கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

by Karundhel Rajesh October 27, 2010   Copies

கமல் காப்பியடித்த பட்டியலை ஏற்கனவே கொடுத்திருந்தேன் அல்லவா. இப்போது, சில ஆங்கில வீடியோக்களைக் கீழே கொடுக்கிறேன். கூடவே, கமல் காப்பியடித்த படத்தின் வீடியோவையும் கொடுக்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் – எந்த அளவு கமல் காப்பிகளை அடித்துத் தள்ளியிருக்கிறார் என்று.

  1. Moon Over Parador : ஒரிஜினல் வீடியோ – இந்திரன் சந்திரன்: காப்பியடித்த வீடியோ
  2. What about Bob : ஒரிஜினல் வீடியோ – தெனாலி: காப்பியடித்த வீடியோ
  3. Very bad things: ஒரிஜினல் வீடியோ – பஞ்சதந்திரம்: காப்பியடித்த வீடியோ
  4. The Graduate: ஒரிஜினல் வீடியோ – ராஜபார்வை: காப்பியடித்த வீடியோ
  5. Reincarnation of Peter Proud: ஒரிஜினல் வீடியோ – எனக்குள் ஒருவன்: காப்பியடித்த வீடியோ
  6. Two Much: ஒரிஜினல் வீடியோ – காதலா காதலா: காப்பியடித்த வீடியோ

இவை, ஒரு சாம்பிள் தான். இந்த ஆங்கிலப்படங்களையே பார்த்தால், அப்போது தெரியும், எவ்வளவு ஈயடிச்சாங்காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று. இது இன்ஸ்பிரேஷன் இன்ஸ்பிரேஷன் என்று கூவும் ஜால்ராக்கள், இன்னொரு முறை இந்தக் காப்பியடிக்கப்பட்ட வீடியோக்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கமல் அடித்த காப்பிகளைப் பற்றிய எனது பழைய பதிவைக்காண – இங்கே க்ளிக்கவும்.

  Comments

209 Comments

  1. இதில், சில காட்சிகளில், குரல் கூட அப்பட்ட காப்பி… உதாரணம் – இந்திரன் சந்திரன்… என்ன கொடுமை சார் இது

    Reply
  2. உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.. இதே உழைப்பை இன்னும் பல அரிய உலக படங்களை அறிமுகப்படுத்துவதில் நீங்கள் காட்டினால் இன்னும் நிரைய சந்தோசபடுவேன் 🙂

    Reply
  3. திட்டிக்கிட்டே இருங்க.. கமல் அப்படியாவாது சொந்தமா சிந்திகிரிரான்னு பார்ப்போம் 🙂

    Reply
  4. கமலைத் திட்ட நான் யார்? நானெல்லாம் சாதாரண ஆள்.. ஆனால், மன்மதன் அம்பு படம், There is something about mary கதைன்னு ஒரு சைட்ல படிச்சேன்.. படம் வரட்டும்.. அது உண்மையா இருந்தா, அடுத்த பதிவு ரெடி 🙂

    Reply
  5. I began to like Kamal’s acting after watching his performance in Salangi Oli and Anbe Sivam( dont know whether both those were plagiarised from any person). Kamal might have learnt plagiarism from Hollywood and Bollywood people.
    Once one famous writer Dorothy Parker said “The only ‘ism’ Hollywood believes in is plagiarism.”

    For further details
    http://www.weirdwildrealm.com/hollywoodplagiarism.html

    http://www.booksie.com/editorial_and_opinion/book_review/lubusait/steven-stealberg-hollywoods-reigning-king-of-plagiarism

    இங்கே எப்படி பெருவாரியாக கமல் தொடங்கி வைத்தார் என்று குற்றம் சுமத்துகிரிறோர்களோ அதே போல் அங்கே பெருவாரியாக தொடங்கி வைத்தவர் Steven Spielberg என்று சொல்லப்படுகிறது.

    http://www.bollywoodtrends.net/2009/04/bollywood-and-plagiarism-list-of.html

    Plagiarism exists everywhere ….

    Reply
  6. //மன்மதன் அம்பு படம், There is something about mary கதைன்னு ஒரு சைட்ல படிச்சேன்..
    //

    My assumption is “Hitch”

    Reply
  7. இதில் எந்த படங்கள் கமல் கதை/direction?
    “God Father” படத்தில் இருந்து உருவாத காட்சிகள்/concept இல்லை.
    இளையராஜா, A.R.Rahman வரை எல்லாம் copy எதிலும் copy.
    போ bossu…
    உலக படங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்குதுனு சந்தோச பட்டுக்க வேண்டியதுதான்.

    Reply
  8. இன்னும் நிறைய இருக்கே ,Godfather-நாயகன் அதுல நடிப்புகூட அப்படியே அப்பட்டமான காபி ஆக இருக்கும்,BTW உங்கள் பகிர்விக்கு மிக்க நன்றி,

    Reply
  9. காப்பி அடிப்பதை விட , அந்த படங்களை முழுவதுமாக புரிந்து கொள்ளாமலேயே காப்பி அடிப்பது தான் கொடுமை , கமலின் அன்பே சிவம் planes , trains and automobiles இன் misinterpretation எனக்கு எப்போவுமே அன்பே சிவம் மீது பெரிய மரியாதை இல்லை , ஒரிஜினல் படம் light hearted ஆகா இருந்தாலும் கிளைமாக்ஸ் ரொம்ப டச்சிங் ஆ இருக்கும் , அன்பே சிவத்தில் மாதவனின் ஓவர் அலட்டல் அக்டிங் , மதன் ஓட மொக்கை வசனங்கள் , கமலின் நம்ப முடியாத ரப்பர் மேக்கப் என்று பல மேட்டர் என்னை அந்த படத்தை ரசிக்க விட வில்லை

    Reply
  10. திரும்பவுமா:-)

    Reply
  11. உலக படத்துல இருந்து காப்பி அடிகிறதால் தான் அவரு உலக நாயகன்னு சொல்லறாங்களோ?

    Reply
  12. நண்பா
    பலே,பலே,
    விக்கிபீடியாவிலும் இந்த தகவலகளை பதிந்து எல்லோருக்கும் இதை சென்று சேர்க்க வேண்டுகிறேன்.விக்கிபீடியாவில் நிறைய சீக்கு பிடித்த குரங்குகள் அடுத்தவர் பதிவுகளை அழிப்பதிலேயே குறியாக இருக்கின்றன.அந்த குரங்குகளுக்கும் பாடம் புகட்டுங்கள்.

    தவிர கவுதம் மேனன் என்னும் ஆக்க திருடர் பற்றியும் விக்கியில் நீங்கள் எழுதவேண்டும்.உங்கள் புகழ் விக்கியிலும் ஓங்கட்டும்.
    இந்த கட்டுரை மூலம் அறிவு மற்றும் ஆக்க திருடர்கள் மனம்மாறினால் உங்களுக்கு கிடைத்த வெற்றியே.

    Reply
  13. மூன்றாம்பிறையில் வரும் நீலசாயம் வெளுத்துப்போச்சு இவருக்கென்றே எழுதினார்கள் போலும்.என்ன கொடுமை என்றால் கமல் என்னும் பெயர் பல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள் என் நண்பர்களாய்.

    Reply
  14. நீங்கள் இந்த கமல் காபி ப்ராஜெக்ட் அல்லது காபி கேட் ஆபரேஷன் இன் இந்தியன் பில்ம்ஸ் என்று ஒரு டாகுமெண்டரி படம் தயாரித்து ஐரோபிய மற்றும் அமெரிக்கா திரைப்பட விழாக்களில் வெளியிட்டால் இன்னும் தர்ம அடியாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அமையும். நான் சொல்வதில் விஷயம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது போன்று தவறுகளை வருங்கால இயக்குனர்கள் தவிர்ப்பார்கள் (எல்லாம் நம்பிக்கைதான்). இதில் நாடுடைய மானம் அவமானம் பற்றிய பேச்சு இல்லை, நேர்மை மற்றும் நேர்மையற்ற தன்மையை குறித்த விடயம் குறித்துதான். இதில் தயங்கம் கொள்வதற்கு ஏதும் இல்லை. மைகேல் மூர் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் கூத்தை அவரது டாகுமெண்டரி படங்களின் மூலம் கிழித்து தோரணம் கட்டவில்லையா? இந்திய நாட்டிலேயே இன்னும் எடுக்க படாமல் இருக்கும் கதைகள் பல. அமெரிக்காவில் ட்வின் டவர் இடிப்பை குறித்து ஏகப்பட்ட படங்கள், டாகுமெண்டரிகள். இதை போல் பல பல சம்பவங்கள். ஒரு சீரியல் கில்லரை கூட அங்கே உள்ள திரைப்பட இயக்குனர்கள் விடமாடார்கள். இந்திய நாட்டில் மேலைநாடுகளை விட ஏகப்பட்ட செய்திகள், ஆனால் கற்பனை வறட்சி மற்றும் பயம். ஒரு ஜாதியை குறித்து பேசுவதற்கே இங்கு டவுசர் கிழிகிறது. இதற்கிடையில் கமல் அமெரிக்காவில் இருந்தால் ஆஸ்கார் வாங்கி இருப்பார் என்று காமடி வசனங்கள் வேறு. நான் பார்த்தவரையில் கமல் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட். அமெரிக்காவில் நிச்சயம் அவரை அப்படிதான் பார்ப்பார்கள். சான் பென், அல் பசினோ, பிராண்டோ, டென்சல் என்று இன்னும் பல பேரின் நடையும் பாவனையும்தான் அவரது படம் முழுக்க. கமலின் மகாநதி ஒரு விதிவிலக்கு. மகாநதி என்ற படம் கமலுக்கு தெரியாமல் நடந்த ஒரு அற்புதம்.

