Memento”. Maybe in screenplay it would have been different. But what about climax?? In both movies, in climax we were told hero is an psychic patient and he is not ready to accept what has happened in his life and creates an illusion around him to keep him out of the truth. I wish to say, even your much praised “Shutter island” movie is an another version of “Memento”.

    Your criticism about endhiran is much disappointing, much partiality is shown even though your disclaimer says no partiality in criticism. I feel like u try to show yourself as an intellectual in praising hollywood/world movies, and trying to continue the momentum by spitting an Indian movie. Nowhere i can see a healthy criticism about endhiran. Karundhel, neengalumaa??? kavuthutteengaley, karunthel.

    Vijay

    Disclaimer : I am not convicting anything about your criticism about endhiran. I have just given my opinion being your follower here in your blog.

    Reply
  51. வணக்கம் திரு. கருந்தேள். உங்கள் ப்ளாக்கின் ரசிகன் நான். நீங்கள் எழுதிய திரைப்பட விமரிசங்களின் தூண்டுதலினால் நான் சில படங்கள் பார்த்துள்ளேன். இது நான் உங்களுக்கு எழுதும் முதல் பின்னோட்டம்.

    உங்களுக்கு சில கேள்விகள்

    ஓர் படத்தின் விமர்சிக்கும்போது எதற்காக படத்தின் விளம்பரங்களை விமரிசிக்கிறீர்கள். இதுபோல எந்தவொரு படத்தின் விளம்பரதிருக்கும் நீங்கள் விமரிசிததாக எனக்கு நினைவில்லை. எந்தவொரு படத்தின் விமரிசனம் படத்தின் விளம்பரத்தை குறித்து வருவது இப்போதுதான் பார்க்கிறேன்.

    பால் ஊற்றுவது, அழகு குத்துவது எல்லாமே மடத்தனம், முட்டாள்தனம் இதெல்லாம் மாற்று கருத்தே இல்லை. இது தமிழ் நாட்டில் இன்று நேற்று நடக்கும் விஷயம் இல்லை. இது போன்ற முட்டாள்தனங்கள் பல காலமாக உள்ளது. இது பற்றி நீங்கள் கருது கூறுவது முற்றிலும் நேர விரயம்.

    உங்களை போலவோ, என்னை போலவோ ஆங்கில திரைப்படங்கள், உலக சினிமாக்கள் பார்பவர்கள் தமிழ் நாட்டில் வெகு குறைவு. தமிழ் நாட்டின் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு விஷயம் தானே தவிர, அதை ஒரு உணர்வு ரீதியாகவோ ஒரு அனுபவமாகவோ பார்பவர்கள் அதிகம் பேர் இல்லை. Tamil cinema perhaps indian cinema is meant for layman who just wanna spend sometime over movies no matter how logical or intellectual it is. You have praised the movie “Shutter Island” as a great movie. Can you assure if Shutter island is taken in tamil irrespective of the budget and crew, will that be a success in tamil box office??

    இங்கே சினிமா என்பது வெறும் வியாபாரம். வியாபாரம் மட்டுமே. நீங்கள் சிறந்த திரைப்படங்களாக கூறும் எந்தவொரு திரைப்படமும், தமிழில் எடுக்கபட்டால் நிச்சயமாக வெற்றி பெறுமா?

    தன்னுடைய படத்தை வியாபாரத்தில் ஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவே ஒரு சாதனைதான்

    Reply
  52. நிச்சயமாக எந்திரன் மிக சிறந்த திரைப்படம் இல்லை. ஒத்து கொள்கிறேன். ஆனால், சுறா, பெண் சிங்கத்தோட ஒப்பிடாதீர்கள். சீட்டில் உக்கார்ந்து ஐந்து நிமிடம் கூட பார்க்க முடியாத திரைபடகளோடு எந்திரன்ஐ ஒப்பிடாதீர்கள். Endhiran is an entertainer. it is a mass movie not a class movie. i feel endhiran with suraa and penn singam is too much. An Indian director has tried his level best to show some kind of sci fi thing which i feel is appreciable.

    lemme come to your criticism about crowd. I have seen your much famed “Inception” movie in I-Max. Totally, 10 people were there with me in the theatre. I dint count the operator either. So, can u say “Inception” movie is an worst movie. Again, in a movie criticism why the number of people available in the theatres is mentioned, which I dont understand, Karunthel.

    Other than the mosquito part in the movie, can u list out other illogical things in the movie.. I guess shankar has taken some amount of effort to show logic in this movie than other indian cinema movies.

    Finally, its about copying. Everybody is saying Endhiran is a adultered version of I-robot. you are praising lots of english movies. one recent example is “Shutter island”. But can you tell me the difference between “Shutter island” and “Memento”. Maybe in screenplay it would have been different. But what about climax?? In both movies, in climax we were told hero is an psychic patient and he is not ready to accept what has happened in his life and creates an illusion around him to keep him out of the truth. I wish to say, even your much praised “Shutter island” movie is an another version of “Memento”.

    Your criticism about endhiran is much disappointing, much partiality is shown even though your disclaimer says no partiality in criticism. I feel like u try to show yourself as an intellectual in praising hollywood/world movies, and trying to continue the momentum by spitting an Indian movie. Nowhere i can see a healthy criticism about endhiran. Karundhel, neengalumaa??? kavuthutteengaley, karunthel.

    Vijay

    Disclaimer : I am not convicting anything about your criticism about endhiran. I have just given my opinion being your follower here in your blog.

    Reply
  53. குறிப்பா அந்த கொசு சீன் குழந்தைகளுக்கு கூட பிடிக்க வாய்ப்பில்லை

    Reply
  54. Mr karunthel avarkalae…,

    இதற்கு விடை, மிகவும் எளிது. சுறா எப்படி இருந்தது? பெண் சிங்கம் எப்படி இருந்தது? குட்டிப்பிசாசு எப்படி இருந்தது? இவற்றையெல்லாம், ஒரு திரைப்படம் என்று மதித்து, அதற்கு விமர்சனம் எழுதுவோமா? அதே தான் எந்திரனுக்கும். இதையெல்லாம் ஒரு திரைப்படம் என்று மதித்து, நல்லபடியாக விமர்சனம் வேறு எழுதிவிட்டால், பின் நல்ல திரைப்படம் பார்க்கவே நமக்கு அருகதையில்லை என்றுதான் அர்த்தம்.///

    Ungaloda “inception”,”shutter island” review Paarthu Viyanthu pona ennaku Mela ulla tha Paarthavudane “Na Apdiaye Shaakkaitten..” Surra voda compare pannanuthala irunthu Theriuthu Ungalada THAMIL Movie Review.Neenga Thayavu Seithu “English” Movie ku Review Panna Pothum…Good Bye sir……

    Read more: http://www.karundhel.com/2010/10/2010.html#ixzz11aT6rcDC
    Under Creative Commons License: Attribution

    Reply
  55. சரியான ஒரு விமரிசனத்தை தைரியமாக (இதற்கு முன்பு “கமல் நிகழ மறுத்த அற்புதமா”-வில்) முன்வைததற்கு நன்றி.
    சிலர் இந்த படத்தை AI படத்துடன் ஒப்பிடும் மகா கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை.
    Stanley Kubrick என்ற மகா கலைஞ்சன் Perfectionist என பெயர் வாங்கியவர்(Perfectionist உம் கூட!).சிலர் Perfectionist என பெயரை மட்டும் பெற்றுக்கொண்டு அல்லது அப்படியொரு மாயபிம்பத்தை மக்கள் மத்தியில் ஊடகங்கள் மூலமாக பரப்பிவிட்டு காலரை தூக்கி விட்டுகொள்பவர்கள்(ஒன்றும் செய்யாமலேயே!!!)ஷங்கர் பின்னது வகையை சேர்ந்தவர்.
    இப்போது AI படத்திற்கு வருகிறேன்.1970 களிலேயே இந்த படத்திற்கான கதை மற்றும் காட்சிப்படங்களை (Story board) உருவாக்க தொடங்கிய குப்ரிக்(சிலரின் உதவியுடன்) பின்னர் இந்த கதையை திரையில் கொண்டுவர தேவையான தொழில்நுட்பங்கள் அந்தகாலத்தில் இல்லை என்பதால் அந்த படத்தை எடுப்பதை ஒத்திவைத்தார்.
    பின்னர் நெப்போலியன் சரித்திரத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டிய அவர் பல ஆயிரம் புத்தகம் படித்ததும் ஆய்வு செய்ததும் களம் நடந்த இடத்திற்கே தனது உதவியவர்களை அனுப்பி வைத்து மேலும் பல விவரங்களை தெரிந்து கொண்டார்.அந்த படத்தை அவரால் எடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமான ஒரு விடயம். 🙁
    இப்போது AI இற்கு வருகிறேன்.தொண்ணூறுகளில் இந்த கதையை ஸ்பீல்பெர்க் கிடம் கொடுத்து “இதை நீங்கள் இயக்குங்கள் நான் தயாரிக்கிறேன்.என கூறினார்.பின்னர் அவரது மரணத்திற்கு பிறகு ச்பீல்பேர்கால் எடுக்கப்பட்ட (குப்ரிக்கின் பத்து விழுக்காடு கூட இவரால் அந்த படத்தில் கொண்டுவரமுடியவில்லை என்பது வேறு விஷயம்!).ஆனால் அந்த படத்தை எந்திரனுடன் ஒப்பிடுவது “என்ன கொடுமை சரவணன்!”
    பல ஆண்டுகள் எடுக்கிறேன் கடுமையான உழைப்பு(பின்னர் வெளிநாட்டில் ஒய்வாம்.யப்பா என்னங்கடா இது!) என தனக்கு தானே புகழ்மாலை போட்டுக்கொள்ளும் ஷங்கரின் படத்தை பார்த்தால் எங்கய்யா அதனை கோடிகளும்? என கேட்க தோன்றும் (உம்.Boys படத்திற்கு 25 கோடி செலவாம்.யப்பா ஒருகாட்சியில கூட அது தெரியவில்லை. ஜெயில் கக்கூசை காட்ட இதனை கோடிகளா? என நினைத்தேன்.)அதேதான் இந்த படத்திலும் செய்திருக்கிறார் போல(நான் இன்னும் படம் பார்க்கவில்லை.காரணம்? நீங்கள் சொன்ன அதே காரணம் தான்.நான் மற்றவர்களை என் தலையில் மொட்டை அடிக்க பெரும்பாலும் அனுமதிப்பதில்லை.!!)
    ****************************************************************************************
    .
    //இந்தப் படத்தை ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிடும் ஒரு பஜனையும் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. மனசாட்சி என்பது கொஞ்சமாவது நமக்கு இருந்தால், இதெல்லாம் நடக்காது. //
    .
    ரிப்பீட்டு!!
    .
    நன்றி

    Reply
  56. balaji avarkale, ipa unga problem enna yaen ipdilam pesuringa, tamil film industryla ipdi 1 film edukirathulam peria visayam, itha encourage pananum, atha vitu vettia comment panathinga…itha vida nalla yevanum innum edukala… ungaluku pidikalaina pothikitu irunga yethuku intha thevai illatha pechu… thevai ilama yethum pesa vendam…
    yendrum natpudan,

    s.v.dhaya….

    இதற்கு விடை, மிகவும் எளிது. சுறா எப்படி இருந்தது? பெண் சிங்கம் எப்படி இருந்தது? குட்டிப்பிசாசு எப்படி இருந்தது? இவற்றையெல்லாம், ஒரு திரைப்படம் என்று மதித்து, அதற்கு விமர்சனம் எழுதுவோமா? அதே தான் எந்திரனுக்கும். இதையெல்லாம் ஒரு திரைப்படம் என்று மதித்து, நல்லபடியாக விமர்சனம் வேறு எழுதிவிட்டால், பின் நல்ல திரைப்படம் பார்க்கவே நமக்கு அருகதையில்லை என்றுதான் அர்த்தம்.///

    Read more: http://www.karundhel.com/2010/10/2010.html?showComment=1286374612002_AIe9_BHEfg15i2cYggZi_a7S4TPtdkxOp4Svm09kpG7Q5OLiO6vt-jjGr7WxVD4OmHnuPATyW-Fb8fx5H45gh3_HvcRAE760XadjQFSdh95kCo7YWto2wD2JJJ_VXoEsz-eYfbkFGyiyX2b3fL1ntUPJnLcW2pX2OgzrFwmWcJP_jMaFvkMqWkmV78NSP-2_c6J5WHHv-MhnWf0M5dzt1ND2jSE9qDwZUfeUQ4vCr6DGScrg248_4FzKgaUEdVVWPlDWzSARkoTonM8t7dn5af8bNcFsvqIjXWtoIYIhh5Fyg9jGiSe1vZuwwUVvFnfNxGQ9paU7jhmaVDovH41Elytni1X3rpMFeST8MhrtOdr8IuUoi-NWGTuj4L7o25NEVwnYB3w6FOJKao73iZ1orW7rso2Vm46YBnqpUMXH-iY8CUI30KQxvOp4CYbGa8IYA2bJG9fhRf6QTpXLDTnSJTgizjn4ThUDEqnmJHYnfLDD3o6S2ypLa_DiR-gk9_LVBG3ARWlgrftRpBYDWeiZbfS9SnX4m7vPHdgna9pWnCbGMstnNz-KTSwApt0JvoWJTVZnt-iRiaMN_96DTqT6V3jtAMiOgNEVC3PFuWf4VpCJ_YZ1EZpWCHLmO_79lYw51IFkwHUIkqwySFeNn7xT8B4RypD4zFVqc9H4WDkl5KkyaQetn4DETGyg_mSck86LFSGAQZAEMcVFvTzNFVJt5kXM0puzNlWIojewJtf_OScTMKaNIoeSlvkvklkhBARF_rfHW2mShRxl2olHbQ3AJLasDYaydkbWgf6IwW9wm0-ejWYQUZ4vl0dp5mWTnQ80FUy78ROY19qbMJV0FMZHuYkNp_k5_bY42NaNqiaADVKq-QiHYO7m-z_6xP1wpb4wx4-ExvpnbeELjdiG5Zrmzc_c9v91jNNEsUNMg0e3rIf9exf61w1D8kMfvHV4yxLbsvWq9zQgWetZg9fmNoCw8IB-HG6kTyFDPHaiPv7KN1pl1Zzb48iZVnr92kX1CJcRCAeu-Oi_wWh_C6jJu07RhcPX768xNFcQuyqulECKWcWn65s-wAuHQKWpCOz3JPobaxv5wFOUFCcIuu_n8L_cUOUk69fJuuORJ51Fxa1Z7Nb9gN2HZlkguwWixuJqrrCIGFeishm-1B-OmEcbs6JG32ZMBDnWAua8XsQhbgV0zHeG3uW1QHRgx1U#c3057673754615780023#ixzz11aYjAmuI
    Under Creative Commons License: Attribution

    Reply
  57. Karundhel,

    Good to see your review from the heart..

    Majority of the ppls are enjoyed,enjoying,will enjoy apart from your comments. you kind of ppls are very few to hate. Rajini is good mass entertainer, though sankar and team did many logical mistakes on creativity all gone infront of Rajini.

    Appreciate that you have lot to say as negative.. if you are not biased person, try to say with +ve comments. That would be healthy discussion with commentators here.