    Reply
  15. கருந்தேள்: சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் பல மொழி படங்களை பார்த்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில், எல்லாமே, எங்கோ கேட்டது,எங்கோ படித்தது,இவைகள் தான் கவிதையாக,கதையாக பின் திரைக்கதையாக வருகிறது.ஸ்ரீமத் பாகவதத்தில்,மகாபாரதத்தில் இல்லாத கதைகளா,கருக்களா?அங்க இங்க வெட்டி ஒட்டி,கதையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

    Reply
  16. This comment has been removed by the author.

    Reply
  17. ஸ்ஸ்…..அப்பா…அடுத்த ரௌண்டா….

    Reply
  18. நா இத கஷ்டப்பட்டு நெட் செண்டரிலிருந்து டைப்புகிறேன். வீடியோக்களை பார்த்துவிட்டு மறுபடியும் வரேன்.

    Reply
  19. //ஆனால், மன்மதன் அம்பு படம், There is something about mary கதைன்னு ஒரு சைட்ல படிச்சேன்.. படம் வரட்டும்.. அது உண்மையா இருந்தா, அடுத்த பதிவு ரெடி//

    எதுக்கும் Draft ரெடி பண்ணி வெச்சுக்குங்க…

    சரி உங்க பதிவயெல்லாம் படிச்சுட்டு நானும் சினிமா பத்தி எழுத ஆரம்பிச்சுட்டனே, இது Copy-யா, Inspiration-ஆ?

    Reply
  20. அதி மேதாவி அதி புத்திசாலி கடுந்தேள் தொல்லை தாங்க முடியலைடா சாமி
    காபி அடிதான் காபி அடிதான் என்று
    உங்களுடைய வசதி , இன்டர்நெட் வசதி அப்போது இல்லை கமல் படங்கள் பண்ணும் பொது
    நல்லா இருக்கா இல்லையா அது தான் பேச்சு
    வெறும் பொறமை பேச்சு வேணாம்
    பேசும் படம் போல எந்த புடுங்கியும் இனி இந்தியாவில் பண்ண போறதில்லை
    பிறக்கவும் போவதில்லை
    விசுஅல் மீடியம் விசுஅல் கதை சொல்ல தெரியனும் ஆடல் பாடல்
    பேச்சு எதுவும் இல்லாமல்
    அப்படியே உங்க வெட்டி வேலை பேசும் படம் எந்த படத்திலிருந்து
    சுட்டார்கள் என்று வீடியோ ஆதாரத்துடன் போடுங்க சாமியோ

    திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

    உங்க கண்டுபிடிப்பு இல்லாமல் கூட
    அவ்வை ஷன்முக்ஹி படம் போல எந்த படத்தில் இருந்து சுட்டார்கள் என்று
    ஒரிஜினல் பார்த்து தான் கமல் படம் பார்கிறேன்
    வெறும் மைக்ரோசாப்ட் கை கூலியாக இல்லாமல் உங்க
    காபி அடிக்காமல் சொந்தமாக செய்ய முடியுமா

    உங்களுக்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயம்

    all damn goddamn software industry works
    on copy cat microsoft platform

    buy or bury

    allowing competitor to flourish and then
    buy it or bury it working on same platform

    அது கூட ஈ அடிச்சான் காபி ப்ரோக்ராம்ஸ்
    மான கேடு

    Reply
  21. MS office, Star office, open office, lotus 123 இது எல்லாம் ஒரு மாதிரியே இருக்கு. இதுங்களோட வேலையும் same தான்.
    அப்போ இதுவும் copy ah ?

    சுஜாதா ஒருமுறை சொல்லி இருக்கார் உலகத்தி மொத்தமே 8 கதைதான் இருக்கு…..

    எப்பிடி தமிழிசையில் ஏழு சுரங்களை கொண்டு ஏகப்பட்ட மெட்டு ஊருவக்கபடுகிறதோ அதைப்போல.

    ஒரு லைன் கதை எடுத்து அதை நமக்கு ஏற்றார் போல செய்கிறது திருட்டு இல்லை.
    உன்னைப்போல் ஒருவன் ஹிந்தி படத்தை பார்த்து தமிழ் படத்தோடு ஒப்பிட்டு பாருங்கள்.
    தமிழ் படமே உயர்வாக இருக்கும்

    Reply
  22. இன்னும் கமல் அடித்த காபி லிஸ்ட்டில்….. பேசும் படம் என்று அற்புதமான காவியத்தை எழுதும் போது அல்லது லிஸ்ட் போடும் போது மறந்து விட்டார்கள் போல் இருக்கின்றது…பேசும்படம் எல்லா சார்லி சாப்ளின் படத்தையும் பார்த்து காப்பி அடித்தது, என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.. உங்களுக்குதான் பழி போடுவது ஈசியாக வருமே….அதையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளுங்கள்…

    பிப்ளிலைவ் பிப்ளிலைவ்னு அமிர்கான் படத்தை தலையில தூக்கி வச்சிக்கினு ஆடறிங்களே… இதுக்கு முன்னடியே பலவருஷத்துக்கு முன்னையே வேலைக்கு போற பெண்கள் படும் கஷ்டத்தையும், வேலைபார்க்கும் இடத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை, மகளிர் மட்டும்னு படம் எடுத்துட்டோம்…அது ரொம்ப சின்ன பட்ஜெட் படம் தான்…. அந்த படத்துல நாசர் கேரக்டர் செம வெயிட்.. கமல் அதை புடுங்கி நடிக்கலை.. …நாகேஷ் கேரக்டர் அதை விடவெயிட்டான ரோல் அதை கமல் புடுங்கி நடிக்கலை….

    பசும்பொன் அப்படின்னு ஒரு படத்தை பாரதிராஜா எடுத்தார்… ஒரு கிராமத்து தாயுக்கும், ஒரு மகனுக்கு நடக்கும் பிரச்சனையை அழாக சொல்லி இருப்பார் என்ன சொன்னிங்க… மச்சான் ஒரே ஒப்பாரியா இருக்குன்னு அந்த படத்தை தூன்னு துப்பிட்டிங்க… அப்புறம் எப்படி நல்லபடம் வரும்……கமல் ஏன் கிராமத்து படம்எடுக்கனும்… பணம் என்ன மரத்துலயா காய்க்கிது…..

    Reply
  23. ஜிப்சி ஜீப்பை காலில் கட்டி நிறுத்தி ஒரு பெண்ணை காப்பாற்றி பறந்து பறந்து ஏர்லே அடித்தை ரசித்த கூட்டம்… நம்முடையது அது இன்னும் மாறலை…ஆனா அவுங்க சினிமா கண்டுபிடிச்சதில் இருந்து அவுங்க இப்படி பட்ட காட்சி வச்சதே இல்லை… அதனால ஹாலிவுட் படத்தை தமிழ் படத்தோட கம்பேர் பண்ணறதே தப்பு… ஏதோ கமல் போல ஆட்கள் ஹாலிவுட் படம் பார்த்துட்டு இன்சிபிரேஷன் ஆயி அது போலான நல்ல படங்கள் கொடுத்து ஒரளவுக்கு ஒரு ரசனை மாற்றத்துக்கு வித்திட்டவர் கமல்…

    கமலால்….
    அவனால் நன்றாக நடனம் ஆடமுடியும்….
    பள்ளி படிப்பை முடிக்காமலே பல புத்தகங்கள் வாசித்து தேர்ந்தவன்..
    அவன் ஒரு நல்ல பின்னனி பாடகன்….
    மூன்று படங்களை இயக்கிய இயக்குனர்
    நல்ல நடிகன்…
    எந்த தொழில்நுட்பத்தையும் தன் படத்தில் பரிசோதிப்பவன்… அதுவிளக்காக இருந்தாலும் சரி…
    அது கேமராவாக இருந்தாலும் சரி….
    படத்துக்கு படம் கெட்டப் சேஞ்ச் செய்பவர்.. என்பனவற்றை இந்தியாவில் இருக்கும் எல்லா சினிமா.. மேதாவிகளும் ஒத்துக்கொண்ட உண்மை…..

    ஆங்கில படம் பார்த்து விட்டு அறைகூவல் வீடும் நண்பர்களுக்கு…ஒரு சினிமாக்காரன் கமல் காப்பி அடிச்சி நடிச்சிட்டாரு….காப்பி அடிச்சி கதை பண்ணிட்டாருன்னு ஒரே ஒருத்தர் சொல்லட்டும்… ஆனா அப்படி சொல்லமாட்டாங்க…. காரணம் சினிமாக்காரனுக்குதான் சினிமாவை பத்தி தெரியும்….. அதனுடைய வலி தெரியும்..

    Reply
  24. இனி கமலுக்கு ஒரு கடிதம்….

    ஏன் மிஸ்டர் கமல் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத காப்பியடிக்கும் வேலை….எதுக்கு இந்த கற்றுக்கொள்ளும் விழைவு…

    உங்கள் நண்பர் ரஜினி சார் போல நீங்களும் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நடித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை…ரஜினிசார் போல பால்காரன் வேஷத்துக்கு கூட ரீபோக் ஷுமாட்டி ஆடலாம்…யாரும் எந்த கேள்வியும் கேட்க போவதில்லை…உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை….

    நீங்களும் எதையும் காப்பி அடிக்காம…ரஐனிசார் மாதிரி ஒவ்வோரு படத்துலயும் எதாவது பஞ்ச் டயலாக் பேசி உதாரணத்துக்கு…. சிங்கம் சிங்கிளா வரும்…. பன்னிங்கதான் கூட்டமா வரும்னு கேமரா பார்த்து பேசி இருந்தால் எந்த விமர்சனத்துக்கும் உங்களை உட்படுத்தாமல்…. அடுத்து எப்ப நீங்க அரசியலுக்கு வருவிங்கன்னு கேள்வியாவது கேட்டுவைப்போம்.

    ரஜினி ஏன் மாறலை? அவர் அடிச்சா பத்து பேர் பறந்து போய் விழறாங்க… ஒரே பாட்டுல பணக்காரா மாறிவிடுகின்றார்….யாரும் எந்த கேள்வியும் ரஜினிசாரை கேட்கமாட்டாங்க…அவரு எப்பயும் மாஸ்…ஏன்னா அவரு டைரக்டர் சொல்லறதை நடிச்சிட்டு போயிடுறார்…ரெண்டாவது தமிழ் ரசிகனின் ரசனை அவருக்கு அத்துபடி… ஆனா நீங்க உங்க முந்திரிக்கொட்டை ஆர்வத்தை படத்துக்கு படம் காட்டுறிங்க…. அது ரொம்ப தப்புங்க… படத்துக்கு படம் கெட்டப் மாத்திக்கிறிங்க… மேக்கப் போட்டுக்குறிங்க… எதுக்கு????

    மாற்றம் என்பதை எந்த தருனத்திலும் விரும்பாத எங்களிடம் எதுக்கு இந்த விஷபரிட்சை எல்லாம்… நீங்களே மகாநதி டயலாக்கை ஒருமுறை சத்தமா சொல்லிபாருங்கள்….

    /ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கேட்டவனுக்கு கிடைக்குதே அது ஏன்????==//

    கமல் நீங்களே கேட்டு பார்த்துகிட்டிங்களா??? ஏன்னா உங்களுக்கு ஊருடன் ஒத்துவாழதெரியலை…….அதுதான் உங்க தப்பு…. உங்க கலையுலக நண்பர் ரஜினிகிட்ட நீங்க கத்துக்க ஏராளம் இருக்கு….

    இன்னைக்கு உங்க மேல இவ்வளவு விமர்சனம் இருக்கு… ஆனாரஜினிமேல் இப்படி விமர்சனம் வைக்க முடியுமா? அவ்வளவுதான் எல்லாரும் புந்து காலிபண்ணிடுவாங்க… ஏன்னா நானே ரஜினிசாரை பத்தி பேசினா சண்டைக்கு வருவேன்.

    Reply
  25. அப்புறம் மிஸ்டர்கமல்… நீங்க கேமராபார்த்து பஞ்ச் டயலாக் பேசி இருக்கனும் நீங்க அதிகம் பேசலை… படத்துக்கு படம் நீங்க கேமரா பார்த்து பஞ்சு டயலாக் பேசி இருந்தா… உங்களை யாரும் தப்பு சொல்ல முடியாது…விகடன் கூட அடுத்த கமல் படத்துல, என்ன மாதிரி பஞ்சு டயலாக் பேச போறார்னு ஒரு போட்டி வச்சி இருக்கும்.. எல்லாரும் இது போல படங்களை பார்க்க ஆவலாக இருக்கும் போது ரசிகர் மன்றங்கள் விசிலடிச்சான் குஞ்சிகளாக இருக்க கூடாதுன்னு ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமா உங்களை யார் மாத்த சொன்னது…..

    பேசும்படம் சார்லி சாப்ளின், லாரல்ஹார்டி எடுத்த படங்களின் காப்பின்னு சொன்னது போல….நல்லவேலை நீங்க மருதநாயகம் எடுக்கலை.. எடுத்து இருந்தா??? படம் வருவதற்கு முன்பே அது மெல்கிப்சன் உயிரை கொடுத்து எடுத்த பிரேவ் ஹார்ட் படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொல்லி இருப்பார்கள்… ஏன்னா நாங்க உலகபடம் பார்க்கறோம் ஒரு சீன் உருவினாலும் எங்களுக்கு தெரிஞ்சிடும் ஆமா சொல்லிபுட்டேன்…

    ஒரு வேண்டுகோள் இனிமேலாவது உங்க ஆர்வத்தை குறைச்சிக்கினு நம் மண்ணின் மனம் சிறிதும் கெட்டு போகாத சகலகலாவல்லவன் படம் போல எடுத்து தள்ளுங்க….

    மிஸ்டர் கமல்……. நீங்கள் உதடு கடித்து நான் என்ன தப்பு செஞ்சேன் என்று ஓ ராமா என்று கதறி அழுவதும்….

    வெயிட் நான் எப்ப அழுதேன்???
    அப்படித்தாயான் சொல்றாங்க… ஆஸ்கார் கிடைக்கலைன்னு தலையில துண்டு பொட்டு அழுதுக்குனு இருக்கறதா நிறைய பேரு சொல்லறாங்க…..

    Reply
  26. தமிழ் சினிமாவை அடுத்ததளத்துக்கு எடுத்து செல்வது தவறா? என்று கேட்டால் உங்களுக்கு ஒரு கதை சொல்லுவேன்… தமிழ் நண்டு கதை தெரியுமா? தெரியலைன்னா.. ரிதம் படத்தை பாருங்க.. அப்ப உங்களுக்கே உண்மை தெரியும்…

    நண்பர்களே கமலை பற்றி நிறைய விளக்கம் கொடுத்தாகிவிட்டது…இப்பயும் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால்… நீங்க என்ன சொல்வது… நானே சொல்கின்றேன்…

    காப்பி அடித்த கமல் ஒழிக…
    போலிஅறிவுஜீவி வேடம் போட்டு நம்மவர்களை ஏமாற்றும் கமல் ஒழிக….
    அல்பாசினோவை காப்பி அடித்து நடித்த கமல் ஒழிக…திருப்தியா? இப்ப போய் புள்ளகூட்டிங்களை… காப்பி அடிக்காம படிக்க வைங்க….நீங்களும் உங்கள் சந்ததியும் காப்பி அடிக்காமல் வாழ்வாங்கு வாழ அந்த சமயபுரத்தாளை வேண்டிக்கொள்கின்றேன்..

    தமிழ் இயக்குனர்களுக்கு… பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் நாவலை படமா எடுத்தா…ஸ்பீல்பெர்க் எடுத்த டெர்மினல்னு சொல்லுவோம்.. ஏன்னா ரெண்டுத்துலயும் ஏர்போர்ட் வருதே….எங்களை யாரும்ஏமாத்த முடியாது….

    ஏதோ என்னைமாதிரி ஞானசூன்யத்துக்கு எல்லாம் இவ்வளவுதான் எழுத வரும் இதுக்கு மேல எனக்கு நிறைய வேலை இருப்பதால் திரும்பவும் காப்பி அடிக்கும் கமல் ஒழிக என்று, திரும்பவும் சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்….

    நான் புதுசா சொல்ல எதுவும் இல்லை அதனால் ஜாக்கி சேகர் அவர்களுக்கு ஏன் கோடான கோடி
    நன்றிகள் ஒரு சினிமா ரசிகனாக

    thanks to jackie

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்…

    http://www.thamizmanam.com/printer_friendly.php?id=648819

    .

    Reply
  27. விஷயம் தெரியாதப்ப நானே இது அந்த படத்து காப்பி,இந்த படத்து காப்பின்னு சொன்னவன்தான்…நான் தெலுங்கில் ஒக்கடு பார்த்துட்டேன் அதனால் கில்லி எனக்கு பிடிக்காது என்பது உண்மைதான்… ஆனால் ஒக்கடுவை எத்தனை பேர் பார்த்து இருப்பார்கள்… நான் சென்னையில் இருப்பதால்.. ஏவிஎம் ராஜேஸ்வரியில் பார்த்தேன்.. தெலுங்கு போக்கிரியை ஜெயப்பிரதாவில் பார்த்துவைத்தேன்.. ஆனால் என் கடலூர் நண்பர்கள் எந்த தெலுங்கு படத்தையும் பார்க்காத காரணத்தால் அவர்களுக்கு கில்லியும் போக்கிரியும்… செம மாஸ்படம்…

    அது போலதான் உலகபடம் பார்த்துட்ட சில பேருக்கும் படமே பார்க்காத பல பேருக்கும் ,அந்த படங்கள் சூப்பர்தான்… ஒரு சில படங்களை தவிர நிறைய படங்கள் வேறுவகையை சார்த்தது….அல்பாசினோ நடிப்பை காப்பி அடித்தது பற்றி சொல்லிகின்றீர்கள்…ஒக்கடுமற்றும் போக்கிரி தெலுங்கு இரண்டும் மகேஷ்பாபு என்ற தெலுங்கு நடிகரின் காப்பி,விஜய் நடிப்பு என்று சொல்லலாம்.. நடிகர் விஜய் வேறுமாதிரி செய்யலாம் என்று நினைத்து இருந்தாலும்… அது போல நடிப்பு வேண்டும் என்று இயக்குனர் விருப்பபட்டால் அதை செய்துதான் ஆக வேண்டும்….

    கமல் ஒன்னும் மிசஸ்டபுட்பயர் படத்தை வசனம் முதற்கொண்டு மாற்றாமல் காட்சிமுதற்கொண்டு அப்படியே எடுத்து எபிலிம் பை கமல் என்று பொட்டுக்கொள்ளவில்லை… ஒன்லைன் ஒன்றுதான்… ஆனால் அது வேறுபடம்….
    // நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது…நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது…. இதுதான் உண்மை… இப்போது தமிழ்நாட்டில் அப்படி போய் நேர்மையாக ரைட்ஸ் வாங்கி எடுக்க சன் பிக்சர்ஸ்க்கு மட்டும் சாத்தியம் இருக்கின்றது….அனால் அவ்வளவு பண்ம் போட்டாலும் தமிழில் பணம் பேறாது.. அதுதான் உண்மை நிலவரம்….
    ///

    Reply
  28. எங்க ஊர்ல என் செட் பசங்களில் எனக்கு மட்டும்தான் ஒரளவுக்கு கம்யூட்டர் தெரியும்… பாதி பேருக்கு உலகபடம்னா என்னன்னு தெரியாது…எந்த ஹாலிவுட் படத்தையும் பார்த்தது கிடையாது….பறந்து பறந்து ஏர்லேயே நடந்து அடிச்சத பார்த்துட்டு அன்பே சிவம்,மகாநதி போன்ற படங்களை பார்த்துட்டு, நல்லபடம் எது என்று யோசிக்க வைத்தவர் கமல்தான்..