    Reply
  58. // இந்தப் படம் வெற்றியடைந்தால், தமிழ்நாட்டில் இனி இதைப்போன்ற அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் ஓட அது வழிவகுக்கும் என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை இணையத்தில் படிக்க நேர்ந்தது //

    – நான் தான் கருந்தேள் சொல்லும் அந்த முட்டாள் 🙂 திரும்பவும் சொல்கிறேன், கிளாடியேட்டர், ட்ராய், பிரேவ் ஹார்ட் படங்களின் காப்பி என்று நீங்கள் சொல்லப்போகிற ‘மருதநாயகம்’, ‘மர்மயோகி’ போன்ற முயற்சிகள் தமிழில் வர எந்திரன் மாதிரி அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு பலருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் படங்கள் சாதாரண வெற்றியல்ல மாபெரும் வெற்றியடைய வேண்டும். எப்படியானாலும் எந்திரன் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம். அதை யாராலும் மறுக்க முடியாது.

    செவ்வாய் மாலை, பெங்களூரில் தியேட்டர் காலி என்று சொல்வது சிரிப்பை தான் வரவழைக்கிறது. இங்கு எத்தனை பேர், 5 மணிக்கு வீட்டிற்கு வந்து 6 மணிக்கு படத்திற்கு போகும் நிலையில் இருக்கிறார்கள்? வார நாடகளில் தியேட்டர் ஃபுல்லாக இருந்தால் தான் ஆச்சரியம். சனி, ஞாயிறு மாலைக்காட்சி – தியேட்டர் காலி என்று சொல்லுங்கள். நான் அப்படியே நம்புகிறேன்…

    மற்றபடி உங்கள் பதிவில் என்னை நீங்கள் ஏமாற்றவில்லை. உங்களிடமிருந்து இப்படிப் பட்ட விமர்சனத்தை தான் நான் எதிர்பார்த்தேன். ஏன் பெண் சிங்கம், சுறா உடனெல்லாம் ஒப்பிடுகிறீர்கள்? அவையெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழகத்தின் சிறந்த படங்கள் என்பதாலா? ஒரு வேண்டுகோள்: உங்களுக்கு பிடித்த சமீப கால தமிழ் படங்கள், இயக்குனர்கள், நடிக-நடிகைகளைப் பற்றி அவசியம் ஒரு பதிவு எழுத வேண்டும். யார் அந்த அதிர்ஷ்டசாளிகள் என்று அறிவதற்காகக் காத்திருக்கிறேன் 🙂

    Reply
  59. @பருப்பு,
    அட அங்கே போயி அடக்க ஒடுக்கமா பம்மியிருக்க!
    //////////////////

    யோவ் அங்க அடக்கி வாசிச்சதுக்குக் காரணம்
    1. அவரும் என் பேரே வச்சிருக்காரு.
    2. ரஜினி பத்தி அவர் ஒன்னும் தப்பா சொல்லலை
    3. அவர் கிராபிக்ஸ் பத்தி தான் அதிகமா எழுதிருக்காரு.

    கிராபிக்ஸ் ஆங்கிலப்படம் அளவுக்கு இருக்காதுன்னு படம் வரும் முன்னே எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் முயற்சிய பாராட்டணும். ஒன்னாம் கிளாஸ் புள்ளையை டாக்டரேட் முடிச்சவனோடு கம்பேர் பண்ணுவது, நமக்குத்தான் அசிங்கம்.

    மத்தபடி கருந்தேள் நம்ம நண்பர் (இதுக்கு அவர் என்ன சொல்ல போறாரோ?) கமல் பத்தி அவர் எழுதினதுக்கு நானும் ஆமாம்சாமி போட்டேன். அதே ஜாக்கி சேகர் பதிவில் கமலுக்கு சப்போர்ட் பண்ணி கமெண்ட் போட்டேன். இது தான் அந்த கமெண்ட்.

    “சின்ன கதை சொல்றேன்.

    ஒரு ஊர்ல ஒரு அம்மா இருந்தாங்க…அவங்களுக்கு ரெண்டு பசங்க…மூத்தவனுக்கும் சின்னவனுக்கும் 15 வயசு வித்தியாசம். அம்மா ரெண்டு பேருக்கும் நிறைய விசயம் சொல்லிக்குடுக்கிறாங்க, சந்தோசப்படுத்துராங்க, அப்பபபோ சில அறிவுப் பூர்வமான விசயங்களும் சொல்லிக்குடுக்குறாங்க…தீடீர்ன்னு ஒரு நாள் அண்ணன் சொல்றான், தம்பி இது நம்ம உண்மையான அம்மா இல்ல, இது நம்மளோட வளர்ப்பு அம்மா, உண்மையான அம்மா வெளிநாட்டில் இருக்காங்கன்னு புள்ளி விவரத்தோட சொல்றான்.

    அண்ணன் சொன்ன மாதிரி இவங்க உண்மையான அம்மா இல்லைன்னாலும் நமக்கு எந்தக் குறையும் வைக்க்ல, நமக்கு எந்த கெடுதலும் பண்ணலை. நமக்கு புது புது விசயங்கள் சொல்லி குடுத்திருக்காங்க, நம்மை உணர்ச்சிவசப்பட, ஆச்ச்ர்யப்பட, ஆனந்தப்பட வச்சிருக்காங்க…

    இப்போ உண்மையான அம்மா யாருன்னு தெரிஞ்சாலும், இந்த அம்மாவ வெறுக்க முடியாது! ஏன்னா எங்களைப் பொறுத்த வரை இந்த அம்மா தான் எங்களுக்கு எல்லாம் சொல்லி குடுத்தவங்க. புது அம்மா மேல இனி பாசம் வச்சாலும், பழைய அம்மாவை வெறுத்து ஒதுக்க முடியாது…!
    Monday, September 13, 2010 8:02:00 PM “

    எனக்கு தெரின்சு கருந்தேள் எந்திரன் படம் பார்க்கும் முன்னே விமர்சனம் எழுதி வச்சிட்டாரு. படம் பார்த்ததுக்கப்புறம் சும்மா ஒரு ரெண்டு வரி சேர்த்து எழுதி போட்டாரு, அவ்ளோதான்.

    அவருக்கு ஏன் இவங்க மேல இவ்ளோ கோபம்ன்னு தெரியலை?

    Reply
  60. hahaha….காலை கொஞ்சம் காட்டுங்க… அப்ப ஜாக்கி சொன்னாமாதிரி சுட்டி டிவிக்காக எடுக்கப்பட்ட படமா இது… சொல்ல்ல்ல்லவே இல்ல…
    டாப்பு விமர்சனம் தல…

    Reply
  61. “ஏன் இப்புடி ? நான் எப்பவுமே என்னைக் க்ரியேட்டராவோ இல்ல மேதாவியாவோ நினைச்சதே இல்லை. நீங்க அப்புடி நினைச்சா அதுக்கும் நான் பொறுப்பாக முடியாது.”

    நீங்க நினைக்க வேணாம்.. ஆனால் அப்படி மாறிட்டிங்க. தட்ஸ் ஆல்.

    ” நீங்களா வந்து ரஜினி ஃபோட்டோஸை என்னைக் கேட்காமயே ஃபேஸ்புக்ல tag பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தீங்க”

    அய்யா அறிவாளி தொந்தரவுன்னு முதல் படத்திலேயே சொல்லி இருந்திங்கன்னா நான் ஏன் உங்கள tag பண்ண போறேன்.

    ”முட்டாள்தனமா உளறாதீங்க! போயி வேலையைப் பாருங்க !”

    இதுக்குமேல கண்டிப்பா வேலையதான் பார்க்க போறேன்.. கமெண்ட் போட்ட எல்லாருக்கும் “நீங்க அப்படி நினைச்சா நான் பொறுப்பு ஆக முடியாது”ன்னு டெம்பிளேட் பதில போட்டு விடும் புத்திசாலி வேலைய நீங்க பாருங்க.

    Reply
  62. Hai rajesh g raj,

    I chanced upon your blog only a few days back and i found it to be interesting… since then i bookmarked it and reading it.

    well, my reviews first- the first half of Robot was spectacular indeed- creation of advanced humanoid robot which is capable of emulating thoughts and emotions. shankar was on right track in dealing with the futuristic problem when creating an humanoid.

    second half was dragging although- infact it reminded of all the thousand kind of movies in hollywood like Godzilla, lost world and so on. I had real head ache, i felt Shankar should have handled it in an intellectual softer way.

    Now I go on to justification – well Rajesh, this movie is made for Tamizhan and may be 2 few neighbouring states, who were not expected to have watched Godzilla kind of movies. Shankar had the restriction of making movie to a smaller world… in this way , he could not have done better.

    Plz try to watch Artificial intelligence by spielberg, Its one of my favorite movies which deals with an immortal love of an humanoid robot kid for its mother for more than 2000 years.Priority was given to emotions rather than technology.

    Raj( can i call u like that!!!!), remember this movie is for masses rather than for intellectual chunks. Shankar cannot definitely handle Robot in ARTIFICIAL INTELLIGENCE way.

    I know this is your blog, you r free to express your dislikings just like that. But being a well wisher, I feel one should express their dislikings in a shorter and milder way.

    Gud nite, plz watch A I .

    Reply
  63. ம்ம்,…பார்ப்போம்…தமிழ் சினிமா உருப்படறதுக்கு வழி இருக்கானு…

    Reply
  64. ஹாய் கருந்தேள்,ஏன் இந்த கொலைவெறி தாக்குதல்?இது நிச்சயமாய் படம் பிடிக்காமல் நீங்கள் செய்த விமர்சனம் அல்ல.நான் இருப்பது இந்தோனேசியாவில்,இங்கு நேற்று(06/10/10)சஹாரா டிவி செய்தியில்,பாலிவுட்டில் எந்திரன் ஓபனிங் வசூல் 100கோடியை தாண்டியது எனவும்,இது மை நேம் இஸ் கான் மற்றும் த்ரீ இடியட்ஸ் ஓபனிங் வசூலை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் சொன்னார்கள்.இது நிச்சயமாய் பெருமை படவேண்டிய விஷயம்.. இது நீங்கள் சொன்னிர்களே அந்த வயதான ரஜினிக்கு irukkum maas..

    Reply
  65. நீங்கள் சாருவுக்கு சொம்பு தூக்குபவர் என தெரியும்,ஆனால் இந்த அளவுக்கு தூக்குவீர்கள் என எதிர்பார்கவில்லை..செந்தில் ஒரு படத்தில் கவுண்டமணியை பார்த்து,”கையில ஸ்பானர் வச்சிருகிறவனெல்லாம் மெக்கானிக்ங்குறான்னு” சொல்லுவர், அந்த மாதிரி ப்ளாக்ல விமர்சனம் எழுதுறவனெல்லாம் நான் தான் பெரிய விமர்சகனு நினசுகிறானுக(பாஸ் நான் உங்கள சொல்லுறதா நினச்ச அதுக்கு நான் பொறுப்பல்ல) ..

    Reply
  66. ஜாக்கி அண்ணே, இது உங்களுக்கு தமிழில் இது போன்ற முயற்சிகள் வரவேற்கபடனும்னு உங்க பதிவில் போட்டு விட்டு இங்கவந்து,இந்தப் படத்தை ‘சுட்டி டிவி’-க்காக தயாரித்தார்களா நண்பர்களே? என கேட்குறிர்களே ஏன் இந்த பச்சோந்தி வேடம்?

    Reply
  67. After reading this review if any of the person stop watching will be victory on your blog review for enthiran… Do you think that it will happen? if you think so – “நீங்க அப்படி நினைச்சா நான் பொறுப்பு ஆக முடியாது”

    Reply
  68. ஜாக்கி அண்ணே, இது உங்களுக்கு தமிழில் இது போன்ற முயற்சிகள் வரவேற்கபடனும்னு உங்க பதிவில் போட்டு விட்டு இங்கவந்து,இந்தப் படத்தை ‘சுட்டி டிவி’-க்காக தயாரித்தார்களா நண்பர்களே? என கேட்குறிர்களே ஏன் இந்த பச்சோந்தி வேடம்?==—//

    தம்பி நிர்மல்
    தமிழ் என்பவர் இந்த தளத்தில் அந்த வாக்கியத்தை சொல்லி இருக்கின்றார்…

    இந்தப் படத்தை ‘சுட்டி டிவி’-க்காக தயாரித்தார்களா நண்பர்களே? இதை ஒரு பதிவுலக நண்பர் சொல்லிக்கொண்டு இருந்தார்.//

    இப்படி அதே வாக்கியத்தை ஒரு பதிவுலக நண்பரும் சொன்னதை சொன்னேன்…..

    இதே பின்னுட்டத்தில் ஒரு பிராந்திய மொழிக்கு இது போலான முயற்சி வரவேற்கபடும்னு எழுதி இருக்கேன்.
    ரெண்டாவது பச்சோந்தி வேடம் போட்டு நான் என்ன செய்ய போறேன்???

    நல்ல படிச்சி பார்த்துட்டு சொல்லவும் அது போல ஒரு பட்டம் கொடுக்கவும்.

    Reply
  69. I think u like only Pensingam and sura.ungalukum ticket kidaikalaya?enna oru villa thanam…..

    Reply
  70. @ரகுநாதன்:

    //ம்ம்,…பார்ப்போம்…தமிழ் சினிமா உருப்படறதுக்கு வழி இருக்கானு…//

    நீங்கல்லாம் தமிழ்நாட்டுல இருக்க வரைக்கும் அதுக்கு வாய்ப்பே இல்ல….

    Reply
  71. கருந்தேள் தமிழின் ஒரே science fiction படமாக கமலின் விக்ரம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற தன் ஆசையை தீர்த்திருக்கிறார் இந்த விமர்சனத்தில் அட இவ்வளவு வக்கிரமா உங்களுக்கு ரஜினி மேல அதீத கர்வத்தின் வெளிப்பாடே இந்த விமர்சனம்.நல்ல ஹாலிவுட் படத்தை ரசிக்கும் மேதாவியாகவே இருங்க.நல்ல இருங்கப்பா உங்க அரிப்பு தீர்ந்தால் சரி.ஜாக்கி அண்ணே நீங்க கூட இப்படியா? ரெட்டை வேடம் வேண்டாம் வாழ்வில் .இத்தனைக்கும் கமலின் புது முயற்சிகளை ஆராதிக்கும் ரஜினி ரசிகர்கள் நாங்கள் ஆனால் நீங்கள்? அடச்சே!.

    Reply
  72. ///
    கருந்தேள் தமிழின் ஒரே science fiction படமாக கமலின் விக்ரம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற தன் ஆசையை தீர்த்திருக்கிறார் இந்த விமர்சனத்தில் அட இவ்வளவு வக்கிரமா உங்களுக்கு ரஜினி மேல அதீத கர்வத்தின் வெளிப்பாடே இந்த விமர்சனம்.நல்ல ஹாலிவுட் படத்தை ரசிக்கும் மேதாவியாகவே இருங்க.நல்ல இருங்கப்பா உங்க அரிப்பு தீர்ந்தால் சரி.ஜாக்கி அண்ணே நீங்க கூட இப்படியா? ரெட்டை வேடம் வேண்டாம் வாழ்வில் .இத்தனைக்கும் கமலின் புது முயற்சிகளை ஆராதிக்கும் ரஜினி ரசிகர்கள் நாங்கள் ஆனால் நீங்கள்? அடச்சே!.///

    ஏன் சார் ரஜினி படத்துக்கு போயி இவ்ளோ காமெடி பண்றீங்க…

    கதை இல்லாமல் எந்த படத்தை பார்க்க முடியும்? கதாநாயகி வயது முகத்தில் தெரிந்தால் ஏற்று கொள்ள மறுக்கும் நீங்கள் படத்தில் நிஜ கதாநாயகனாக இருக்க வேண்டிய கதை மட்டும் எப்படி இருந்தாலும் ரஜினி படம் என்பதற்காக பார்பீர்களா?