    Reply
  29. நான் எல்லாம் தலைவர் ரஜினி கயிற்றினால் ஒற்றை காலில் ஜிப்சி ஜீப்பை கட்டி, நகர விடாமல் பண்ணிய போது கைதட்டி ஆர்பரித்தவன் நான்…அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்…அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது….//

    தங்களை போல தான் நானும். முதலில் விஜய் ரசிகனாக இருந்து அவர் படங்களை விசில் அடித்து பார்த்தவன் தான்… ஆனால் அன்பேசிவம் படம் பார்த்த பிறகுதான் எனக்கு நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆர்வம எழுந்தது. அதற்கு பின்னர் இந்த விசில் அடித்து பார்த்த மசாலா படங்களை நினைத்தாலே வெருக்கின்றது. கமல் தான் இப்போது உள்ள இளம் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வித்தியாசமான புது முயற்சிகளை செய்வதற்க்கு தூண்டு கோலாக இருந்தவர் என்பதை மறுக்க இயலாது

    Reply
  30. /நான் எனது கல்லூரியில் உலக சினிமாவை பற்றி அறிமுகபடுத்தும் போது பெய்ஜிங் பைசைக்கிள் என்று ஒரு சீனபடம் அறிமுகபடுத்தினேன்.. பார்த்து விட்டு என்னிடம் வந்த மாணவர்கள்.. சார் இது பைசைக்கிள் தீவ்ஸ் படம் போல அப்படியே இருக்கு என்று சொன்ன போது நான் அவர்களிடம் சிரித்து வைத்தேன்.. எனென்றால் நானும் ஒரு காலத்தில் உங்களை போல சொன்னவன்தான்….ஆனால் இப்போது அப்படியில்லை…இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா? சீனாவுல போக கூடாதா? என்று கேட்டேன்.. பதில் இல்லை…..

    /நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்..

    (மற்றபடி “நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்..” என்ற வாசகத்துக்கு முற்றிலும் உடன்படுகிறேன்)

    Reply
  31. aama nan kekuren nee yenna periya paruppa???
    apdiye thamizhan puthi unaku irukku??
    nenga yarathaan genius sollringa da

    Reply
  32. அமெரிக்காவில் ட்வின் டவர் இடிப்பை குறித்து ஏகப்பட்ட படங்கள், டாகுமெண்டரிகள்.
    //

    பின்லேடனையே காப்பி அடிச்சவங்க, இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க 🙂

    Reply
  33. உபஹர்ரம் பண்ண தெரியலைனாலும் உபத்திரவம் பண்ண கூடாது
    அதே போல கமலை பாரட்ட தெரியலை என்றாலும் பழிக்க கூடாது

    Avm saravanan once said
    kamal is greatest showman after raj kapoor
    kamal is not just an actor he is also a technician
    mera naam joker circus background apoorva sagothargal circus
    background in some way kamal has matched avm saravanans words
    acting as clone similar to raj kapoor
    but the difference is kamal acted as dwarf also
    so he is more than raj kapoor

    உபஹர்ரம் பண்ண தெரியலைனாலும் உபத்திரவம் பண்ண கூடாது
    அதே போல கமலை பாரட்ட தெரியலை என்றாலும் பழிக்க கூடாது
    அபூர்வ சகோதர்கள் குள்ள அப்பு ராஜ் கபூரை விட ஒரு படி மேல போய் விட்டார் கமல் box office record is evidence for appu raja in hindi and
    all languages
    என்பதை வெறும் ஹாலிவுட் பட காபி அடிப்பது
    தான் கண்ணில் படுது
    கருந்தேளுக்கு

    நான் பின்னோட்டம் இட்டால் அதற்க்கு பதிவு போடலாம்
    என்றால்
    ஏற்கனவே கமல் மேல போட்ட அதிசயம் பதிவு கூட
    சேர்த்து இருக்கலாம் அல்லவா
    இந்த பதிவு கருமாந்திரம் தேவையா என்னக்கு ஒருவரை
    இழிவு படுத்தி
    ஏதோ ஹாலிவுட் இவன் பாட்டன் முப்படான் இவங்க
    சொத்தை களவாணி போல
    கமலை இழிவு படுத்தும் நோக்கம் எதற்கோ தெரியல

    காபி அடிப்பதை கூட எல்லோராலும் செய்ய முடியாது

    லூஸ் மோகனிடம் கூட சென்னை மெட்ராஸ் பாஷை
    காபி அடித்தார் கமல்

    ராஜ் கபூர் கமல் போல இன்னொரு ஜென்மம் வேணும்
    மற்றும் ஒரு கமல் ஒரு ராஜ் கபூர் ஜனிக்க

    Reply
  34. http://forum.indianetzone.com/5/kamal_hassan_epitomises_acting.htm

    kamal got more filmfare awards than any actor
    and only recently shahrukh and ar rahman came closer to it

    பதிவு போட்டால் இந்த மாதிரி பதிவு போடுங்க ஐயா
    இல்லா விட்டால் மஞ்ச மாக்கன் தமிழ் சினிமா பற்றி தயவு செய்து
    பேசாதீர்கள் உங்கள் உலக சினிமா பாருங்க
    ஏன் நோக்கம் அனாவசியமாக கமல் மேல அவதூறு சொல்லி கமல்
    ரசிகர்கள் மனம் புண் படும் படி பதிவு போட்டதால் சில விளங்கங்கள்
    சொல்ல வேண்டியது உள்ளது உங்களுக்கு பதில் பின்னூட்டம் போடவில்லை

    இந்த பதிவை பார்க்கும் கமல் ரசிகர்களுக்கும்
    சினிமா ரசிகர்களுக்கும்
    தான்
    போடுகிறான் பின்னூட்டத்தை

    நியாபக மறதி காரர்களுக்கும்
    நீங்க சொன்ன தகவல் கண்டதே காட்சி கொண்டதே கோலம்
    என்று நம்புவர்களுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய காலத்தின் கட்டியம்

    Reply
  35. please note the words

    of avm saravanan

    kamal is greatest showman after raj kapoor

    just c the word AFTER

    so who is next after kamal

    my hunch is surya if he concentrates on production
    and direction he can emerge as complete showman
    after rajkapoor and kamal hassan

    shantanu bagayaraj said

    இதை வாரணம் ஆயிரம் விழாவில் கொங்கு மண்டல புது ஹீரோ
    சாந்தனு பாக்யராஜ் சொன்னது
    சூர்யா அவர்கள் எங்கள் தலைமுறை கமல் ஹாசன் என்று

    ஒரு நடிகராக இருந்து சூர்யாவை போட்டியாக கருதாமல்
    அமண்ட நீ கஜினி படம் மொமெண்டோ படம் காபி அடிச்சா
    அதற்க்கு முன்னாலே கமல் பெர்னே இதேண்டிட்டி காபி அடிச்சார்
    என்று உங்களை போல சொல்ல எவளவு நேரம் வேண்டும்

    ஒரு நடிகனுக்கு தான் அது தெரியும் கோப்பி
    அடிப்பதில் எவ்வளவவு கஷ்டம்
    என்று

    hats off to shantanu bagyaraj
    for honouring kamal and surya

    Reply
  36. He featured in Tamil cinema’s first sequel Japanil Kalyanaraman,

    kalyana raman part 1 japanil kalayana raman part 2

    vandadhu

    we fans expected nayagan part 2

    indian part 2 so far it never happend

    and micheal madhana kameswarn part 2
    londanil kameswaran adhu thaan nala damayanthi

    Reply
  37. // “நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்..” என்ற வாசகத்துக்கு முற்றிலும் உடன்படுகிறேன்//

    உண்மைதான். காப்பி அடிக்காமல் நடிக்கும் சில நடிகர்களின் படத்திற்க்கு காப்பி அடித்து கமல் நடிக்கும் படங்கள் 100% மேலானவை. ஆனால் கமலின் நடிப்பை காப்பி என யாரு சொல்ல முடியாது.

    நாங்கள் சிவாஜியை நல்ல நடிகர் என்றோ நாகேஷை நல்ல நகைச்சுவை நடிகர் என்றோ அல்லது எம்.எஸ்.விஸ்வநாதனை ஒரு நல்ல இசை அமைப்பாளர் என்று ஒத்துக் கொள்ளவில்லையே. அப்படி இருந்தால் ஒரு தேசிய விருதை வழங்கியிருக்க மாட்டோமா என்ன???!!!!!!

    குறை கண்டு பிடிப்பதை குலத்தொழிலாக வைத்திருக்கிறோம்.

    Reply
  38. Haasan appeared in his only silent film to date,
    appearing in the black comedy Pushpak.[11]
    In 1989, Haasan played a triple role in
    Apoorva Sagodharargal. The commercial film
    portrayed him in a role as a dwarf.[11]
    He then attempted dual roles in
    Indrudu Chandrudu and its Tamil remake,
    winning the regional
    Best Actor Award for his performance.
    Following a series of successful comedies in Thenali,
    Panchathantiram and Pammal K. Sambandam and a
    couple of guest appearances, Haasan directed his
    third feature film in Virumaandi, a film about
    the death penalty.[25] Haasan also appeared in
    Anbe Sivam alongside Madhavan. Priyadarshan, who
    started the film, departed allowing commercial
    director Sundar C to complete the film. Anbe Sivam
    told the story of Nallasivam, enacted by Haasan as
    an idealist, social activist and communist.
    Kamal Haasan’s performance was highly lauded by
    critics with The Hindu stating that Haasan
    “has once again done Tamil cinema proud”.[26]

    அதிசியம் நடந்தது கமல் தமிழ் சினிமாவை பெருமை
    பட வைத்தார் என்று
    ஹிந்து சொன்னது

    Reply
  39. The lead actor of Sci-fi movie Ra. 1 Shah Rukh Khan
    is taking lessons from none other than experimental
    Kamal Hassan. Kamal has starred in many of south
    Indian films where he was required to perform
    explicit and excruciating stunts.