    ரஜினி வாங்கிய தேசிய விருதுகள் எத்தனை?

    Reply
  73. இன்னும் science fictionக்கும் fantasyக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை இவனுங்களை திருத்தவே முடியாது.

    Reply
  74. Boss.. What did you say you found empty seats in INOX BANGALORE aha ? Better go to Narayana Nethralaya for eye testing and cosult a ENT specialist to differentiate between clapping and laughing. Ok Are you ready to get me a ticket (just one ticket BOSS) for today or for this week end in INOX or PVR ? you can send it to my email id carthickeyan@gmail.com

    Reply
  75. satheshpandian said…
    இன்னும் science fictionக்கும் fantasyக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை இவனுங்களை திருத்தவே முடியாது.

    ////////////////////

    ஹி ஹி ஹி வித்தியாசம் தெரிஞ்ச்சிட்டாலும்….இதுல வித்தியாசம் தெரிஞ்சு நாம என்ன பண்ண போறோம், படத்துக்கு போனோமா சந்தோஷமா இருந்தோமான்னு இல்லாம..எதுக்கு இதெல்லாம்

    முதல்ல தினமும் சாப்பிடுற இட்லி அரிசிக்கும், சாப்பாட்டு அரிசிக்கும், கடலை பருப்புக்கும், துவரம் பருப்புக்கும் வித்தியாசம் தெரிஞ்சு வச்சிக்கோங்க…(வீட்டுல ஆள் இல்லாதப்போ யூஸ் ஆகும்)

    அடுத்த “WHITE IS RIGHT” ஆளு நீங்க. என்ன ஒரு பெரிய காமெடின்னா ஆண்டவன் உங்களுக்கெல்லாம் நல்லா ஆப்படிச்சு இந்தியனா உக்கார வச்சிருக்கான். நாம வெள்ளைக்காரனா பொறக்காம போயிட்டோமேன்னு வாழ்க்கை பூராம் புலம்பி, இந்த மாதிரி நொட்டையும் நொள்ளையும் சொல்லிக்கிட்டே திரிய வேண்டியது தான்.

    பெட்டர் லக் நெக்ஸ்ட் ஜென்மம்.

    Reply
  76. ///
    ஹி ஹி ஹி வித்தியாசம் தெரிஞ்ச்சிட்டாலும்….இதுல வித்தியாசம் தெரிஞ்சு நாம என்ன பண்ண போறோம், படத்துக்கு போனோமா சந்தோஷமா இருந்தோமான்னு இல்லாம..எதுக்கு இதெல்லாம்

    முதல்ல தினமும் சாப்பிடுற இட்லி அரிசிக்கும், சாப்பாட்டு அரிசிக்கும், கடலை பருப்புக்கும், துவரம் பருப்புக்கும் வித்தியாசம் தெரிஞ்சு வச்சிக்கோங்க…(வீட்டுல ஆள் இல்லாதப்போ யூஸ் ஆகும்)

    அடுத்த “WHITE IS RIGHT” ஆளு நீங்க. என்ன ஒரு பெரிய காமெடின்னா ஆண்டவன் உங்களுக்கெல்லாம் நல்லா ஆப்படிச்சு இந்தியனா உக்கார வச்சிருக்கான். நாம வெள்ளைக்காரனா பொறக்காம போயிட்டோமேன்னு வாழ்க்கை பூராம் புலம்பி, இந்த மாதிரி நொட்டையும் நொள்ளையும் சொல்லிக்கிட்டே திரிய வேண்டியது தான்.

    பெட்டர் லக் நெக்ஸ்ட் ஜென்மம்.///

    நீங்க சொன்னால் சரியாக இருக்கும் பாஸ்.
    நான் ஒரே கேள்வி தான் திரும்ப கேட்கிறேன்? உங்க ரசினி தமிழர்களுக்கு என்ன செய்தார்னு இப்படி ஆடுரிங்க.

    தப்ப சுட்டி காட்டினால் எத்க்குற மனபக்குவம் இன்னும் உங்களை போன்ற ஆட்களுக்கு வருவதில்லை. நீங்க எல்லாம் இன்னும் அறிவுபூர்வமாக விவாதிக்க விரும்புவதில்லை அதற்க்கு பதிலாக உணர்ச்சிவசப்பட்டு தான் பேசுறிங்க.(Sentimental idiots).

    Tell me one good reason to watch this movie.
    i watched shivaji several times because it had everything.

    Reply
  77. அவரோட மகள் திருமணத்தில் ரசிகர்கள் எல்லாரையும் செருப்பால் அடிப்பது போல் அவர் சொல்லியது உங்களை போன்ற மாற மண்டைகளுக்கு ஏன் புரிவதில்லைன்னு தெரில

    Reply
  78. நீங்க சொன்னால் சரியாக இருக்கும் பாஸ்.
    நான் ஒரே கேள்வி தான் திரும்ப கேட்கிறேன்? உங்க ரசினி தமிழர்களுக்கு என்ன செய்தார்னு இப்படி ஆடுரிங்க.

    தப்ப சுட்டி காட்டினால் எத்க்குற மனபக்குவம் இன்னும் உங்களை போன்ற ஆட்களுக்கு வருவதில்லை. நீங்க எல்லாம் இன்னும் அறிவுபூர்வமாக விவாதிக்க விரும்புவதில்லை அதற்க்கு பதிலாக உணர்ச்சிவசப்பட்டு தான் பேசுறிங்க.(Sentimental idiots).

    Tell me one good reason to watch this movie.
    i watched shivaji several times because it had everything.
    ////////////////////////////

    லூஸா சார் நீங்க??? ரஜினி என்னத்துக்கு தமிழ் மக்களுக்கு நல்லது செய்யனும். இங்க சம்பாதிச்சார்ன்னா??? நீங்க அமெரிக்கா வில் வேலை பாக்குரீங்கன்னு வச்சிக்குவோம், நீங்க அமெரிக்காவுக்கு அள்ளி அள்ளி குடுப்பீங்களோ?? சரியான கேனையங்களாத்தான் இருக்கீங்க எல்லோரும், ஒருத்தன் நெறையா சம்பாதிச்சிட்டா பொறுக்காது. ஏன் இதே வேற ஏதாவது தொழிலதிபர் கிட்ட போய் கேளுங்களேன்…ஓட விட்டு அடிப்பான்.

    sentimental idiots என்னவோ உண்மை தான், அறிவுப்பூர்வமா ஓசோன் ஓட்டையப் பத்தியோ, அவலைப்பெண்களுக்கு வாழ்க்கையளிப்பதைப் பற்றியோ, பணவீக்கத்தப் பத்தியோ பேசலாம்..ஒன்னுக்கமற்ற சினிமால என்னத்த அறிவுப்பூர்வமா பேச…நீங்க மணிரத்னம், கமல் அல்லது உங்க ரேஞ்சுக்கு ஜேம்ஸ் கேமரூன், கிரிஸ்டோபர் நோலன்னு பேசுங்க.

    கொசுவோடு பேசுவது அபத்தம்ன்னு சொல்ற நீங்க, மற்றொருவர் கனவுக்குள் புகுந்து அவரை அடக்கலாம்-ன்னு சொன்னா..பாரதிராஜா வாய்ஸ்ல “இட்ஸ எக்ஸலண்ட், ஆசம் மூவி. நோ வேர்ட்ஸ் டு ப்ரைஸ் தி டைரக்டர், மைண்ட் ப்ளோயிங் கிரியேட்டிவிட்டி” ந்னு சொல்லுறீங்க்.

    படம் பார்க்க காரணம் கேக்குரீங்க, நீங்க படத்துக்கு போகும் போது என்ன காரணத்தோட போனீங்க???

    ஒரே காரணம் ரஜினி. உங்கள் குழந்தை முதன்முதலில் ஒரு போட்டியில் கலந்து கொள்ளுதுன்னு வச்சிக்குவோம், நீங்க போகாம இருப்பீங்களா??? முயற்சிய பாரட்ட்ப்போவீங்கள்ள.., குழந்தை சில நேரம் தவறுதலா பண்ணலாம், உடனே அத்தனை பேர் முன்னாடி உங்க குழந்தையை திட்டி குறை சொல்லுவீங்களா?? முதல் முயற்சி தட்டி குடுத்து பாராட்டணும்.

    இவ்வளவு வாய் கிழிய பேசுர நீங்க, இப்போ கொஞ்சம் டைட்டானிக், ஜுராஸிக் பார்க் படம் பாருங்க, கிராபிக்ஸ் ரொம்ப ஈஸியா கண்டுபுடிக்கலாம், பார்க்கவே காமெடியா இருக்கும். ஆனா அதே அந்தக் காலத்தில அத வாயப் பொழந்துகிட்டு பார்த்தோம், அதே போல தான் 2015-ல் புதுசா ஒருத்தர் வந்து, அஜித்தையோ, விஜயையோ வைத்து கிராபிக்ஸ் கலக்கலாய் ஒரு படம் குடுப்பார்கள், அப்பவும் நீங்க குறை சொல்லுவீங்க, ஏன்னா அப்போ உங்க “WHITE IS RIGHT” இன்னும் புதுசா ஏதாவது பண்ணிருப்பான்

    Reply
  79. அவரோட மகள் திருமணத்தில் ரசிகர்கள் எல்லாரையும் செருப்பால் அடிப்பது போல் அவர் சொல்லியது உங்களை போன்ற மாற மண்டைகளுக்கு ஏன் புரிவதில்லைன்னு தெரில

    //////////////////////////////

    எங்களைத்தானே வரவேண்டாம்ன்னு சொன்னாங்க, இது என்ன சார் கொடுமை. எல்லாரையும் வாங்கன்னு சொல்லிருந்தா சென்னை கிழிஞ்சிருக்கும். ரஜினி பார்க்க ஒரு கூட்டம் வரும், ஓசிச்சோறு திங்க ஒரு கூட்டம் வரும். கல்யாணம் முக்கியமான நிகழ்ச்சி, நிறைய விஐபி வருவாங்க, அவங்க பாதுகாப்புக்கு யார் பொறுப்பு.

    இன்னொன்னு இவன் நம்மளுக்கு இது பண்ணுவான்னு, இவன் மூலியமா இது இது நமக்கு கிடைக்கும்ன்னு நினைப்பது கேவலம், எங்களுக்கு அந்தப் புத்தி இல்லை, உங்களுக்கு இருக்கும் போல.

    எனக்கு தெரிஞ்சு எந்த ரசிகனும், ரஜினி சொன்னதுக்கு வருத்தப்படலை. ஏன்னா நாங்க எதிர் பார்த்த ஒன்னுதான். உங்கள மாதிரி வெளி ஆளுங்க தான் இத ஊதி பெரிசாக்கி, எதாவது குளிர் காயலாம்ன்னு நினைக்குரீங்க…

    ரஜினி மேல அப்பிடி என்ன சார் கோவம்? உங்க குடும்பத்துக்கு அப்பிடி என்ன கெடுதல் பண்ணாரு??

    Reply
  80. i watched shivaji several times because it had everything.

    ஏங்க சதீஷ் பாண்டியன்
    அவ்வளவு நல்லவரா நீங்க அதாவது ரஜினியோட சிவாஜி பிடித்தது எந்திரன் பிடிக்கல அப்படிதானே ok ரைட் விட்டு தள்ளுங்க.

    Reply
  81. ஒரு நல்ல மனிதனாக பத்மவிபூஷன் விருது வழங்கினார்களே அது தேசிய விருது இல்லையா சதீஷ் பாண்டியன்?நீங்க தேசிய விருதுதானே கேட்டீங்க?

    Reply
  82. லூஸா சார் நீங்க??? ரஜினி என்னத்துக்கு தமிழ் மக்களுக்கு நல்லது செய்யனும். இங்க சம்பாதிச்சார்ன்னா??? நீங்க அமெரிக்கா வில் வேலை பாக்குரீங்கன்னு வச்சிக்குவோம், நீங்க அமெரிக்காவுக்கு அள்ளி அள்ளி குடுப்பீங்களோ?? சரியான கேனையங்களாத்தான் இருக்கீங்க எல்லோரும், ஒருத்தன் நெறையா சம்பாதிச்சிட்டா பொறுக்காது. ஏன் இதே வேற ஏதாவது தொழிலதிபர் கிட்ட போய் கேளுங்களேன்…ஓட விட்டு அடிப்பான்.

    ///திருந்த மாட்டிங்கனு தெரியுது…

    sentimental idiots என்னவோ உண்மை தான், அறிவுப்பூர்வமா ஓசோன் ஓட்டையப் பத்தியோ, அவலைப்பெண்களுக்கு வாழ்க்கையளிப்பதைப் பற்றியோ, பணவீக்கத்தப் பத்தியோ பேசலாம்..ஒன்னுக்கமற்ற சினிமால என்னத்த அறிவுப்பூர்வமா பேச…நீங்க மணிரத்னம், கமல் அல்லது உங்க ரேஞ்சுக்கு ஜேம்ஸ் கேமரூன், கிரிஸ்டோபர் நோலன்னு பேசுங்க.

    கொசுவோடு பேசுவது அபத்தம்ன்னு சொல்ற நீங்க, மற்றொருவர் கனவுக்குள் புகுந்து அவரை அடக்கலாம்-ன்னு சொன்னா..பாரதிராஜா வாய்ஸ்ல “இட்ஸ எக்ஸலண்ட், ஆசம் மூவி. நோ வேர்ட்ஸ் டு ப்ரைஸ் தி டைரக்டர், மைண்ட் ப்ளோயிங் கிரியேட்டிவிட்டி” ந்னு சொல்லுறீங்க்.

    படம் பார்க்க காரணம் கேக்குரீங்க, நீங்க படத்துக்கு போகும் போது என்ன காரணத்தோட போனீங்க???

    ஒரே காரணம் ரஜினி. உங்கள் குழந்தை முதன்முதலில் ஒரு போட்டியில் கலந்து கொள்ளுதுன்னு வச்சிக்குவோம், நீங்க போகாம இருப்பீங்களா??? முயற்சிய பாரட்ட்ப்போவீங்கள்ள.., குழந்தை சில நேரம் தவறுதலா பண்ணலாம், உடனே அத்தனை பேர் முன்னாடி உங்க குழந்தையை திட்டி குறை சொல்லுவீங்களா?? முதல் முயற்சி தட்டி குடுத்து பாராட்டணும்.