    At the bash thrown by SRK in Akon’s honour,
    Kamal Hassan was also spotted.

    what more u want for an actor

    bollywood star king khan honours u that too
    invited party with akon the international star
    இது எல்லாம் உங்களுக்கு அதிசியமாக படலையா

    Reply
  40. The great Bollywood rip-off

    We are going to let you into a secret. Do you know how films are made? It’s simple. The essential tools of a Bollywood film-maker are a television set, a video cassette player and several prints of the latest Hollywood hits. You thought he needed an original script, film stars, lights and a camera? No way! Take a look at some of Bollywood’s biggest hits and misses. Most of them have been lifted, in whole or part, from Hollywood hits — old and new.
    The latest film to be inspired by Hollywood is Kamal Haasan’s Chachi 420. While Kamal denies his film’s strong resemblance to the Robin William’s starrer Mrs Doubtfire, Chachi’s genesis does lie in the Hollywood rib-tickler.

    But then even Ramesh Sippy’s Sholay, the film that rewrote the rules of Indian cinema, owes key elements of its plot to at least three Hollywood Westerns. The opening train sequence was a frame-by-frame lift from the 1950s classic, Northwest Frontier. The film’s plot was inspired by The Magnificent Seven. And, the immortal Gabbar Singh too was a reworking of the psychotic Mexican bandido played by Gian Maria Volonte — spine-chilling laugh and all — from For A Few Dollars More

    Reply
  41. Sholay spawned a slew of desi Westerns. The Feroz Khan-starrer Khote Sikke, was a combined rip-off of For A Few Dollars More and The Magnificent Seven, with Khan playing Clint Eastwood. From the cowboy hat to the slightly staggered walk, Khan even lifted the haunting background score. Zalzala, made in 1988, did even better. It ripped off, and combined, three Hollywood Westerns.The film was a virtual frame-by-frame remake of Mackenna’s Gold with Dharmendra as Gregory Peck. Shatrughan Sinha played the man with no name from the Sergio Leone Westerns while Rajiv Kapoor was the happy-go-luck Trinity from the Western series of the same name.

    Another hot favourite with our copycat directors has been Brian De Palma’s violent gangland saga Scarface. A remake of a 1930s film of the same name, Scarface has triggered three Hindi copies — Aatishbaaz in 1988 with Shatrughan Sinha, Agneepath two years later with Amitabh Bachchan doing a spin-off on Al Pacino, and finally Mahesh Bhatt’s Saathi in 1991 with Aditya Pancholi and Mohsin Khan.

    For his film Criminal, Bhatt seems to have actually bought a print of the Harrison Ford-starrer, Fugitive to the sets. The Nagarjuna-Manisha Koirala film was a direct lift of the Hollywood thriller, minus the slickness, style and of course, Ford.

    Reply
  42. And Sadak, the big one that relaunched Sanjay Dutt and Bhatt himself, was a mishmash of three Hollywood hits. The theme of a cabbie and a child-prostitute came straight out of Martin Scorcese’s Taxi Driver starring Robert DeNiro as the kooky cab driver. Sadak then lifted scenes from the Mel Gibson-starrer Lethal Weapon, that included even translating dialogues. And scenes in the climax were from the Van Damme film, Cyborg.

    Shah Rukh Khan started the anti-hero trend in the early ’90s with Darr and Baazigar, both copies of two other films. While Baazigar was a remake of A Kiss Before Dying, Darr borrowed heavily from Cape Fear beginning the trend of the obsessed lover.

    Unlawful Entry, the Kurt Russell-Madeliene Stowe-Ray Liotta film about a cop obsessed with a married woman was copied in the Naseer-Sunil Shetty-starrer Takkar, which was a miserable flop. The same tale in Fareb, an unexpected hit.

    But the surprising hot favourite has been the Julia Roberts thriller Sleeping With The Enemy. The story of an obsessed husband who refuses to let go, it has been remade into three Hindi films — Daraar, Agnisakshi and Yaraana with Juhi, Manisha and Madhuri as the respective victims.

    For gangland sagas there is Francis Coppola’s classic Godfather which has provided unending inspiration to Hindi film-makers in the last two decades, copied in toto on three occasions. Beginning with Feroz Khan’s Dharmatma in the mid-70s, Zulm Ki Hukumat starring Dharmendra and Govinda and Aatank Hi Aatank with Aamir Khan.

    Robert Redford’s million dollar Indecent Proposal to sleep with Demi Moore in the 1994 film has also thrilled Hindi filmdom. It was first remade into Sauda in 1996 with Sumeet Saigal as the millionaire and Neelam as the object of his desire. In a reversal of roles, Urmila made the million dollar proposal to Anil Kapoor in Judaai.

    Reply
  43. Mansoor Khan deftly remade two Hollywood hits with cousin Aamir — Breaking Away became Jo Jeeta Wohi Sikandar and Kramer Vs Kramer became Akele Hum Akele Tum. Even for the film’s publicity, the Sleepless In Seattle poster was duplicated .

    Coming up next

    The Magnificent Seven continues to inspire Bollywood. The latest version is the Raj Kumar Santoshi Western, Chinagate with a long line up of stars.

    Rakesh Roshan’s forthcoming film Karobar, starring Rishi Kapoor, Juhi Chawla and Anil Kapoor, reportedly borrows, once again, from Robert Redford’s Indecent Proposal.

    David Dhawan, it seems is planning a re-make of Jim Carrey’s Liar Liar. Will Govinda lend his funny faces to this flick?

    Reply
  44. FOR KAMAL Hasan, normal is boring. New make-up, looks and roles have always fascinated this versatile actor. He has experimented with every conceivable role and is always striving to extend the parameters of cinematic expression, managing to make them tick at the box office too.

    With his repertoire of richly layered performances spanning over four decades, he represents celluloid brilliance. In tune with the interest of filmgoers, he has now given a laugh-riot Vasoolraja MBBS, a remake of the Hindi blockbuster, Munnabhai MBBS. Basking in his latest success, the actor talks about himself and the world of cinema in an interview. .

    Success of Vasoolraja

    “Vasoolraja has lived up to its name. The response has been excellent. In fact, newspapers had written that more than 10 million people have watched the movie. The number corresponds to ticket sales and, in turn, excellent business,” he says.

    Ask Kamal if the actor in him, who was willing to experiment, has taken a backseat and he replies: “No, he drives carefully and cannot afford to take the backseat. I have been experimenting continuously but in a slow pace right from movies like Moonram Pirai, Sakalakala Vallavan, Raja paarvai and Salangai Oli. It doesn’t mean that Raja paarvai was a failure and so, I shifted to other roles. I also acted in Vikram, which was a commercial hit, but failed to win the appreciation of film critics.”

    Reply
  45. Niche’ movies

    Kamal is tech-savvy, no doubt. So, will one get to see him exploring digital technology? “Filmmaking has moved into the digital era and I will make the transition smoothly. I want to make films for the `niche’ market, whose potential is still untapped.”

    Kamal regrets making a huge investment for a niche market movie like Hey Ram (Rs.11 crore excluding his salary – twice the amount spent on Vasoolraja). “People don’t like to watch the same kind of movies all the time. A movie like Autograph was a hit because people liked it. Good movies made with a low budget should be encouraged,” he says.

    A certain amount of screenplay changes and `attitudinal promotions’ of movies also matter for success. “Mahanadhi was a superior film but failed at the box-office. The English version of Hey Ram titled Confessions of the Assassin is being made on a limited budget and I realise I should have done it that way. You learn from mistakes.”

    Trends in cinema

    What’s up with Marudhanayagam? “It is a nice movie that has to be released in Tamil, English and French. My investment of Rs. eight crore is totally blocked. It should happen very soon.”

    Talking about trends in movies, he says: “We have forgotten history. When you look back, there were movies like Udhiri Pookal, 16 Vayadhinilae and the like, which followed a trend. That’s not the case now. There is little interval between movies… Virumandi followed an excellent story telling narrative woven in a commercial format, a trend unseen in Tamil movies.”

    Reply
  46. Kamal on Kamal Your critic: Kamal Hasan. He is a keen critic of Kamal Hasan.

    Definition of life: I am learning it and hope to live long enough to experience it and leave behind something for others to read and understand.

    Most beautiful woman: My mother. She is the most wonderful woman and I don’t care if she’s beautiful or not.

    Best role: Always the previous one, now it is `Virumaandi’

    Things you want to change about Kamal: Oh! Lots. A different name, curly hair, a few inches more height, six or seven inches lesser around the waist and two or three inches more in the head. But, I have accepted everything about Kamal.

    Indian films Vs International films: Similar to roads. Too many potholes, manholes and a long way to go.

    Politician he admires: He is no more – Mohandas Karamchand Gandhi

    Definition of luck: I believe in the famous quote – “There is nothing called luck for those who deserve it”. Make yourself worthy of whatever you deserve.

    What he feels on seeing Kamal Hasan on screen: Very flattered, very ashamed and well paid

    Endorsing: Hard sell only for Kamal Hasan. I will not give testimony to something I don’t believe in.

    Philosophy in life: Yet to devise. Like others I also casually pilfer, cleverly steal.

    What is the real Kamal like: The `confusion’ called Kamal Hasan will stay inside me. I don’t want to reveal him.

    Media publicity: It is a double-edged sword. You should know when to say `no’. Otherwise you are victimised.

    Reply
  47. Meet the legendary Kamal Haasan, who began his tryst with films when he was just six, with Kalathur Kanamma for which he won the National Film Award for Best Child Artist and went on to bag three national awards for Moondram Pirai (1982), Nayagan (1987) and Indian (1996). The actor who was here in the city on Women’s Day with his companion Gautami Tadimalla, a breast cancer survivor and his daughters Akshara and Subbulakshmi, says, “I have always been surrounded by women, even the pets at home are mostly female!” Here’s a glimpse of Kamal in his 11th avatar –– a side of him we’ve never seen before.
    Excerpts from an interview

    Read more: Don’t let mediocrity be the standard:Kamal – The Times of India http://timesofindia.indiatimes.com/Bollywood/Dont-let-mediocrity-be-the-standardKamal-/articleshow/4245082.cms#ixzz13ifCthgE

    We’ve heard that you had filmed her entire hospital treatment?
    Yes, it was her choice and it is up to her if she wishes to let others see it. I think it’s the best film she’s ever been a part of. It’s perhaps one film that she has done for the benefit of man and not a businessman! Before Gautami, I had no idea what cancer was all about, even the cancer-patient roles that I had acted and scripted, I now realise, are nowhere close to reality. So, please don’t look up to films for information, it’s just business!

    You’ve come to city with a mission and it’s because of Gautami. How has her fight with breast cancer impacted you?
    I’ve been waiting for this question to be asked. It’s hurt me here (he says pointing to his heart). It was painful. But all through I haven’t cried –– at the most my eyes get misty –– but that’s it. After my mom, she’s the one who has taught me resilience, all over again. Something I hadn’t felt the need for in the last many years.

    Reply
  48. அட சினிமாவுல இதெல்லாம் சாதரணமப்பா!!!
    அப்புறம் கோட்பாதர் பிராண்டோவின் தலையை மெலிதாக சொரியும் உடல்மொழியை(அதாம்பா பாடி லாங்குவஜே )காப்பியடித்தது மற்றும் சின் சிட்டி படத்தின் “Marv” getup ஐ fletcher கெட்டப் இல் காப்பியடித்தது..etc..etc..விட்டுவிட்டீர்கள் !!!
    மேலும் இதை பார்க்கவும்!
    http://www.weirdlyodd.com/10-most-amazing-celebrity-transformations-in-hollywood/?utm_source=wahoha.com&utm_medium=referral&utm_campaign=wahoha

    Reply
  49. அழகான தொகுப்பு. உங்களின் முதல் பதிவுக்கு மேலும் வலு சேர்க்கிறது இந்தப் பதிவு.

    Reply
  50. இன்னும் நிறைய பதிவு போடுங்கையா
    கமல் லிப் கிச் ஹாலிவுட் படத்தில் வருவது போல
    காபி அடிச்சான் என்று

    பாருங்கையா பண்ணி கூட்டம் போல போய்
    அதே அம்பி வசீகரன்
    அதே சிட்டி ரோபோட் ரெமோ
    அதே அந்நியன் ரோபோட் வேர்சின் ௨.ஒ version 2.0 is anniyan

    உங்களை யார் வேண்டாம்னு சொன்னது

    பாருங்கையா பன்னி கூட்டம் போல போய்
    அதே அம்பி வசீகரன்
    அதே சிட்டி ரோபோட் ரெமோ
    அதே அந்நியன் ரோபோட் வேர்சின் ௨.ஒ
    உங்களை யார் வேண்டாம்னு சொன்னது
    அவதார் படத்தில் இருந்து சுட்ட கதை
    மனிதன் வேறு கிரகம் போய்த் ஒரு பெண்ணை லவ் பண்ணறான்
    இங்கே இயந்திரம் ஒரு பெண்ணை லவ் பண்ணுது
    அங்கே வேற கிரகத்தில் ஒச்ய்கேன் oxygen குறைந்து போய் down டோவ்ன்
    இங்கே பத்திரி battery குறைந்து போய் டோவ்ன் down ஆகிடும் robot
    ஒட்ட்ருமையை பார்தீர்கள
    அவதார் கூட வாய் பிழந்து
    பார்த்தவர்கள்
    எந்திரன் கூட வாய் பிழந்து பார்க்கட்டும்

    ஒரே படத்தை ஒரே கதையை மறுபடியும் மறுபடியும்
    எடுப்பது
    ஏமாற்று வேலை கிடையாதா

    இது கலை திருட்டு ஆகாதா

    கமல் என்னும் அதிசியம் நடந்ததால் தான் அவரை
    பற்றி நீங்க பேசறீங்க
    இல்லா விட்டால் எதற்கு பேசணும்

    அறிவுஜீவிகளுக்கு trains planes automobiles yendru solla theriyun
    அன்பே சிவம் தெரியாது
    கண்ணுல படல
    நன்றி கெட்ட தமிழன் கருந்தேள் சாரு
    கமல் படம் பார்த்து ரசனை வளர்த்து கொண்டு கமலையே
    தப்பு கண்டு பிடித்து அதி மேதாவி தன பேதைகள்

    கமல் அப்படி நன்றி கேட்டவர் இல்லை
    தன்னை வளர்த்த கன்னட சினிமாவிற்கு கன்னட படம் பண்ணினார்
    சமீபத்தில் ,இப்போது ௪ பிரிஎண்ட்ஸ் 4 friends kamal makes a
    guest appearance in a malayalam film

    கலைக்கு கொடுக்கும் மரியாதையை
    கமல் என்னும் கலைஞனுக்கு கொடுக்கும் மரியாதை
    தமிழனுக்கு கொடுக்கும் மரியாதை

    universal saying

    IF U TREAT PEOPLE LIKE SHIT
    PEOPLE TREAT U NICELY

    BUT IF U TREAT PEOPLE NICELY
    PEOPLE TREAT LIKE SHIT
    அதுவே உண்மை ஆனது இப்போ

    கலைக்கு கொடுக்கும் மரியாதையை
    கமல் என்னும் கலைஞனுக்கு கொடுக்கும் மரியாதை
    தமிழனுக்கு கொடுக்கும் மரியாதை

    அதுவே உண்மை ஆனது இப்போ
    கமல் ரத்தமும் சதையும் உள்ள மனிதன் போல
    மனிதமும் வெளி படுத்துவார்
    மனிதம் பழக

    உங்களுக்கு மனிதம் எவ்வளவவு பார்த்தாலும்
    வக்கிர புத்தி மட்டும் தான் வந்தது
    DOWN DOWN SADISTS
    KARUNDHEL.
    DOWN DOWN SADIST
    KARUNDHEL
    LIKE AN EX CONVICT
    YOU R EX DROP OUT FROM CINEMA THAT SHOWS AND SAYS IT ALL

    Reply
  51. பின்னோக்கி said…

    அழகான தொகுப்பு. உங்களின் முதல் பதிவுக்கு
    மேலும் வலு சேர்க்கிறது இந்தப் பதிவு?

    இன்னும் நாற்பது வருடம் கழித்து வலு
    சேர்த்து என்ன புண்ணியம்

    வரலாற்று மோசடி கமல் பண்ணியதாக
    ஆதராம் வேறு

    வரலாற்றை விமர்சனம் பண்ணிய புடிங்கிகள் தமிழர்களை
    தவிர வேற யாரும் கிடையாது

    பன்னி குட்டிகள் வேலை வெட்டி இல்லாமல் கூட்டமாக
    அந்நியன் ரீமேக் AND அவதார் ரீமேக் YENTHIRAN பார்த்தது நிகழ் கால
    மோசடி கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்

    கலை கொள்ளை என்று தெரிந்தும்
    கலை கொலையை ஆதரிக்க முடியும்

    இதற்கு பின்னோக்கி என்னும் ஜால்ரா
    வேறு

    சரித்திர மோசடி
    இது தமிழ் சினிமாவின் தரித்திரம் தான்

    Reply
  52. உங்கள மாதிரி ஊருக்கு நூறு பேர்
    உலக படம் பார்த்த போதுமா
    ஜெய காந்தன் கதை படம் லெனின் அவர்கள் எடுத்தார்
    அதை ஊருக்கு நூறு பேர் கூட பார்த்து இருக்க மாட்டார்கள்
    அதே கதை விருமாண்டி நிறைய பேர் பார்த்து இருப்பார்கள்
    அதுவே கமலின் அதிசியம் தான்
    மைக் மோகன் கூட கமலும் காணாமல் போக வாய்ப்பு
    இருந்து இருக்க வேண்டும்
    அப்படி நடக்கல
    கமல் இன்னும் தசவதாரம் என்னும் விஸ்வ ரூபம்
    இப்போ மன்மதன் அம்பு
    பாடல்கள் இல்லாமல் உன்னை போல் ஒருவன் பண்ணியது
    பெரிய வாழும் அதிசயம்

    Reply
  53. கமலை ஸ்ட்ரீ stree லோலனாக சித்தரிக்க முடியும்
    இப்போ பாருங்க எந்திரன் படத்தில் சாரி ரஜினி படத்தில்
    கலா பவன் மணி தொரத்தும் காட்சி ஓடி வந்து குனிந்து
    மூச்சு வாங்கும் காட்சி அட அட அட காண கண் கோடி
    வேண்டும் a/c theater cinema hall also became hot zone
    ravananil climax kaatchi aish climbing ropes top angle
    shot here just ordinary shot

    மாமனாரிடம் பேசும் பொது கூட கண்டிப்பாக கல்யாணம்
    பன்னி வைக்க சொல்லும் பொது கூட வேண்டும் என்றே
    குனிந்து மார்பழகை cleavage show deliberately
    காட்டி ஐஸ் செய்யும் காட்சி
    ரஜினி
    என்னும் முதியவர் பரம யோக்கியன் ஆன்மிகவாதி
    முக திரை கிழிந்தது கூட மக்களுக்கு புரியல
    ரெண்டு பெரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று

    Reply
  54. http://jackofall.blogspot.com/

    மிக பெரிய கண்டுபிடிப்பையா
    இதுக்கே மவனே உங்களுக்கு எல்லோருக்கும் ஆஸ்கார் award
    கொடுக்கணும்

    jakckofall assholes
    thats all i can say.