    இவ்வளவு வாய் கிழிய பேசுர நீங்க, இப்போ கொஞ்சம் டைட்டானிக், ஜுராஸிக் பார்க் படம் பாருங்க, கிராபிக்ஸ் ரொம்ப ஈஸியா கண்டுபுடிக்கலாம், பார்க்கவே காமெடியா இருக்கும். ஆனா அதே அந்தக் காலத்தில அத வாயப் பொழந்துகிட்டு பார்த்தோம், அதே போல தான் 2015-ல் புதுசா ஒருத்தர் வந்து, அஜித்தையோ, விஜயையோ வைத்து கிராபிக்ஸ் கலக்கலாய் ஒரு படம் குடுப்பார்கள், அப்பவும் நீங்க குறை சொல்லுவீங்க, ஏன்னா அப்போ உங்க “WHITE IS RIGHT” இன்னும் புதுசா ஏதாவது பண்ணிருப்பான்

    //நீங்க வேணா நடிங்க நான் நண்பர் நடிக்குரார்னு சொல்றேன்.
    இங்கே யாரும் அப்படின்னு சொல்ல வரல. கதை எங்கேனு தான் கேட்கிறோம்.

    Reply
  83. எங்களைத்தானே வரவேண்டாம்ன்னு சொன்னாங்க, இது என்ன சார் கொடுமை. எல்லாரையும் வாங்கன்னு சொல்லிருந்தா சென்னை கிழிஞ்சிருக்கும். ரஜினி பார்க்க ஒரு கூட்டம் வரும், ஓசிச்சோறு திங்க ஒரு கூட்டம் வரும். கல்யாணம் முக்கியமான நிகழ்ச்சி, நிறைய விஐபி வருவாங்க, அவங்க பாதுகாப்புக்கு யார் பொறுப்பு.

    இன்னொன்னு இவன் நம்மளுக்கு இது பண்ணுவான்னு, இவன் மூலியமா இது இது நமக்கு கிடைக்கும்ன்னு நினைப்பது கேவலம், எங்களுக்கு அந்தப் புத்தி இல்லை, உங்களுக்கு இருக்கும் போல.

    எனக்கு தெரிஞ்சு எந்த ரசிகனும், ரஜினி சொன்னதுக்கு வருத்தப்படலை. ஏன்னா நாங்க எதிர் பார்த்த ஒன்னுதான். உங்கள மாதிரி வெளி ஆளுங்க தான் இத ஊதி பெரிசாக்கி, எதாவது குளிர் காயலாம்ன்னு நினைக்குரீங்க…

    ரஜினி மேல அப்பிடி என்ன சார் கோவம்? உங்க குடும்பத்துக்கு அப்பிடி என்ன கெடுதல் பண்ணாரு??

    //எனக்கு அவர் எதுவும் செய்யனும்னு கேட்கல. உங்கள எல்லாம் இப்படி ஆட்டு மந்தைகள் மாதிரி பயன்படுத்துவதை தான் வெறுக்கிறேன்.
    ஏன் சார் கல்யாணத்திற்கு கூட்டம் சேர்ந்தால் சென்னை ஸ்தம்பிக்கும் என்று சொல்வது உண்மையான காரணமாக இருந்தால் நீங்க எல்லாரும் சொல்வது போல் Theatre போயி படம் பார்த்தால் அங்கே ரசிகர் கூட்டம் அதிகம் ஆகி ட்ராபிக் ஜாம் ஆகும் அதனால் எல்லாரும் ஒரு வாரம் கழித்து பாருங்கள் என்று உங்கள் தலைவர் ஏன் சொல்லவில்லை.

    ஏன் சார் கல்லா நிரம்பினால் போதும் அப்படி தானே?

    Reply
  84. //ஒரு நல்ல மனிதனாக பத்மவிபூஷன் விருது வழங்கினார்களே அது தேசிய விருது இல்லையா சதீஷ் பாண்டியன்?நீங்க தேசிய விருதுதானே கேட்டீங்க?//

    http://en.wikipedia.org/wiki/Padma_Vibhushan

    நல்ல காமெடி பாஸ் .

    இதுல அந்த லிஸ்ட் இருக்கு. கொஞ்சம் பார்த்தால் நன்றாக இருக்கும்.

    அப்படி ஒருத்தருக்கு இனிமேல் குடுக்க சொல்லி அண்ணன்(ARAN) சார்பாக நான் சிபாரிசு செய்கிறேன்

    Reply
  85. நான் இன்னும் படம் பார்க்கல. படம் பார்த்துட்டு இன்னும் கமெண்டு போடறேன்.

    கருந்தேள் உங்களுக்கு தோணறத எழுதுங்க. மற்றவர்களுக்கு தோன்றுவதை எழுதவும் முடியாது.
    அப்படி மற்றவர்களுக்கு தோணுவதை எழுத வேண்டும் என்றால்,

    “எந்திரன் படம் நல்லா இருந்தது என்று பால் அபிசேக பக்தர்கள் உட்பட தமிழ் நாட்டு மக்கள் எல்லோரும் கூறுகிறார்கள். படத்தின் இயக்குனர் தனது திறமையின் மூலம் தனி பெருமையை இந்திய சினிமாவுக்கு சேர்த்துள்ளார் என்று அந்த பிளாக்கர் அப்படி சொன்னார். படத்தின் இசை ஒலக தரத்தில் இருந்தது என்று பக்கத்துக்கு வீட்டு ஆயா சொன்னாங்க. ஒளிபதிவு பிரமாதம் என்று என் பங்காளி சொன்னான்.”

    என்று இப்படிதான் விமர்சனம் எழுத முடியும்.

    ரசிக கண்மணிகளே, எந்திரன் பத்தி ஏகப்பட்ட பேரு சூப்பரா விமர்சனம் எழுதி இருக்காங்க. அந்த மாதிரி விமர்சனமா தேடி தேடி போய் படிங்க. அத வுட்டுட்டு.

    நாம் எதுவும் பத்திரிகை நடத்த வில்லை. ப்ளாக் என்பது ஒருவரது தனிப்பட்ட கருத்தை சொல்லுவதற்கு, அவ்வளவே.

    ஆனா தேளு, ரொம்ப கேவலமா திட்டி விட்டிர்கள். படத்துல இருக்கிற கொஞ்சம் நல்லத சொல்லிட்டு அப்புறம் திட்டி இருக்கலாம். அதான் மக்கள் காண்டு ஆயிட்டாங்க. ஆனா இந்த படம் நீங்க சொல்ற அளவுக்கு கொடுமையா இருக்குமான்னு தெரியல. ஆனால் சிவாஜிய விட பெட்டரா இருக்கும்ன்னு நினைத்தேன். இதையே குப்பைன்னு சொல்லி பெண் சிங்கம் கூட கம்பேர் பண்ணிட்டிங்க. அப்போ சிவாஜிய எது கூட கம்பர் பண்ணுவீங்கன்னு தெரியல.

    டிஸ்கி: நான் இப்படி சொன்னேன்னு யாரும் கம்முன்னு இருக்காதிங்க. கண்டுக்காம சண்டைய தொடருங்க. இதெல்லாம் படிக்க படிக்க குஜாலா இருக்கு.

    கச்சேரி ஆரம்பமாகட்டும்!

    Reply
  86. This comment has been removed by the author.

    Reply
  87. This comment has been removed by the author.

    Reply
  88. எனக்கு அவர் எதுவும் செய்யனும்னு கேட்கல. உங்கள எல்லாம் இப்படி ஆட்டு மந்தைகள் மாதிரி பயன்படுத்துவதை தான் வெறுக்கிறேன்.
    ஏன் சார் கல்யாணத்திற்கு கூட்டம் சேர்ந்தால் சென்னை ஸ்தம்பிக்கும் என்று சொல்வது உண்மையான காரணமாக இருந்தால் நீங்க எல்லாரும் சொல்வது போல் Theatre போயி படம் பார்த்தால் அங்கே ரசிகர் கூட்டம் அதிகம் ஆகி ட்ராபிக் ஜாம் ஆகும் அதனால் எல்லாரும் ஒரு வாரம் கழித்து பாருங்கள் என்று உங்கள் தலைவர் ஏன் சொல்லவில்லை.

    ஏன் சார் கல்லா நிரம்பினால் போதும் அப்படி தானே?

    ///////////////////

    3000 மண்டபத்திலா கல்யாணம் நடந்திச்சு??? இல்ல எந்திரன் ஒரே ஒரு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணாங்களா??? ஏதாவது பேசணும்ன்னு பேசாதீங்க தல.

    ஒரே ஒரு தியெட்டரில் ரிலீஸ் ஆயிருந்தா அவர் சொல்லவே வேண்டாம், கும்பமேளா மாதிரி கூட்டம் வந்திருக்கும். உங்களுக்கு தெரிஞ்சவன், எனக்கு தெரிஞ்சவன் தெரியாதவன்னு நூத்துக்கணக்குல அடிச்சிக்கிட்டு செத்திருப்பானுங்க.

    Reply
  89. ungala yaru kastapadu padatha paka sonanga????????

    pudikalayna suma vetla erunga podhum….

    shankaruku padam eduka theriyamaya INDIAN padam eduthar. avarku padam eduka therilayna, ungaluku blog elutha therila…

    stop ur nonsense……

    Reply
  90. This comment has been removed by the author.

    Reply
  91. //
    3000 மண்டபத்திலா கல்யாணம் நடந்திச்சு??? இல்ல எந்திரன் ஒரே ஒரு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணாங்களா??? ஏதாவது பேசணும்ன்னு பேசாதீங்க தல.

    ஒரே ஒரு தியெட்டரில் ரிலீஸ் ஆயிருந்தா அவர் சொல்லவே வேண்டாம், கும்பமேளா மாதிரி கூட்டம் வந்திருக்கும். உங்களுக்கு தெரிஞ்சவன், எனக்கு தெரிஞ்சவன் தெரியாதவன்னு நூத்துக்கணக்குல அடிச்சிக்கிட்டு செத்திருப்பானுங்க.//

    சரி சரி..
    குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஓட்டலைங்கிரிங்க..

    keep it up.

    பால் குடம் எடுங்க.. அலகு குத்துங்க..
    கூடவே படம் எடுத்தவன் மூஞ்சிலயும் ஒரு குத்து விடுங்க..
    ஏன்டா ரஜினியையும் இரண்டு வருடங்களையும் வீணாக்கிவிட்டீர்கள் என்று.

    Reply
  92. பால் குடம் எடுங்க.. அலகு குத்துங்க..
    ///////////////////

    இதுக்கு நான் காமெடியாவே ஒரு பதில் சொல்றேன்.

    இருக்கா இல்லையான்னு தெரியாத கடவுளுக்கு, எல்லாம் பண்ணுரீங்க, குடும்பத்தோட போய் விழுந்து கும்புடுறீங்க. நீங்க கெட்டது பத்தாதுன்னு பொறந்த குழந்தையையும் கெடுக்குறீங்க. இன்னும் கடவுள் பேரை சொல்லி நடக்கிற கூத்து உங்களுக்கே தெரியும். இல்லாத, பார்க்காத ஒருத்தனுக்கே இவ்வளவு பண்ணுறீங்க..

    கண்ணு முன்னாடி இருக்கிற ரஜினிக்கு இதெல்லாம் பண்ணா தப்பா??? எந்த ஊரு நியாயம் இது???? 🙂 🙂

    எப்படியும் கடவுளுக்கு பண்ணாலும் ஒரு மண்ணும் நடக்கப்போறதில்லை. இருந்தாத்தான பண்ணுறதுக்கு? கேட்டா நம்பிக்கைன்னு சொல்லுவீங்க, அதே போல இவங்களும் ஏதோ பிரியத்தில பண்ணுறாங்க, விடுங்களேன்… 🙂

    (பார்ப்பொம் இதுக்கு எத்தன பேர் வரிஞ்சு கட்டிட்டு வர்ராங்கன்னு)

    Reply
  93. //கண்ணு முன்னாடி இருக்கிற ரஜினிக்கு இதெல்லாம் பண்ணா தப்பா??? எந்த ஊரு நியாயம் இது???? 🙂 :)//

    அப்போ தெய்வமும் ரஜினியும் ஒண்ணுனு சொல்றிங்க..
    You are crazy guys.

    Reply
  94. //நீங்க இன்னும் முடிக்கலியாடா? வெளங்கும்!//

    எல்லாரையும் நிறுத்த சொல்லுங்க பாஸ். நான் நிறுத்துறேன்..
    🙂

    Reply
  95. /////satheshpandian said…
    //நீங்க இன்னும் முடிக்கலியாடா? வெளங்கும்!//

    எல்லாரையும் நிறுத்த சொல்லுங்க பாஸ். நான் நிறுத்துறேன்..
    :-)/////

    இந்த டகால்டியெல்லாம் வேணாம், படுவா பிச்சிபுடுவேன் பிச்சி! அய்யய்யோ அந்தக் கெரகம் புடிச்சவன் டயலாக்க இன்னும் ஏன்யா பேசி சாவடிக்கிறீங்க? சே.. சே….ஒரே குஷ்டமப்பா

    Reply
  96. என்ன கருந்தேளு , விமர்சனம் எழுத சொன்னா காமெடி பண்ணி வச்சுருக்க…

    நீ சும்மா எழுதி விட்டுட்ட,
    பாரு எத்தன பயபுள்ளைக அடிச்சுக்குதுன்னு…

    ஹையோ ஹையோ…

    Reply
  97. satheshpandian said…
    //கண்ணு முன்னாடி இருக்கிற ரஜினிக்கு இதெல்லாம் பண்ணா தப்பா??? எந்த ஊரு நியாயம் இது???? 🙂 :)//

    அப்போ தெய்வமும் ரஜினியும் ஒண்ணுனு சொல்றிங்க..
    You are crazy guys.

    ///////////////////////////

    பாஸ் நான் எழுதும்போதே காமெடியா பதில் சொல்றேன்னு சொல்லி தான் எழுதினேன். அப்புறமும் வந்து கிரேஸி கைய்ஸ், சிக்கன் ரைஸ்-ன்னு காமெடி பண்ணிக்கிட்டு. ஒன்னு புரியுது நீங்க கடவுளை நம்புபவர். எங்களை பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய முட்டாள்கள், காமெடி பீஸுகள் கடவுளை நம்புபவர்கள் தான். கல்லை கும்பிடுவதற்க்கு மனிதனை கும்பிடுவது எவ்வளவோ மேல்.

    நாம ரெண்டு பேர் தன் பேசிட்டு இருக்கோம், மத்தவங்கள்ளாம் எங்கப்பா போனீங்க? எனக்கு நாளைக்கும், மறுநாளும் லீவ் தான், வாங்கப்பா ஜாலியா சண்டை போடலாம்.

    அப்புறம் அதென்ன எப்பவுமே பினிசிங் டச் இங்கிலிபீஸுல எழுதுறீங்க??? இங்கிலிஸ் மீடியம் படிச்சீங்களா??

    Reply
  98. சதிஷ்பாண்டியன் சார், இந்த சண்டையில சத்தமில்லாம 100 வது கமெண்ட் நீங்க போட்டுட்டீங்க. வாழ்த்துக்கள்.

    எனக்கு 103 தான் கிடைச்ச்து, நானே 104ம்.

    Reply
  99. There are two type of reviewers. 1. Rajini lovers 2. Rajini hatters .If you like actor you can’t write a good review,similarly if you hate your reviews will be worst.I don’t agree with this review.I Can write Plus and minus of movie. you people can’t as you become hatters.its not biased review anyway!