    1. Moon Over Parador : ஒரிஜினல் வீடியோ – இந்திரன் சந்திரன்: காப்பியடித்த வீடியோ
    2. What about Bob : ஒரிஜினல் வீடியோ – தெனாலி: காப்பியடித்த வீடியோ
    3. Very bad things: ஒரிஜினல் வீடியோ – பஞ்சதந்திரம்: காப்பியடித்த வீடியோ
    4. The Graduate: ஒரிஜினல் வீடியோ – ராஜபார்வை: காப்பியடித்த வீடியோ
    5. Reincarnation of Peter Proud: ஒரிஜினல் வீடியோ – எனக்குள் ஒருவன்: காப்பியடித்த வீடியோ
    6. Two Much: ஒரிஜினல் வீடியோ – காதலா காதலா காப்பியடித்த வீடியோ

    மிக பெரிய கண்டுபிடிப்பையா
    அட பாவிகளா கமல் சொந்த படம் எடுத்து
    ஹாசன் ப்ரோதேர்ஸ் என்ற பெயரில் காபி அடித்து
    எத்தனை கோடி சம்பரித்தார்
    குருடனாக நடித்து மென கெட்டது தான் மிச்சம்
    ராஜா பார்வை அது THE LEGEND
    LV பிரசாத் அவர்கள் தயவில் தான் வெளியே
    வந்தது ,நடித்தும் கொடுத்து பணமும் கொடுத்து உதவிய படம்
    ராஜபார்வை பிளாப் அதை விட சந்தோசம் என்ன வேண்டும்

    தெனாலி கதை இலங்கை தமிழர்களின் சோகத்தை சொன்னது
    நீங்க சொன்ன ஆங்கில படங்களை பார்த்து எடுத்தாலும்
    சொன்ன கருத்து பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தெனாலி
    ஒரு காயத்துக்கு மருந்து போட்டது போல

    நீங்க சொன்ன அத்தனை படங்களும் காபி அடித்தது
    பெரிய வெற்றி பெறவில்லையே
    ஏன்

    காபி அடித்தும் பாஸ் பண்ணலேய்e கமல்

    வரலாற்றை விமர்சனம் பண்ணும் டமிலன் விளங்குவான
    கமல் ஒரு சகாப்தம் என்றால் காபி அடித்ததில் கூட தான்
    இதை புதியதாக நாங்க கண்டுபிடித்தாக சொன்ன

    as a whole ulaga cinema paarkum assholes thaan ippadi
    sollum

    மனச்சாட்சி படி SOLLUNGA தெனாலி மற்றும் நீங்க கூறிய
    அணைத்து படங்களும் நன்றாக இல்லை ?

    KARZ RISHI KAPOORAI VIDA KAMAL NANNA SEIDHU IRUNDHAAR

    TWO MUCH

    Reply
  55. நீங்க இடது கை பழக்கம் உள்ளவர் என்பதால்
    எல்லார் மூஞ்சிலயும் பீச்சாங்கைய தான் வைக்கணுமா
    SORRY for using assholes
    angila padam katru thandadhu

    EVERYTHING IS FAIR IN LOVE AND WAR

    EVERYTHING IS FAIR IN COMEDY WHETHER YOUR OWN IDEA
    OR STEALING FROM CHARLES CHAPLIN OR ANY OTHER FILM

    JUST FOR THE SAKE OF COMEDY IT IS FAIR

    NOT UNFAIR AS U SAY.
    THATS ALL I CAN SAY.

    Reply
  56. உங்க வயிறு ஏன் எரியுது
    நீங்களும் காபி அடித்து பெரிய நடிகராகவோ
    பெரிய டிரெக்டர் ஆகி இருக்கலாம் அல்லவே
    பெரிய புடுங்கி மாதிரி சொல்ல தான் முடியும்
    அதற்கு மேல என்ன செய்ய முடியும்
    தேள் கொட்டியது போல காபி காபி என்று சொல்ல தான் முடியும்
    சினிமா என்பது தனி மனிதன் கமல் மட்டும் சம்பந்தம் பட்டது
    கிடையாது PRODUCER,DISTRIBUTOR ,EXHIBITORS DEMAND
    பூர்த்தி செய்தாக வேண்டும்

    உங்க வயிறு ஏன் எரியுது
    நீங்களும் காபி அடித்து பெரிய நடிகராகவோ
    பெரிய டிரெக்டர் ஆகி இருக்கலாம் அல்லவே
    பெரிய புடுங்கி மாதிரி சொல்ல தான் முடியும்
    அதற்கு மேல என்ன செய்ய முடியும்
    தேள் கொட்டியது போல காபி காபி என்று சொல்ல தான் முடியும்
    சினிமா என்பது தனி மனிதன் கமல் மட்டும் சம்பந்தம் பட்டது
    கிடையாது
    பூர்த்தி செய்தாக வேண்டும்
    என்னக்குள் ஒருவன் அது பாலச்சந்தர் தயாரிப்பாளர்
    முத்துராமன் டிரெக்டர் அப்புறம் பஞ்சு அருணாசலம்
    ஆனந்து சம்பந்த பட்டவர்கள் இவ்வளோ பேர் இருந்தும்
    கமல் என்னதும் தனி மனித இத்வேசம்
    எதற்கோ

    Reply
  57. சொல்வது எல்லோருக்கும் சுலபம்
    காபி அடிதான் காபி அடித்தான் என்று
    செய்வது தான் மிக மிக மிக கடினம்

    Reply
  58. இது நண்பர் சுரேஷ்கண்ணன் எழுதிய ‘தமிழ் சினிமா அசலும் நகல்களும்’ என்ற கட்டுரைக்கான எனது பதில்..

    இணையத்தில் கருந்தேள் கண்ணாயிரமும், மயில்ராவணன் – கோகுலும் இந்த தலைப்பு பற்றி விவாதம் செய்கிறார்கள். கமலின் பெரும்பான்மையான படங்கள் நேர்மையாக சொல்லப்போனால் inspired படங்கள். அதற்கான சான்றை நான் பலமுறை படித்திருக்கிறேன். படங்களை பார்த்து உறுதி செய்தும் இருக்கிறேன். இது குறித்து நம்முள்ளே நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. கமல் மட்டும் அல்ல இந்தியாவின் பெரும்பான்மையான திரைக்கலைஞர்களும் இந்த ‘குற்றசாட்டின்’ கீழ் வருவார்கள். எத்தனை சதவீதம் என்பதில் தான் இங்கு வேறுபடுத்தி பார்க்கவேண்டும். கமல் தான் நடிக்கும் படங்களின் Ghost Director ஆக பணிபுரிவதால் (!) பெரும்பாலும் படத்தின் வெற்றி (தோல்விகள்) மற்றும் தரம் பற்றிய விமர்சனங்கள் அவரை நோக்கியே வைக்கப்படுகின்றன. நன்றாக கவனித்தீர்கள் என்றால் அவர் பெரும் அளவில் ஈடுபாட்டோடு செய்த படங்களில் எண்பது சதவீதம் inspired or copy or whatever இது ஒரு பதிவர் எழுதி எனக்கு பிடித்த வாசகம்) படங்கள்.

    மிக சிறந்த நடிகர் தான் என்றாலும் அவரை உலக அளவிலான அளவீட்டில் பார்க்கப்போனால் சற்று சங்கடமாக தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் originality இல்லாமல் இருக்கிறார். அதற்காக உலக அளவில் குறிப்பாக ஹாலிவுட்டில் தயாராகும் படங்கள் ஒரிஜினல் தான் என்று யாரும் சொல்ல முடியாது. ஸ்பீல்பெர்க்கின் E.T. நமது சத்யஜித் ரே எழுதிய Alien என்ற கதையின் தாக்கத்தில் உருவானது என்று உங்களுக்கு தெரியும். அந்த கதையை ஆங்கிலத்தில் படமாக்க ரே திட்டம் வைத்திருந்தார் என படிக்கையில் ஆச்சர்யம் அடைந்தேன். உலகின் பலருக்கு ஆதர்சமான அகிரா குரோசோவா விடம் இருந்து ஹாலிவுட் நிறைய கற்று கொண்டது என்பதும் நமக்கு தெரிந்தவை தான்.

    ஒரு கலைஞன் , படைப்பாளி கண்டிப்பாக எதோ ஒன்றில் இருந்து inspire அடைபவன் தான். ஏற்கனவே சொன்னது போல் எத்தனை சதவீதம் தன் உண்மையான படைப்பை தருகிறான் என்பதில் தான் அவனுடைய தரம் நிச்சயிக்கப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
    நம் அனைவருக்கும் விருப்பமான இளையராஜாவும் தன ஆரம்ப கட்டத்தில் ஆங்கில பாடல்களை காப்பி செய்தவர் தான் என்றாலும், அவரின் சாதனைகள் அவர் செய்த அற்புதங்களுக்கு முன்னால் அவை மிக சிறும் அளவே. தேவாவை அப்படி நாம் பார்ப்போமா? கமல் நம் மண்ணின் இலக்கியங்களை உள்வாங்கி அவற்றை தான் கற்ற தொழில் நுட்பத்தோடு வெளிக்கொண்டு வந்தார் என்றால் அவர் உண்மை கலைஞன். சரி கௌதம் மேனன் எந்த படத்தில் ஒரிஜினலுக்கு கிரெடிட் கொடுத்தார்? எனக்கு தெரியாததால் கேட்கிறேன்.

    எனக்கு பெரும் விருப்பமான எழுத்தாளர் என்றாலும் ஜெ,யின் சினிமா பற்றிய பார்வையில் பெரிதும் முரண்படுகிறேன்.

    Reply
  59. அட ரெண்டு வீடியோவையும் பாருங்க்னா

    http://www.youtube.com/watch?v=vLSXS0oCDU8&feature=related
    http://www.youtube.com/watch?v=UBB0xCOz1Nw&feature=related (நல்ல வேலை இந்த வீடியோவின் பின்னணியில் உலக நாயகனே என்று பாடல் எதுவும் போட்டுகொல்லாவில்லை
    Mickey Rourke.அப்பாவி போல அவர்!!! 😉 )
    *******************************
    http://www.youtube.com/watch?v=sgb497UNzHk&p=2C7D97C6651A1685&playnext=1&index=2
    இரண்டு கெட்டப்புக்கும் என்ன வேற்றுமைன்னு தெரியல!!!