    Reply
  100. //பாஸ் நான் எழுதும்போதே காமெடியா பதில் சொல்றேன்னு சொல்லி தான் எழுதினேன். அப்புறமும் வந்து கிரேஸி கைய்ஸ், சிக்கன் ரைஸ்-ன்னு காமெடி பண்ணிக்கிட்டு. ஒன்னு புரியுது நீங்க கடவுளை நம்புபவர். எங்களை பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய முட்டாள்கள், காமெடி பீஸுகள் கடவுளை நம்புபவர்கள் தான். கல்லை கும்பிடுவதற்க்கு மனிதனை கும்பிடுவது எவ்வளவோ மேல்.///

    நான் கடவுளை நம்புவதாக எங்கயும் சொல்லவில்லை.

    ///நாம ரெண்டு பேர் தன் பேசிட்டு இருக்கோம், மத்தவங்கள்ளாம் எங்கப்பா போனீங்க? எனக்கு நாளைக்கும், மறுநாளும் லீவ் தான், வாங்கப்பா ஜாலியா சண்டை போடலாம்.
    அப்புறம் அதென்ன எப்பவுமே பினிசிங் டச் இங்கிலிபீஸுல எழுதுறீங்க??? இங்கிலிஸ் மீடியம் படிச்சீங்களா??//

    அப்படிலாம் இல்லைங்க

    Reply
  101. சதிஷ்பாண்டியன் சார், இந்த சண்டையில சத்தமில்லாம 100 வது கமெண்ட் நீங்க போட்டுட்டீங்க. வாழ்த்துக்கள்.

    எனக்கு 103 தான் கிடைச்ச்து, நானே 104ம்.

    /////

    நன்றிங்க

    Reply
  102. //சதிஷ்பாண்டியன் சார், இந்த சண்டையில சத்தமில்லாம 100 வது கமெண்ட் நீங்க போட்டுட்டீங்க. வாழ்த்துக்கள்.

    எனக்கு 103 தான் கிடைச்ச்து, நானே 104ம்//

    ஆமா… ஒலிம்பிக்ஸ் ல அவரு தங்கம் வாங்கிட்டாரு… வெங்கலம் வாங்குன இவரு பீல் பண்றாரு…..

    Reply
  103. /////முத்துசிவா said…
    //சதிஷ்பாண்டியன் சார், இந்த சண்டையில சத்தமில்லாம 100 வது கமெண்ட் நீங்க போட்டுட்டீங்க. வாழ்த்துக்கள்.

    எனக்கு 103 தான் கிடைச்ச்து, நானே 104ம்//

    ஆமா… ஒலிம்பிக்ஸ் ல அவரு தங்கம் வாங்கிட்டாரு… வெங்கலம் வாங்குன இவரு பீல் பண்றாரு…..//////

    ஒரு வெங்கலக் கிண்ணம் கூட கிடைக்கலியேன்னு வயிதெரிச்சல பாரு!

    Reply
  104. (//ஒரு நல்ல மனிதனாக பத்மவிபூஷன் விருது வழங்கினார்களே அது தேசிய விருது இல்லையா சதீஷ் பாண்டியன்?நீங்க தேசிய விருதுதானே கேட்டீங்க?//

    http://en.wikipedia.org/wiki/Padma_Vibhushan

    நல்ல காமெடி பாஸ் .

    இதுல அந்த லிஸ்ட் இருக்கு. கொஞ்சம் பார்த்தால் நன்றாக இருக்கும்.

    அப்படி ஒருத்தருக்கு இனிமேல் குடுக்க சொல்லி அண்ணன்(ARAN) சார்பாக நான் சிபாரிசு செய்கிறேன்.)

    பத்மபூஷன் என்பதை பத்மவிபூஷன் என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன் தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் திரு சதீஷ் பாண்டியன் .

    Reply
  105. Robo..Endhiran these names was talk of the town by almost everyone for the past 2 years..so does its expectation was building sky high!..but..when me and my wife were about to see this so called crap??!..we were completely annoyed right from the 1st scene..esp the opening scene were a small robot comes with flowers resembling asimo..poor..CG’s every where..head banging visual effects,poor BGM’s,poor screenplay..,terrible copies from terminator series, Godzilla,sucha big nonsense..I was not able to watch this film even a single scene,..SHANKAR..THE NEXT RAMANARAYANAN..Capable to direct annai kaaligambal-part2!

    Reply
  106. ஜாக்கி நேற்று இருந்த கோபம் இன்று இல்லை கொஞ்சம் harsh ஆக comment இருந்தால் மன்னிக்கவும்.இங்கேயே உங்களிடம் பகிர ஆசைப்பட்டேன் .அவ்வளவுதான் . இருப்பினும் இங்கே பகிரப்பட்ட எந்திரன் பற்றிய விமர்சனம், கருத்துக்கள் எனக்கு ஏற்புடையது இல்லை.

    Reply
  107. ஹல்லோ..என்ன கொடும சார் இது !!

    Reply
  108. இதோ இப்போ வருது..அப்போ வருது நு ரொம்ப நாலா கடுப்பு எதி கடசீல ஒரு வழியா பட்ட ரிலீஸ் பண்ணிட்டாங்க நு தியர் கு பொய் அடிச்சு புடுச்சு போனா..வேண்டா…இதுக்கு மேல இந்த அந்த படத்த பத்தி எழுத முடியல…இதுல எந்த சீன் உமே என் ந கவரல..இது வரைக்கும் எவளோ வோ மொக்க படங்கள் எல்லாம் நா பொருது பாத்துருக்கேன்…ஆனா இந்த படத்துக்கு போயிடு எனக்கு நெஜமாவே தல வலி வந்த்ருச்சு..இனிமேல் சயின்ஸ் பிக்டியன் எல்லாம் விட்டிட்டு ஜாலியா ஜன ரஞ்சகம எதாவது படத்த எடுக்கலாம் ஷங்கர்…இதுக்கு சிவாஜி இவளாவ்வோ தேவல..அதுவும் இண்டர்வல் கு அப்பரும வர்ற கொசு காமெடி..மகா கொடும..இந்த படம் கண்டிப்பா ஹாலிவுட்கு சவால் விடற படம் தான் ,எப்டினா…எங்க அளவுக்கு மொக்க தனமா உங்க நாலா எடுக்க முட்யும்மா நு தான்!!

    Reply
  109. @பன்னிகுட்டி அண்ணே…

    //ஒரு வெங்கலக் கிண்ணம் கூட கிடைக்கலியேன்னு வயிதெரிச்சல பாரு!//

    ஆமா…. எனக்கு வெங்கல கிண்ணம் கூட கெடைக்கல….இவர உலக கோப்பைய வச்சிகிட்டு common common ன்னு கூப்புடுறாங்க….

    Reply
  110. ///
    முத்துசிவா said…
    @பன்னிகுட்டி அண்ணே…

    //ஒரு வெங்கலக் கிண்ணம் கூட கிடைக்கலியேன்னு வயிதெரிச்சல பாரு!//

    ஆமா…. எனக்கு வெங்கல கிண்ணம் கூட கெடைக்கல….இவர உலக கோப்பைய வச்சிகிட்டு common common ன்னு கூப்புடுறாங்க….///

    பட் உன் நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குய்யா! அதுனால அந்தக் உலகக்கோப்பைய நீயெ வெச்சுக்க!

    Reply
  111. முத்துசிவா

    //@ரகுநாதன்:

    //ம்ம்,…பார்ப்போம்…தமிழ் சினிமா உருப்படறதுக்கு வழி இருக்கானு…//

    //நீங்கல்லாம் தமிழ்நாட்டுல இருக்க வரைக்கும் அதுக்கு வாய்ப்பே இல்ல….//

    @முத்துசிவா

    ஏன் இந்த வெறி….ஓஹோ நீங்க விசிலடிச்சான் குஞ்சா…அப்ப சரி…

    Reply
  112. thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaank uuuuuuuuuuuuuuuuuuuu
    கருட புராணம் மற்றும் ரோபோ ராமாயணம் இதிகாச மோசடி இப்போ சுஜாதா இல்லை அடுத்த படம் சங்கர் எப்படி செய்வார்,பார்க்கலாம் ,இறக்கம் இல்ல மனிதன் அரக்கன் ,அந்த அரக்கனை உருvவாகிய வசிகீரனும் அரக்கன் தான் மனிதன் இல்லை ,வசீகரன் தன காதலியை எந்திரனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம் அல்லது இரும்பில் இதையம் முளைத்த எந்திரன் தன்னை படைத்த கடவுளுக்காக விட்டு கொடுத்து இருக்கலாம்

    வசீகரன் இரக்கம் இல்லாதவன் என்பதற்கு சாட்சி

    கிளைமேக்ஸ் கோர்ட் சீன் – ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

    எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
    இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
    ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
    இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை

    மனிதனாக அடிபடையில் தேவை இரக்கம் அது கூட வசீகரன் சொல்லி தரவில்லை தெரிந்தால் தானே சொல்லி தருவார் , இயந்திர அரக்கனை பார்க்க எல்லா மனித அரக்கர்களும் படை எடுப்பு வெள்ளி திரை நோக்கி வேறு என்னத்தை சொல்ல
    வசீகரன் ஆராய்ச்சியே மூழ்கி இருபதால் எந்திரன் கள்ள காதல் வைத்து
    இருக்கலாம் சனா கூட ,இந்த மெகா சீரியல் உலகத்தில் மேலும் பல லட்சம் கோடிகள்
    சம்பாரித்து கொடுத்து இருப்பான் இந்த எந்திரன்
    அன்பே சிவம் rocks

    எந்திரன் sucks

    sorry compassion is dead
    passion rocks
    all passionate arrakargal endorse enthiran in big way

    யாருமே கமலை நெருங்க முடியாது அன்பே சிவம் என்று சொன்னதை சுஜாதா ஆகட்டும் சங்கர் ஆகட்டும் ரஜினி ஆகட்டும்
    வெறும் மசாலா மாமனார்கள்
    அரக்கனை காட்டி கல்லா கட்டுபவர்கள்

    ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
    மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்

    Reply
  113. Ngoyyala, Romba per Arivaliya pesareengappa.

    “Enga irundhuthan ippadi onga ariva valathuteenga kannugala”.

    Neengalum romba time waste pannetteenga ( Intha pathiva ezhuthuna time-i solren), Naanum kooda en time-i waste pannitten ( Intha kuppa pathiva padichuttu & intha comment Ezhuthittu).

    Hei, sss, ssss Po po, Poi pulla kuttigala padikka vaikara velaya parungappa.

    Reply
  114. வணக்கம் கருந்தேள்..
    உங்களது பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். மிக சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக இந்த விமர்சனம். எந்திரனை மிக எளிமையான மொழியில் அளவிட வேண்டுமென்றால்.. இப்படம் ஒரு குப்பை . என்ன இந்த குப்பை கொஞ்சம் பணக்கார குப்பை. அவ்வளவுதான்.

    உங்களது பார்வையோடு முழுவதுமாக நான் ஒத்துப் போகிறேன்.

    மணி.செந்தில்
    http://www.manisenthil.com

    Reply
  115. hi

    Reply
  116. karuthel kannayiram…
    oru net connection n laptop iruntha yenavenalum eluthuviya?
    naatla avan avan karutha sola romba suthanthiran koduthatunga..
    graphics sari ilaya? vera ne ena ethir pakura? india’s best sci-fi nu solumbothu..ne matum enga valra?
    unaku follwers vera,unaya mathiri aalunga irukira varaikum,tamizhan valara mudiyathu…even if u dont appreciate things,atleast dont spread wrong views abt film..

    BOSS

    Reply
  117. k – அதான் அதாரிட்டி நீங்க சொல்லிட்டீங்கல்ல 🙂 .. உடுங்க.. எந்திரன் பத்தி ஆஹா ஓஹோன்னு இன்னொரு பதிவு போட்ரலாம் 🙂 .. உங்களுக்குப் புடிச்ச இயக்குநர் ராம நாராயணன் தானே 🙂 என்னாது இந்தியாவின் பெஸ்ட் sci fiயா.. தப்பு.. இது ஒட்டுமொத்த அண்டவெளியின் அட்டகாசமான படம்… 🙂 அப்புடி சொல்லுங்க.. 🙂

    அப்புறம், நெட் கனெக்‌ஷனும் கம்ப்யூட்டரும் இருக்குற நீங்க இப்புடி எழுதும்போது, நான் ஏன் எழுதக்கூடாது? 🙂 அடிக்கடி வாங்க 😉

    Reply
  118. Karunthel kannayiram – Nala peru ya. Ramanarayanan vaichaara ?? .publicity venum naa Boys padathula siddharth seiyura madiri mount road la odu pa ..Namaku ethuku blog ,review lam. Nee padam pathuta vishayam rajini ku theriyuma.. Un review kaaga than rajini family ae waiting.oor la puliyanga porukittu iruntha naai .tea kudika kaasu iruka .oru single tea ku 10 kaasu cummya irukum polarku ithula Review,Blog,comments .. Adingu .

    Reply
  119. டேய் சங்குக் கபோதி 🙂 .. அடையாளத்த மறைச்சிகிட்டு, பயந்துபோயித்தானே இங்க வந்து லூசு மாதிரி இந்த ஒளறல் 🙂 உன்ன மாதிரி சொறி நாய்ங்க சொல்ற கருத்தையெல்லாம் நாங்க கண்டுக்குறதே இல்லடா பாடு 🙂 .. பயந்துகிட்டு தானே இந்த போலிப்பேர்ல வந்து கமெண்டு போடுற 🙂 ஒளுங்கா ஓடிரு.. இல்லேன்னா மவனே கிளி தான் 🙂 புர்தா? வந்துட்டானுங்க :-).. பேடித்தனமா இனிமே இப்புடி வந்து பம்பாதே.. காமெடியா இருக்குடா நாதாரி 🙂

    Reply
  120. இங்கே கடேசியாக எழுதியுள்ள நண்பர் மிகவும் மரியாதை தெரிந்த நபராகவே இருக்கிறார்.

    Moderations plz..

    Reply
  121. இதோ அந்த நாதாரிகள் கமெண்ட்டைத் தூக்கியாயிற்று… பேரே சொல்லாம பம்புறவனுங்க கமெண்ட்டைப் போடுறதில்லை:-) .. அதுலயும், அவங்களோட வீட்ல இருக்கும் பெண்களை அவர்கள் அழைக்கும் வார்த்தைகளை இங்கேயும் வந்து உளறுபவர்கள் கமெண்ட், அழிக்கப்படுகிறது 🙂 .. ஹாஹ்ஹா 🙂

    Reply
  122. Comment ku badhil solla vakku ilatha naai comment a delete pannudhu.. oaatha nee delete pannitu iru da naaye nan potutae iruken ..

    antha madiri varthaigala nanga epothume payan padutharathillai .. Unna madiri maanamketta koodhiya paatha thana varuthu machi ..

    Karuthu mazhai podhuma .hahahaha 🙂 Daily vanthu karuthu mazhaiya pozhiyaren machi.

    Reply
  123. டேய் சங்குப்பயலே 🙂 .. டெய்லி வந்து போடு.. இல்லேன்னா ஒவ்வொரு நிமிஷமும் வந்து போடு 🙂 எனக்கு மயிருல கூட பிரச்னையில்ல 🙂 .. உன்ன மாதிரி கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு மூஞ்சிய காட்ட துப்பில்லாத கூ வாயனுக்கெல்லாம் நாங்க சொல்றது இவ்வளவுதான் 🙂 .. நீ பாட்டுக்கு கமெண்ட் போட்டுகினே இருடா 🙂 .. நான் என் வேலைய பாக்க போறேன் 🙂 .. எவ்வளவு வேணாலும் இங்க நீ உளறலாம்.. கமான்.. சூ சூ… உன்னால முடிஞ்சத வந்து எழுது 🙂 பை பை பாடு 🙂 ஹாஹ்ஹா

    Reply
  124. D.A.R.Y.L. (1985) “Daryl” (whose name is an acronym for
    “Data-Analysing Robot Youth Lifeform”)
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.
    ஹாலிவுட் காவியம்

    எந்திரன் தமிழ் கண்ராவி
    c the story line and enthiran story
    just a prediction by the creators that machines can take over our
    lives in a negative way if its not handled properly
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.

    visit the site to know more r beg borrow r steal
    and watch this film
    Data-Analysing Robot Youth Lifeform D.A.R.Y.L.
    way ahead of its time

    (Barret Oliver)
    is an experiment in artificial intelligence,
    created by the government. Although physically
    indistinguishable from an ordinary ten-year-old boy,
    his brain is actually a super-sophisticated microcomputer
    with several unique capabilities. These include
    exceptional reflexes,
    superhuman multitasking ability, and the ability to
    “hack” other computer
    systems. The D.A.R.Y.L. experiment was funded by the
    military, with the
    intention of producing a “super-soldier”. One of
    the original scientists
    has misgivings about the experiment and decides
    to free Daryl, but is killed in the process

    Because Daryl has revealed a capacity for human emotions
    (including fear), the D.A.R.Y.L. experiment is
    considered a failure by the military and the decision
    is made that the project be “terminated”.
    Dr. Stewart (Josef Sommer), one of Daryl’s designers,

    “General, a machine becomes human … when you can’t tell
    the difference anymore.”, implying that she is
    no longer certain that Daryl is not human.

    Reply
  125. D.A.R.Y.L. (1985) “Daryl” (whose name is an acronym for
    “Data-Analysing Robot Youth Lifeform”)
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.
    ஹாலிவுட் காவியம்

    எந்திரன் தமிழ் கண்ராவி
    c the story line and enthiran story
    just a prediction by the creators that machines can take over our
    lives in a negative way if its not handled properly
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.

    visit the site to know more r beg borrow r steal
    and watch this film
    Data-Analysing Robot Youth Lifeform D.A.R.Y.L.
    way ahead of its time

    (Barret Oliver)
    is an experiment in artificial intelligence,
    created by the government. Although physically
    indistinguishable from an ordinary ten-year-old boy,
    his brain is actually a super-sophisticated microcomputer
    with several unique capabilities. These include
    exceptional reflexes,
    superhuman multitasking ability, and the ability to
    “hack” other computer
    systems. The D.A.R.Y.L. experiment was funded by the
    military, with the
    intention of producing a “super-soldier”. One of
    the original scientists
    has misgivings about the experiment and decides
    to free Daryl, but is killed in the process

    Because Daryl has revealed a capacity for human emotions
    (including fear), the D.A.R.Y.L. experiment is
    considered a failure by the military and the decision
    is made that the project be “terminated”.
    Dr. Stewart (Josef Sommer), one of Daryl’s designers,

    “General, a machine becomes human … when you can’t tell
    the difference anymore.”, implying that she is
    no longer certain that Daryl is not human.

    Reply
  126. D.A.R.Y.L. (1985) “Daryl” (whose name is an acronym for
    “Data-Analysing Robot Youth Lifeform”)
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.
    ஹாலிவுட் காவியம்

    எந்திரன் தமிழ் கண்ராவி
    c the story line and enthiran story
    just a prediction by the creators that machines can take over our
    lives in a negative way if its not handled properly
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.

    visit the site to know more r beg borrow r steal
    and watch this film
    Data-Analysing Robot Youth Lifeform D.A.R.Y.L.
    way ahead of its time

    (Barret Oliver)
    is an experiment in artificial intelligence,
    created by the government. Although physically
    indistinguishable from an ordinary ten-year-old boy,
    his brain is actually a super-sophisticated microcomputer
    with several unique capabilities. These include
    exceptional reflexes,
    superhuman multitasking ability, and the ability to
    “hack” other computer
    systems. The D.A.R.Y.L. experiment was funded by the
    military, with the
    intention of producing a “super-soldier”. One of
    the original scientists
    has misgivings about the experiment and decides
    to free Daryl, but is killed in the process

    Because Daryl has revealed a capacity for human emotions
    (including fear), the D.A.R.Y.L. experiment is
    considered a failure by the military and the decision
    is made that the project be “terminated”.
    Dr. Stewart (Josef Sommer), one of Daryl’s designers,

    “General, a machine becomes human … when you can’t tell
    the difference anymore.”, implying that she is
    no longer certain that Daryl is not human.

    Reply
  127. அநேகமா ரத்தகொதிப்பு வந்து எங்கினாச்சும் மல்லாந்திருப்பான்னு நினைக்கிறேன் அந்த பாடு 🙂 மொசக்குட்டி மாதிரி பம்முறானுங்க கூ மவனுங்க 🙂 இவனுங்களுக்குக் குடுத்த காட்டுல, இனி இந்தப் பக்கமே வரமாட்டானுங்க 🙂 இவனுங்க மாதிரி வெளில வரப் பயந்துகிட்டு பம்முற முட்டாக்கூ*ங்க நிறைய பேரைப் பார்த்தாச்சு 🙂 பொட்டைன்னு கரெக்டா நிரூபிச்சிட்டானுங்க 🙂 அப்புடியே போனவனுங்க தான்.. இன்னும் ஆளக்காணோம் 🙂

    Reply
  128. நானும் சினிமாக்காரன்தான். எத்தன உலக சினிமா பார்த்திருக்க? திரைப்படக்கல்லூரியிலையே மூவாயிரத்துக்கும் அதிகமான படம் பார்த்திருக்கேன். ஒரு படத்த விமர்சனம் பண்ணின பிளஸ் மினுஸ் ரெண்டையும் சொல்லணும். நீ மினுஸ் மட்டும் சொல்லியிருக்க. மனசாட்சி இருந்திருந்தா ரஜினி நடிப்ப கண்டிப்பா பாராட்டி இருப்ப. நீதான் விமர்சனம் எழுதிட்டு படம் பார்த்தியே! டேய் தேவிடியா பையா இனிமே நீ எந்த படத்துக்கும் விமர்சனம் எழுத கூடாது. உன் வயசு என்ன ரஜினி வயசு அனுபவம் என்ன! பொட்ட பயலே!

    Reply
    • வணக்கம் நவீன்… எந்திரன் படத்தில ரஜனினியின் நடிப்பா? எங்க? நானும் ரஜனியின் தீவிர ரசிகன் தான் ஆனால் எந்திரன் போன்ற் ஒரு SC-FI படதுக்கு ரஜனி கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை.. நீங்கள் ரஜனி சார்பாக படத்தை ரசிக்கிறீர்கள்.. படம் சார்பாக ரஜனியை பாருங்கள் உங்களுக்கே விளங்கும்.

      Reply
  129. ///நானும் சினிமாக்காரன்தான். எத்தன உலக சினிமா பார்த்திருக்க? திரைப்படக்கல்லூரியிலையே மூவாயிரத்துக்கும் அதிகமான படம் பார்த்திருக்கேன்.///

    மூவாயிரம் படங்கள் பார்த்த முதிர்ச்சி உங்களிடம் இல்லையே.

    // ஒரு படத்த விமர்சனம் பண்ணின பிளஸ் மினுஸ் ரெண்டையும் சொல்லணும். நீ மினுஸ் மட்டும் சொல்லியிருக்க. மனசாட்சி இருந்திருந்தா ரஜினி நடிப்ப கண்டிப்பா பாராட்டி இருப்ப.//

    நடிச்சிருந்தா சரி தான்.கண்டிப்பா பாராட்டலாம்

    //நீதான் விமர்சனம் எழுதிட்டு படம் பார்த்தியே! டேய் தேவிடியா பையா இனிமே நீ எந்த படத்துக்கும் விமர்சனம் எழுத கூடாது. உன் வயசு என்ன ரஜினி வயசு அனுபவம் என்ன! பொட்ட பயலே!///

    உங்களின் கருத்துகளில் கோவம் தெரிகிறது. ஆனால் விவரம் இல்லையே. வயசானவரை நாங்களா நடிக்க சொல்றோம்?

    Reply
  130. நண்பர் சதீஷ்பாண்டியன்,

    மேலே கமெண்ட் என்ற பெயரில் வாந்தியெடுத்து வைத்திருக்கும் நவீன் என்ற முட்டாளின் மேல் கவனம் செலுத்தாதீர்கள்.. அவன் கிடக்கிறான்.. மூவாயிரம் படமாம் 🙂 அப்படிப்பார்த்தால் நாமெல்லாம் பத்தாயிரம் படம் பார்த்தாயிற்று 🙂

    //டேய் தேவிடியா பையா //

    இவனது தாய்க்கும் இவனுக்கும் உள்ள உறவைப் பற்றி அற்புதமான வரிகளில் புட்டு வைத்திருக்கிறது இந்தக் கபோதி 🙂 .. இது உண்மையில் இவனை மற்றவர்கள் அழைப்பது 🙂 ஃப்ரீயாக விட்டுவிடலாம்.. கவலைப்படாதீர்கள் 🙂

    இவனுக்கெல்லாம் இனி பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் நண்பரே 🙂

    Reply
  131. I didnt expect this kinda WORST review form u

    Reply
  132. இங்கே கருத்துக்கள் பதிந்த பலரும் கோபத்தினை மட்டுமே வெளிபடுத்தி உள்ளனர். இதை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் படித்தால் எவ்வளவு வேதனை தரும் விசயமாக இருக்கும். இங்கே கருத்துக்களை பதிந்த ரஜினி ரசிகர்கள் முற்றிலும் தவறான ஒரு முன்னுதாரத்தை வைக்கின்றனர். வாதம் செய்வதற்கு முன் படத்தில் இந்த ஸீன் நல்லா இருந்தது. இது சூப்பர் அப்படின்னு சொல்றதவிட்டுடு ஏதோ கோவத்துல உலருறாங்க. ராமதாசையே ஒன்னும் பண்ண முடியல இவங்களால. கருந்தேள் கண்ணாயிரத்தை என்ன செய்ய முடியும்?

    Reply
  133. கருந்தேள் கண்ணாயிரத்தை என்ன செய்ய முடியும் -Ivan ena periya pundai ya.. oatha iruku da unagluku.. Dei Satish nee ena ivanuku pondatti ya. karuthu solren nu kemabitaanga .

    Reply
  134. Thambi Nan engum odi pogala .Nee comments a block pani vaichu oor la elarukum nee aambalai nu kaatikatha.nee potta koodhi nu elarukum theriyum.

    apram ena kodutha kaatula vara matomaa .. hahaha dei pomareniyan koodhi rivett adikarthu mudivu pantom unaku epdi irunthalum varuvom di.. Pondatti I am sorry Nanbar sathishpandian kum solli vei vizhum nu.

    apram itheyum block pannu ..maranthudatha. hahahaha unaku oru message

    Kakoos la thalaiya vututu ulagam irutu irutu ngatha anga vaangi kudichathu podhum..velila vanthu manushan madiri vaazhu.

    Meendum santhipom .karuthu mazhaiyil 🙂 🙂

    Reply
  135. @ சங்கு – இன்னும் அதிகமா எதிர்பாக்குறோம் உங்கிட்ட இருந்து.. அப்பதான் நாளைக்கு சைபர் போலீஸ் கிட்ட இந்தப் பின்னூட்டங்களைக் காட்டி, உன்னோட டிக்கில லத்தி ஏத்த முடியும்.. கமான்.. இன்னும் அதிகமா உன்னோட கருத்து மழைய பொழி பார்ப்போம் 🙂 ஹாஹ்ஹா வாடி வா 🙂

    இதுவரைக்கும் மூஞ்சிய காட்டாம ஒளிஞ்சி நின்னுகிட்டு, நீயெல்லாம் எதுக்குடா பின்னூட்டம் போட வர்ர? 🙂 கொடுத்த காட்டுல பயந்து பம்பிக்கிட்டுதான் நீ ரெண்டு நாள் கழிச்சி வந்திருக்கன்னு தெரியுது.. இதுல, என்னடா அறிக்கை? இன்னும் எங்கிட்டயிருந்து வேணுமா? 🙂

    உன்னோட பின்னூட்டம் எதுவா இருந்தாலும், இங்க பதிவு ஆகுது.. சைபர் போலீஸ் உன் பின்னாடி வந்து உன்னை ரிவிட்டு எடுக்குறதுக்குத்தான் அதெல்லாம் 🙂 நீ டவுசர் இல்லாம உக்காந்துக்கினு அளுதுகிட்டு இடுக்கும்போது, அங்க வர்ரேன்.. 🙂 அப்ப பார்ப்போம்டி 🙂

    உன்னோட ஐபி டீடெயில்ஸ் அத்தனையும் statcounter மூலமா ட்ராக் ஆவுது 🙂 அதையும் சேர்த்துத்தான் அங்க குடுக்கப்போறேன் 🙂 பார்த்துருவோம்டி 🙂

    நாளைக் காலையில் என்னோட மின்னஞ்சல் சைபர் போலீஸ்கு போகும் 🙂 .. அதுக்கு அப்புறம் நீயே நினைச்சாலும் எஸ்கேப் ஆக முடியாது 🙂 ஹாஹ்ஹா

    கமான்.. இப்ப பேசு நைனா 🙂 பேடி சொறிநாய்ங்கெல்லாம் பேச வந்துட்டானுங்க 🙂 இனி ரிவிட்டு தாண்டி உனக்கு 🙂 உன்னால இங்க பின்னூட்டம் போடுறதைத்தவிர மயிரைக்கூட புடுங்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.. அதுவும் ஒளிஞ்சி நின்னுகினு 🙂 அதுக்கும் ஆப்பு நாளைக்கு உனக்கு விழப்போவுது 🙂 உன்னைக் கண்டுபுடிக்குறது ரொம்ப ஈஸி 🙂

    கக்கூஸ்ல தலைய உட்டுகிட்டு உலகம் இருட்டு இருட்டுனு ஒளறினது போதும்டா கபோதி 🙂 .. வெளில வந்து மனுஷன் மாதிரி வாழு 🙂

    மீண்டும் சந்திப்போம்.. சைபர் போலீஸில் 🙂 🙂 ரிவிட்டு !

    Reply
  136. karundhel you are spoiling the fans bad words and creating violence in this site…. iam going send your site to cyber crime to evoluate it. bye.

    Reply
  137. HA HA UNGA ELLARUKKUM VAYIRU ERIYUTHU GELUSIl VANGI KUDINGADA

    APPA KOODA SARIYA POGATHU

    Reply
  138. This comment has been removed by the author.

    Reply
  139. dae karunthel kamnati…ciber crime pora mogaraya paru,ne yum local keta varatha poturaka mavane,ne ena uthama pundaya?? review va matum ketutu amaithiya iru..nanga than karuthu malai ya polinjutu irukom la…kovatha control pana theriyatha vanungalam ethuku da review eluthiringa..thu ithuku review nu solave kudathu,ana unaya vaiyurathula jolly a iruku da,ne valkai la joly a iruthurupa..epo sangoo kita reply potiyo anaike unaku sangoo oothura kalam vanthuduchu…elorum unaya vanja sethuda porada…apuram ciber crime investigation un aavi kita than nadakum…take care karuthel ponduga 🙂
    unaya vaiya adayalam kati vera vaiyanum….thuuuu

    Reply
  140. ne வாழ்க்கைய என்ஜாய் பண்ணுற ஒரு left hander aaam….kaluvura kaila njoi vera panuviya…haha..right hand iluthukicha? mavane left hand kaluva kuda irukathu? yaruku theriyum ne kaluviya nu..ipadi lam reveiw eluthinena..

    Reply
  141. Dear i was your visitor …. but not now and hear after (i know u want bother this)…
    I Dont want to scold u as like others …
    // உன்னால இங்க பின்னூட்டம் போடுறதைத்தவிர மயிரைக்கூட புடுங்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்..//
    As like this you cannot do any other thing ….
    // உன்னால இங்க blog போடுறதைத்தவிர மயிரைக்கூட புடுங்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்..

    If U thought to disturb Enthiran record using your blog…but now you should have lost atleast 10 visitors becoz of this.

    Reply
  142. எந்திரன் – நானும் நானும்!!!
    http://sivigai.blogspot.com/2010/10/blog-post.html
    வழக்கம் போல, மக்களோடு மக்களாக, நானும் ஐக்கியமாகிறேன்.

    சில எண்ணங்கள்:

    எந்திரன் ஒரு அசாதாரமான படம். எந்திரன் ஒரு குப்பை. எந்திரன் போல ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. இப்படி ஒரு படம் வந்ததே தேவையற்றது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். எந்திரன் படத்தை புறக்கணிப்போம். நல்ல வேளை கமல் தப்பித்து விட்டார். இந்நேரம் கமலுக்கு வயிறெரிந்து வயிறே ஓட்டை ஆயிருக்கும். உஸ் அப்பாஆஅ!!! கண்ணக் கட்டுதப்பா.

    சாதாரணமாக, படம் பார்க்கும்போதும், முடிந்தவுடனேயும், இந்த கீழே உள்ள ஏதாவது ஒரு நிலைதான் இருக்கும்.

    படம் முழுதும் சிரித்துக் கொண்டு, படம் முடிந்த பின்னரும், அதில் வரும் ஏதாவது ஒரு காட்சியைப் பற்றி பேசி சிரிப்பது. (பாஸ் எ பாஸ்கரன், ஓரம்போ, கோவா போன்ற படங்கள்.)
    இடைவேளை வரை அல்லது அதற்கு சற்று அடுத்து வரை சிரித்து விட்டு, அதன் பின் அமைதியாய் பார்த்து விட்டு, சற்றே சோகமாய் வருவது. (பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா போன்ற படங்கள்)
    படம் முழுதும் அல்லது பிற்பாதியில் ஒரு வித ஆக்ரோஷத்துடன் பார்ப்பது (நேரம் போவதே தெரியாமல்). சண்டைக்காட்சிகள், சவால் விடும் காட்சிகளில் நாமும் கத்துவது என்று. படம் முடிந்து வீட்டிற்கு வந்து யோசிக்கும்போதுதான், லாஜிக் கழுதை உதைக்கும். (சிங்கம், பில்லா, நான் மகான் அல்ல போன்றவை).
    எப்படா படம் முடியும். ஏன்தான் வந்தமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொள்வது (மாயக்கண்ணாடி, கந்தசாமி, ராவணா, விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை)

    எந்திரனின் ஒரு கை மட்டும் குப்பையிலிருந்து வரும் காட்சியில் இடைவேளை விட்டால், ம்ம்ம்ம்.

    “எந்திரன் முதல் காட்சி – இடைவேளை விடும் விழா”. எந்திரன் இடைவேளையில் மசால் வடை விற்ற சிறப்பு நிகழ்ச்சி (சமோசா அடுத்த வாரம்). விற்பவர் “கலாநிதி மாறனுக்கு ரொம்ப நன்றி சார். அவர் மட்டும் இல்லேன்னா, இந்த மசால் வடை எல்லாம் வித்தே தீர்ந்திருக்காதுங்க” என்று சொல்லாவிட்டால், கத்தரிக்கப்படும். (நான் அவர் கொடுக்கும் பேட்டியை சொன்னேன்).

    ரஜினி மனதிற்குள் “நூறு நூத்தம்பது படம் நடிச்சுட்டு சந்தோசமா காச வாங்கிட்டு போயிட்டு இருந்தேன். இந்த ஒரு படம் நடிச்சுட்டு, நான் படற அவஸ்தை இருக்கே, அய்யய்யோ” என்று மருவிக்கொண்டிருக்கலாம்.

    “எந்திரன் உருவான விதம்” என்று கண்டிப்பாக நிகழ்ச்சி வரும். அதில் டிரெயின் சண்டைக்காட்சி மற்றும் நடனக் காட்சிகளை எப்படி எடுத்தோம் என்று போடுவார்களா??

    படம் கொஞ்சம் சுமாரா இருக்கும்போதே இவங்க அலும்பு தாங்கலியே? ஒரு வேளை ரொம்ப நல்லா எடுத்திருந்தா?? (என்னங்க, அப்படி எடுத்தாதான் இவ்வளவு அலும்பு தேவை இல்லையேன்னு சொல்றீங்களா.. சரிதான். )

    Reply
  143. எந்திரன் – நானும் நானும்!!!
    http://sivigai.blogspot.com/2010/10/blog-post.html
    வழக்கம் போல, மக்களோடு மக்களாக, நானும் ஐக்கியமாகிறேன்.

    சில எண்ணங்கள்:

    எந்திரன் ஒரு அசாதாரமான படம். எந்திரன் ஒரு குப்பை. எந்திரன் போல ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. இப்படி ஒரு படம் வந்ததே தேவையற்றது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். எந்திரன் படத்தை புறக்கணிப்போம். நல்ல வேளை கமல் தப்பித்து விட்டார். இந்நேரம் கமலுக்கு வயிறெரிந்து வயிறே ஓட்டை ஆயிருக்கும். உஸ் அப்பாஆஅ!!! கண்ணக் கட்டுதப்பா.

    சாதாரணமாக, படம் பார்க்கும்போதும், முடிந்தவுடனேயும், இந்த கீழே உள்ள ஏதாவது ஒரு நிலைதான் இருக்கும்.

    படம் முழுதும் சிரித்துக் கொண்டு, படம் முடிந்த பின்னரும், அதில் வரும் ஏதாவது ஒரு காட்சியைப் பற்றி பேசி சிரிப்பது. (பாஸ் எ பாஸ்கரன், ஓரம்போ, கோவா போன்ற படங்கள்.)
    இடைவேளை வரை அல்லது அதற்கு சற்று அடுத்து வரை சிரித்து விட்டு, அதன் பின் அமைதியாய் பார்த்து விட்டு, சற்றே சோகமாய் வருவது. (பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா போன்ற படங்கள்)
    படம் முழுதும் அல்லது பிற்பாதியில் ஒரு வித ஆக்ரோஷத்துடன் பார்ப்பது (நேரம் போவதே தெரியாமல்). சண்டைக்காட்சிகள், சவால் விடும் காட்சிகளில் நாமும் கத்துவது என்று. படம் முடிந்து வீட்டிற்கு வந்து யோசிக்கும்போதுதான், லாஜிக் கழுதை உதைக்கும். (சிங்கம், பில்லா, நான் மகான் அல்ல போன்றவை).
    எப்படா படம் முடியும். ஏன்தான் வந்தமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொள்வது (மாயக்கண்ணாடி, கந்தசாமி, ராவணா, விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை)

    எந்திரனின் ஒரு கை மட்டும் குப்பையிலிருந்து வரும் காட்சியில் இடைவேளை விட்டால், ம்ம்ம்ம்.

    “எந்திரன் முதல் காட்சி – இடைவேளை விடும் விழா”. எந்திரன் இடைவேளையில் மசால் வடை விற்ற சிறப்பு நிகழ்ச்சி (சமோசா அடுத்த வாரம்). விற்பவர் “கலாநிதி மாறனுக்கு ரொம்ப நன்றி சார். அவர் மட்டும் இல்லேன்னா, இந்த மசால் வடை எல்லாம் வித்தே தீர்ந்திருக்காதுங்க” என்று சொல்லாவிட்டால், கத்தரிக்கப்படும். (நான் அவர் கொடுக்கும் பேட்டியை சொன்னேன்).

    ரஜினி மனதிற்குள் “நூறு நூத்தம்பது படம் நடிச்சுட்டு சந்தோசமா காச வாங்கிட்டு போயிட்டு இருந்தேன். இந்த ஒரு படம் நடிச்சுட்டு, நான் படற அவஸ்தை இருக்கே, அய்யய்யோ” என்று மருவிக்கொண்டிருக்கலாம்.

    “எந்திரன் உருவான விதம்” என்று கண்டிப்பாக நிகழ்ச்சி வரும். அதில் டிரெயின் சண்டைக்காட்சி மற்றும் நடனக் காட்சிகளை எப்படி எடுத்தோம் என்று போடுவார்களா??

    படம் கொஞ்சம் சுமாரா இருக்கும்போதே இவங்க அலும்பு தாங்கலியே? ஒரு வேளை ரொம்ப நல்லா எடுத்திருந்தா?? (என்னங்க, அப்படி எடுத்தாதான் இவ்வளவு அலும்பு தேவை இல்லையேன்னு சொல்றீங்களா.. சரிதான். )

    Reply
  144. எந்திரன் – நானும் நானும்!!!
    http://sivigai.blogspot.com/2010/10/blog-post.html
    வழக்கம் போல, மக்களோடு மக்களாக, நானும் ஐக்கியமாகிறேன்.

    சில எண்ணங்கள்:

    எந்திரன் ஒரு அசாதாரமான படம். எந்திரன் ஒரு குப்பை. எந்திரன் போல ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. இப்படி ஒரு படம் வந்ததே தேவையற்றது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். எந்திரன் படத்தை புறக்கணிப்போம். நல்ல வேளை கமல் தப்பித்து விட்டார். இந்நேரம் கமலுக்கு வயிறெரிந்து வயிறே ஓட்டை ஆயிருக்கும். உஸ் அப்பாஆஅ!!! கண்ணக் கட்டுதப்பா.
    சாதாரணமாக, படம் பார்க்கும்போதும், முடிந்தவுடனேயும், இந்த கீழே உள்ள ஏதாவது ஒரு நிலைதான் இருக்கும்.

    படம் முழுதும் சிரித்துக் கொண்டு, படம் முடிந்த பின்னரும், அதில் வரும் ஏதாவது ஒரு காட்சியைப் பற்றி பேசி சிரிப்பது. (பாஸ் எ பாஸ்கரன், ஓரம்போ, கோவா போன்ற படங்கள்.)
    இடைவேளை வரை அல்லது அதற்கு சற்று அடுத்து வரை சிரித்து விட்டு, அதன் பின் அமைதியாய் பார்த்து விட்டு, சற்றே சோகமாய் வருவது. (பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா போன்ற படங்கள்)
    படம் முழுதும் அல்லது பிற்பாதியில் ஒரு வித ஆக்ரோஷத்துடன் பார்ப்பது (நேரம் போவதே தெரியாமல்). சண்டைக்காட்சிகள், சவால் விடும் காட்சிகளில் நாமும் கத்துவது என்று. படம் முடிந்து வீட்டிற்கு வந்து யோசிக்கும்போதுதான், லாஜிக் கழுதை உதைக்கும். (சிங்கம், பில்லா, நான் மகான் அல்ல போன்றவை).
    எப்படா படம் முடியும். ஏன்தான் வந்தமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொள்வது (மாயக்கண்ணாடி, கந்தசாமி, ராவணா, விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை)
    எந்திரனின் ஒரு கை மட்டும் குப்பையிலிருந்து வரும் காட்சியில் இடைவேளை விட்டால், ம்ம்ம்ம்.

    “எந்திரன் முதல் காட்சி – இடைவேளை விடும் விழா”. எந்திரன் இடைவேளையில் மசால் வடை விற்ற சிறப்பு நிகழ்ச்சி (சமோசா அடுத்த வாரம்). விற்பவர் “கலாநிதி மாறனுக்கு ரொம்ப நன்றி சார். அவர் மட்டும் இல்லேன்னா, இந்த மசால் வடை எல்லாம் வித்தே தீர்ந்திருக்காதுங்க” என்று சொல்லாவிட்டால், கத்தரிக்கப்படும். (நான் அவர் கொடுக்கும் பேட்டியை சொன்னேன்).
    ரஜினி மனதிற்குள் “நூறு நூத்தம்பது படம் நடிச்சுட்டு சந்தோசமா காச வாங்கிட்டு போயிட்டு இருந்தேன். இந்த ஒரு படம் நடிச்சுட்டு, நான் படற அவஸ்தை இருக்கே, அய்யய்யோ” என்று மருவிக்கொண்டிருக்கலாம்.
    “எந்திரன் உருவான விதம்” என்று கண்டிப்பாக நிகழ்ச்சி வரும். அதில் டிரெயின் சண்டைக்காட்சி மற்றும் நடனக் காட்சிகளை எப்படி எடுத்தோம் என்று போடுவார்களா??

    படம் கொஞ்சம் சுமாரா இருக்கும்போதே இவங்க அலும்பு தாங்கலியே? ஒரு வேளை ரொம்ப நல்லா எடுத்திருந்தா?? (என்னங்க, அப்படி எடுத்தாதான் இவ்வளவு அலும்பு தேவை இல்லையேன்னு சொல்றீங்களா.. சரிதான். )

    Reply
  145. //ராமதாசையே ஒன்னும் பண்ண முடியல இவங்களால. கருந்தேள் கண்ணாயிரத்தை என்ன செய்ய முடியும்//
    ஏண்டா,ராமதாஸ் ஸ விட நீங்க பெரிய புடுங்கிகள? ஏண்டா சம்மந்த சம்மந்தமில்லம பேசரிங்க.பெரிய அரிவாளினு நெனப்பு?

    Reply
  146. during miitary demonstration

    இரும்பில் இதையம் முளைத்த
    சிட்டி ரோபோட்
    (make love not war )

    கூட அன்பே சிவம் என்று சொல்லியதை
    கவனித்தீர்களா
    அது கமலின் அன்பே சிவத்திற்கு கிடைத்த வெற்றி
    ஆனால் படம் பூராவும் சொல்ல முடியல
    கதைக்காக கூட இரண்டாம் பாகத்தில் அன்பே சிவம் என்று சொல்ல சொல்ல முடியாததால்
    எந்திரன் தோல்வி தான்

    ஊருக்கு நூறுபேர் என்னும் ஜெயகாந்தன் நோவேல்
    படமாக்கினார் எடிட்டர் லெனின்
    அப்புறம் அதே கதை மரண தண்டனைக்கு எதிரான
    படம் விருமாண்டி
    அது கூட ஒரு அன்பே சிவம் தான்

    why not to punish

    because he is also going to die and decompose similar to
    u and me

    Reply
  147. விமர்சனம் மிகச் சரியான பார்வை.
    கொஞ்சம் கூட லாஜிக் இல்லை.
    இங்கே எதிர்த்து பின்னூட்டம் இடும் ரஜினி அடிமைகளை கண்டிக்கிறேன்.
    ரஜினி அடிமைகள் படம் பார்த்து அதை பாராட்டிய முட்டாள்தனத்தை இங்கும் செய்ய வேண்டாம்

    Reply
  148. உண்மையாகவே ஆரம்பம் ரொம்ப dull ல தான் இருந்துச்சு
    Company-la powerpoint presentation pottu pitch kudupomla antha maathiri thaan irunthathu. Ithukku peru making-a???

    Karundhel ungalukku niraiya sense of humour irukkunga… (பகபகவென்று அவர் சிரிக்கும் காட்சிகளில், திரையரங்கமே சேர்ந்து சிரித்து, முழு நகைச்சுவையாக்கி விட்டனர்)

    Reply
  149. I got to know about this site by my friend.
    I really enjoyed much by reading your articles for past few weeks.

    This one shows your real face.
    You are also one as the same who write some sensational (stupid) things to get more comment…..
    Good Bye… never come back to this site…..

    Reply
  150. @ Rahul – this is the problem of fanatics. They will never EVER agree with facts. Anyways, thanx for your quick and needless feedback.Happy that you are leaving 🙂

    Reply
  151. i could give one suggestion to u Mr.Rajesh

    pls stop seeing Tamil Films…

    I dont know In what criteria u compared Enthiran and Sura.

    Enthiran listed in Wikipedia one of the Sci-fi movies all over the world.

    Be gentle during reviews, and in India we can’t make films like Iran!!!

    Reply
  152. Hi Scorp

    Expendables போன்ற மசாலா படங்களை உங்கள் Sly க்காக வரவேற்கும் அதே சமயம், “எந்திரன்” போன்ற மசாலா படங்களை எதிர்க்கறீர்கள். அவை “தமிழ்” என்ற ஒரே காரணத்திற்காகவா?

    என் எண்ணம் என்னவென்றால் – “சிவாஜி” மற்றும் “எந்திரன்” இல், ஷங்கரின் சுதந்திரம், கமர்ஷியல் விஷயங்களுக்காக (Sun Pictures), மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதோ எனத் தோன்றுகிறது.

    “எந்திரன் – எதிர்வினைகள்” இல் கூறியது போல், “முதல்வன்” மற்றும் “இந்தியன்” படங்களை எடுத்தவரை இராம நாராயணனுக்கு உவமை கூறியிருக்க வேண்டாம்.

    முதிர் வயது ரஜினி சிரித்தது வில்லத்தனமாக இல்லைதான். ஆனால், அவரின் நடிப்பு சுத்தமாக நல்லா இல்லை எனக் கூறியிருக்க வேண்டாம். “சிவாஜி”யில் “மொட்டை” பாத்திரமும், “எந்திரன்”இல் வில்லன் பாத்திரமும் பெரும்பாலானோர் ரசித்தவை. ரஜினி இதற்காக “சிறந்த வில்லன்” விருதைக் கூட பெற்றிருக்கிறார்.

    நீங்கள் படம் பார்த்த முதல் வாரத்திலேயே பல இருக்கைகள் காலி என்பதை நம்ப முடியவில்லை. (இந்தக் கேள்வி ஏற்கனவே எழுப்பப் பட்டிருக்கிறது. இருந்தாலும் … Exaggeration?)

    Sorry for troubling you after 2 years since this post …

    Thanks

    Reply
  153. saravanan

    “django unchained” comment ipo than padichen…. and also the “enthiran” comment…..
    django unchained la leonardo, christoph waltz acting thavira ethum urupadiye illaaaaaa….
    ithuku namma rajini romba romba better…..

    Reply
  154. saravanan

    english la old story eduthalum best nu solringa…… tamil new concept edutha worst ah???????
    oru robot ku FEELINGS vanthuruchu… atha epadi kattuvinga oru director ah irunthu…. atha nalla than panni iruntharu…
    i-robot la vara scenes konjam iurku……..
    but the movie is good..

    Reply
  155. saravanan

    elarumee INTERNATIONAL RANGE ku flim illa… international range ku flim illa nu solranga
    namma naattu CULTURE ku ethu ok agutho atha than namma rasikanum….
    ipadiye international level nu solliye than namakunu iruntha culture poi vera ethaiyo panitu irukom

    Reply
  156. Arujuna Arul

    எந்திரன் வெளியாகிய நாளில் இருந்து அது உலகெங்கும் செய்த சாதனைக்கடலில் ஒரு சில துளிகளை தொகுத்தளிக்கும் முயற்சியின் பலனே இச் சிறு ஆக்கம்.

    Spider man உக்கு அடுத்த படியாக உலகமெங்கும் அதிக திரை அரங்குகளாக 3000 திரைகட்கு மேல் திரையிடப்பட்ட எந்திரன் ஜனவரி 8, 2011 இல் நூறாவது நாளை தொட்டது.

    எந்திரன் அதிக திரை அரங்குகளில் திரையிடபடுவதால் குறைந்தது 50 நாட்களை கடப்பதே சாத்தியம் இல்லை என்று ஆருடம் கூறியவர்களுக்கு பதிலடியாக எந்திரன் 50 நாளில் இந்தியாவில் மட்டும் 145 திரை அரங்குகளில் ஓடி சாதனை புரிந்தது .

    சிவாஜி திரைப்படம் உலகளாவிய ரீதியில் 101 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்த ஒரே இந்தியத்திரைப்படம் அதற்கு அடுத்ததாக தமிழகத்தில் மட்டுமே 430 திரையரங்குகளில் வெளியான எந்திரன் வெற்றிகரமாக 100 ஆவது நாள் மற்றும் 150 ஆவது நாளை சத்தியம் , எஸ்கப் , ஐநாக்ஸ் ,ஆல்பட் ,பால அபிராமி ,PVR சினிமாஸ் ,மினி உதயம் , மாயாஜால் ,AGS ,அம்பத்தூர் ராக்கி என பத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்தது.

    இந்தியாவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் வார இறுதி வசூலில் அதிகம் வசூல் செய்த சல்மான்கானின் டபாங் இன் 82 கோடி வசூலை தவிடு பொடியாக்கி வார இறுதியில் 177 கோடிகளை எந்திரன் வாரிக்குவித்தது .

    பிரிட்டனில் எந்திரன் வெளியான முதல் நாளே 50424 பவுண்ஸ் அதாவது 35 .33 இலட்சம் ரூபாய்கள் வசூல் குவித்து பிரிட்டனில் இந்திப்படங்கள் இதுவரை நிகழ்த்திய அனைத்து சாதனைகளையும் முறியடித்தது .

    அமெரிக்காவில் முதல் மூன்று நாட்க்களின் வசூல் நிலவரத்தின் படி அமெரிக்க டாப் 20 இல் எந்திரன் 12 ஆவது இடத்தையும் , லண்டன் டாப் 20 இல் 14 ஆவது இடமும் பெற்று . இவ் இரு நாட்டு டாப் 20 இலும் ஒரே நேரத்தில் இடம் பெற்ற முதல் இந்தியப்படம் எனும் பெருமையை பெற்றது எந்திரன் .

    படம் வெளியான இரண்டாவது வாரத்திலேயே 225 கோடிகளை இந்தியாவில் மட்டுமே வசூலித்து த்ரீ இடியட்ஸ் , தாபங் போன்றவற்றின் ஒட்டு மொத்த வசூலையும் தவிடுபொடி ஆக்கி இந்தியாவின் மிகப்பெரிய வசூல் படம் என்ற சிறப்பை வெளியான வெறும் 14 நாட்களில் பெற்றது .

    மலேசியாவில் எந்திரன் 80 திரையரங்குகளில் வெளியாகி முதல்வாரத்திலேயே $1,098,438 வசூல் செய்து சாதனை புரிந்தது. ரோபோ ஹிந்தி பதிப்பு $2,664 வசூல் செய்தது.

    வெளியான இரண்டாவது வார முடிவுக்குள் வெளிநாடுகளில் குறிப்பாக :

    வட அமெரிக்கா- 24,00,000 டாலர்கள் (10 நாள் கணக்கு)

    பிரிட்டன் – 7,80,000 டாலர்கள் (10 நாள்)

    மலேசியா -29,00,000 டாலர்கள் (11 நாள்)

    போன்ற நாடுகளில் வசூலை வாரிக்குவித்து அமேரிக்கா பிரிட்டன் மலேசியா சிங்கப்பூர்ஆகிய நாடுகளில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற பெருமையை எந்திரன் தன்வசமாக்கியது.

    எந்திரனின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய அய்ங்கரன் – ஈராஸ் நிறுவனம் நவம்பர் 31 ஆம் திகதி (2010) “எந்திரனின் ஒரு மாத மொத்த வெளிநாட்டு வசூல் 61 கோடிகள் என உத்தியோக பூர்வமாக அறிவித்தது .

    கர்நாடக அரசுக்கு கேளிக்கை வரியாக மட்டும் 33 .30 கோடிகள் எந்திரன் மூலம் கிடைத்தது கர்நாடக சொந்த மொழி படம் மூலம் கூட இவ்வளவு வரியை அரசுக்கு பெற்றுத்தந்தது இல்லை . ( வரியே இப்படி என்றால் மொத்த வசூல் ? நீங்கள் வாயை பிளப்பது தெரிகிறது )

    லண்டன் பாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படம் எந்திரன் .

    மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட எந்திரனை பார்த்த ஆஸ்க்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆலிவர் ஸ்டோன் “இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படம் எந்திரன் ” என புகழாரம் சூட்டினார்.

    ஹாலிவுட் இன் பைபிள் என அழைக்கப்படும் IDMB உலகின் மிகச்சிறந்த 50 படங்கள் பட்டியலில் எந்திரன் 39 ஆவது இடத்தை பெற்றுள்ளது . இவ்வாறான ஹாலிவுட் தரவரிசைப்படுத்தலில் இடம் பெற்ற ஒரே தமிழ்ப்படம் எந்திரன் தான் .

    அகமதாபாதத்தின் உலக புகழ் பெற்ற INDIAN INSTITUTE OF MANAGEMENT இல் “CONTEMPORARY FILM INDUSTRY: A BUSINESS PERSPECTIVE” என்ற பிரிவில் முதுகலை மாணவர்களுக்கு ஆன பாடத்திட்டத்தில் எந்திரன் மற்றும் முத்து ஆகியன இணைக்கப்பட்டு உள்ளது .

    ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய திரையரங்கு என வர்ணிக்கப்படும் நோர்வே இல் 975 இருக்கைகளை கொண்ட “கொலோசியம்” (Europe’s largest theater Coliseum) திரை அரங்கில் திரை இடப்பட்ட ஒரே இந்தியத்திரைப்படம் எந்திரன்.

    இறுதியாக சன் பிச்சர்சின் உத்தியோக பூர்வ அறிக்கையின் படி எந்திரன் முன்றாவது வார முடிவின் போது 318 கோடிகளை இந்தியாவில் மட்டும் வசூலித்து இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது .

    மிகச் சிறிய நாடுகளான சிங்கப்பூர் இல் சந்திரமுகி, சிவாஜியை தொடர்ந்து எந்திரனும் 100 வது நாள் என்ற வெற்றிக்கோட்டை தொட்டது, சிங்கப்பூர் ரெக்ஸ் சினிமாவில் எந்திரன் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்ததுடன் , இலங்கையில் 5 திரையரங்குகளில் 50 நாட்கள் சினிசிட்டி திரையரங்கில் 100 நாட்கள் என சாதனை படைத்தது.

    Yahoo search bar இல் உலகளாவிய ரீதியில் மக்கள் அதிகம் தேடிய படங்களில் (2010) எந்திரனுக்கே முதலாம் இடம் வழங்கயுள்ளது yahoo நிறுவனம் . இரண்டாவது இடம் எது என கேட்கிறீர்களா ? இரண்டாம் இடத்தில் அவதார் .

    எந்திரன் தெலுங்கு பதிப்பு ஆந்திர தேசத்திலும் அபார சாதனை புரிந்தது : தெலுங்கு திரையுலக டாப் 3 இல் இன்னும் இரண்டாவது இடத்தில் நம் எந்திரன் :

    மகதீர – 70.51 கோடிகள்

    ரோபோ – 39.67 கோடிகள்

    போக்கிரி(மகேஷ் பாபுவின் ) – 35.86 கோடிகள்

    நியூசிலாந்து பிஜி ஐஸ்லாந்தில் (The Fiji Islands, situated to the east of New Ziland ) திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படம் எந்திரன் மட்டுமே .

    பிரான்ஸ் நாட்டில் தமிழ் படங்கள் ஓடுவது அதிகபட்சம் 10 நாட்களே ஆனால் அங்கே எந்திரன் 285 house full காட்சிகளாக தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது .

    குவைத் டாப் 10 இல் எந்திரன் முதலாவது இடத்தில் .இது எந்த ஒரு இந்திய படத்துக்கும் குவைத்தில் கிடைக்காத பெருமை ஆகும் .

    ஜூன் 2012 இல் எந்திரன் திரைப்படம் ஜப்பான் இல் திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. அத்தோடு மட்டுமல்லாது 24th Tokyo International Film Festival இல் திரையிடப்பட்டு “Winds of Asia-Middle East” எனும் பிரிவில் ஜப்பானிய அரசிடம் இருந்து சிறப்பு விருதையும் தட்டிச்சென்றது.

    ஹாலிவுட் இன் lost creator எந்திரனை பார்க்க நான் இந்தியாவுக்கு வர தயார் , அவ்வளவு தரமான சிறந்த படம் , இவ்வாறன சிறந்த அனுபவத்தை தவறவிட வேண்டாம். என தன்னுடைய twitter இல் எந்திரனுக்கு புகழாரம் சூட்டிஇருந்தார் .

    இறுதியாக எந்திரனின் உலகளாவிய ரீதியில் மொத்த வசூல் தான் என்ன ???

    சன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், திரு. வித்யாசாகர் அவர்கள் ஜனவரி 31, 2011 “The Economic Times” க்கு அளித்த உத்தியோக பூர்வ அறிக்கையின் படியும்,2011 February முதலாம் திகதி CNN IBN தொலைக்காட்சியில் எந்திரனின் உலகளாவிய மொத்த வசூல் 375 கோடி இந்திய ரூபாய்கள் என உத்தியோக பூர்வமாக அறிவித்து இருந்தார்.

    http://articles.economictimes.indiatimes.com/2011-01-31/news/28431985_1_indian-film-sun-tv-network-rajinikanth -“The Economic Times”

    http://ibnlive.in.com/videos/142049/rajinikanth-starrer-robot-grosses-rs-375-crore.html – CNN IBN

    எந்திரன் வெளியாகி மூன்று ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில் இதுவரை எந்திரனின் சாதனையை எந்தவொரு இந்திய திரைப்படங்களாலும் நெருங்க கூட முடியவில்லை .

    !!! உண்மையில் எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்.!!!

    அரிமா அரிமா பாடலில் ரஜினியை வைரமுத்து சிலிக்கான் சிங்கம் என எழுதியுள்ளார். இந்த சிலிக்கான் சிங்கத்திற்கு ஓய்வு கிடையாது என்பதை எந்திரன் நிரூபித்துள்ளது.

    -Arujuna Arul –

    Reply

Join the conversation