    …அப்புறம் என்னத்த சொல்ல?

    Reply
  60. என்ன மாற்றுக் கருத்து சொல்றதுக்கு யாரையுமே காணோம்?

    Reply
  61. @Billy THE KID,

    காமெடி பண்ணத பையா …

    @access,

    கோப படாதீங்க.

    @கருந்தேள்,

    நண்பா , உன் பதிவை விட பதிவின் பின்விளைவுகள் தான் வாசிக்க விறுவிறுப்பை கூட்டுகிறது… ஹா ஹா ஹா …

    இருந்தாலும் என் கருத்து “நீ கமலை என்ன கூறினாலும், தமிழ் சினிமாவில் கமல் படங்களை தவிர்த்து பார்த்தால் நிச்சயம் நல்ல படங்கள் குறைவுதான். இந்திரன் சந்திரன் அப்பட்டமான காப்பி என்றாலும் அந்த நேரத்தில் அப்படி ஒரு படத்தை பார்த்து அதை தமிழில் தர வேண்டும் என்ற எண்ணம் வந்தது அவருக்கு தானே. நிச்சயம் அப்படி ஒரு படம் தமிழுக்கு வந்து வெற்றி கண்டது ஏன் ?. காரணம் இப்போது நமக்கு இருக்கும் வசதி அப்போது இல்லையே.
    அவர் தமிழர்களை நம்பினார். அவர்களுக்கு ஒரு விருந்து படைக்க எண்ணினார். அவ்வளவு தான்.

    மேலும் அவர் அனைத்தையும் காப்பி அடித்து விட்டு தானே உருவாக்கியதாக கூறி கொண்டார் அது தான் உங்களை நெருட வைத்து இதை எழுத செய்தது என்றால் நிச்சயம் நானும் உங்கள் பக்கம்.

    இல்லையேல் நான் , நான் மட்டும் அல்ல தமிழில் புதுமையை எதிர்பார்க்கும் அனைவருமே கமலில் இந்த காப்பியை வரவேற்கதான் செய்வார்கள்.

    முன்பு ஏதோ ஒரு பதிவில் “தமிழ் படங்களை குறை கூறுவதே உங்கள் வேலை” என்று சிலர் கமெண்ட் போட்டிருந்தார்கள்.அது உண்மையா என்று பார்க்க உங்களின் பழைய தமிழ் பட விமர்சனத்தை பார்க்க சென்றேன்.

    அப்போது கண்ணில் பட்டது தான் “ஆயிரத்தில் ஒருவன் “…
    அந்த படத்தை தமிழ் எடுத்த மிக பெரிய ஆச்சரியமான அற்புதமான படம் என்று நீங்கள் எழுதி இருந்தீர்கள். நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.

    அந்த படத்தில் இல்லாத காப்பியா? 300 பருத்தி வீரர்கள், கிளாடியேட்டர், ஆர்மர் ஆப் காட் போன்ற பல படங்களின் கலவை தானே. உண்மையை கூறுமையா???

    இது எனக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் ஒன்று,
    சிலர் உங்களை சாருவின் அடிவருடி என்று கூறியதற்கு அவர்களை பார்த்து நீங்கள் கேட்டது: “உங்கள் நண்பனுக்கு நீங்கள் அடிவருடியாக இருப்பீர்களா?”

    அதை தான் நானும் சொல்கிறேன் ” கமல் எனக்கு நண்பர் , நான் அவருக்கு அடிவருடி அல்ல. “

    இதை ஏன் கூறுகிறேன் என்றால் நான் உங்கள் கருத்தில் இருந்து மாறு படுவதால் நீங்கள் என்னை அவ்வாறு நினைக்க வாய்ப்பு இருக்கிறதே!

    ஓகே கூல்…

    Reply
  62. This comment has been removed by the author.

    Reply
  63. This comment has been removed by the author.

    Reply
  64. This comment has been removed by the author.

    Reply
  65. @கீதப்பிரியன் ,

    “உங்கள் புகழ் விக்கியிலும் ஓங்கட்டும்.”– இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல…

    Reply
  66. மிகவும் ஆரோக்கியமான வாதம் கமலை பற்றி
    கண்டிப்பாக பார்க்கவும்
    http://maayaththirai.blogspot.com/2010/09/50.html
    கமல் 50

    பெரிதினும் பெரிது கேள்.

    * யுகன்

    Reply
  67. கமல்ஹாசன் – நிகழும் அற்புதம்!

    இந்த வலைப்பதிவுகள் கமல்ஹாசனை பற்றியும் அவரது முக்கியமான பல படங்கள் ஆங்கில மற்றும் பிறமொழி படங்களின் காப்பி என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க
    துடித்து கொண்டிருந்தது. உண்மைதான்! அந்த பதிவுகளில் குறிப்பிட்டிருந்தபடி அவரது பல முக்கியமான படங்கள் பல்வேறு ஆங்கில படங்களின் தழுவல்கள்தான். ஆனால் இதன் மூலம் கமல்ஹாசன் ஒரு உன்னை கலைஞன் அல்ல என்றும் அவர் வெறும் காப்பி அடிப்பவர்தான் என்றும் நிச்சயமாக ஒத்துகொள்ள முடியாது. முதலில் எல்லோரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு கமலின் நோக்கம் வெறுமனே காப்பி அடிப்பது மட்டுமல்ல மேலும் அவர் மற்றவர்களை போல சினிமாவை வெறும் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதும் இல்லை. காப்பி அடித்து பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் எத்தனையோ வச்சொளை வாரிக்குவித்த வெற்றிப்படங்களை அவர் தழுவி எடுத்திருக்கலாம். ஆனால் அவரது நோக்கம் அவர் பார்த்த உலகத்தரமான படங்கள் தமிழிலும் வர வேண்டும் என்பதுதான். மேலும் எந்த படமும் ஈஅடிச்சான் காப்பி என்று எவராலும் குறிப்பிட முடியாது. அது மட்டுமில்லாமல் அந்த படங்களில் நடிக்க எவராலும் முடியாது என்பது எனது பணிவான மற்றும் திமிரான கருத்து. ஏன் ராஜபார்வை, குணா, நம்மவர் போன்ற படங்களை ரஜினியோ இல்லை மற்ற நடிகர்களோ முயற்சி செய்து பார்க்க வில்லை? ஏனென்றால் இங்கு யாருக்கும் தைரியம் இல்லை.

    Reply
  68. தங்களுக்கென இருக்கும் வியாபாரத்தை கெடுத்து கொள்ள யாருக்கும் துணிவில்லை. அந்த வகையில் பல்வேறு உலகத்தரமான படங்களை இந்திய மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தது கமலுக்கு பெருமைதான். இதில் வெட்கப்படவோ தலை குனிவதற்கோ ஒன்றும் இல்லை. முக்கியமான படங்கள அனைத்தும் காப்பி என்றால் தேவர் மகன், அன்பே சிவம், மகாநதி, ஹேராம், ஒரு கைதியின் டயரி, விக்ரம் இன்னும் எவ்வளவோ படங்கள் எல்லாம் முக்கியமான படங்கள் இல்லையா? இவை எல்லாம் எங்கிருந்து காபி அடிக்கப்பட்டது?. அமெரிக்க சினிமா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் எடுத்தவர் அவர். எத்தனை தோல்விகள் கண்டபின்னும் சோதனை முயற்சிகளை கைவிடாமல் இன்னும் தரமான படங்களை தரத் துடித்து கொண்டிருக்கும் ஒரு உன்னதமான கலைஞனை காப்பி என்ற ஒரு வார்த்தையால் கண்ட சாக்கடைகளோடு ஒப்பிட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்

    http://karthikeyanji.blogspot.com/

    Reply
  69. கமலும் பாலசந்தரும் இணைந்து கிட்டத்தட்ட 36 படங்களுக்கு மேல் பணி புரிந்து இருக்கிறார்களாம் அதில் 30 படங்களுக்கும் மேல் கமல் கதாநாயகனாக அல்லது அதற்கு சமமான வேடத்தில் நடித்திருக்கிறாராம். அதில் நிச்சயம் “வறுமையின் நிறம் சிவப்பு” சிறந்த ஒன்றாக இருக்கும். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் கமலின் நம்பிக்கைகளை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட பாலசந்தர் படம் என்று கூட சொல்லலாம். அதாவது இடம் பெறும் காட்சிகள் பேசும் வசனங்கள் எல்லாமே கமலின் கொள்கைகளை பறை சாற்றுவதாகவே உள்ளது ஆனால் அவை வடிவைக்கமைக்கப்பட்ட விதம் பாலசந்தரின் பாணியிலேயே இருக்கிறது.
    இந்த படத்தில் சிறப்பு அம்சம்கள் சிலவை உங்களுக்காக…
    1. கமலின் நடிப்பு (எல்லா காட்சிகளிலும்).
    2. ஸ்ரீதேவியின் நடிப்பு (எல்லா காட்சிகளிலும்)

    நேர்மைவாதியாக இருந்தாலும் கதாநாயகன் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் கூட தங்க முடியாமல் இருப்பது எதார்த்த சினிமாவை நோக்கி தமிழ் சினிமா அப்பவே நடை போட்டிருக்கிறதை தான் இது காண்பிக்கிறது.
    சரி இதில் குறையே இல்லையா அப்படின்னு நீங்க கேட்கலாம்.. இருக்குது எனககு தெரிஞ்சு இது தான…
    எல்லா நேர்மை வாதிகளும் போராடிகிட்டே இருக்கத்தான் வேண்டும், விடிவே வராது என்பதை போல வரும் காட்சிகள். அதுக்காக அவர் கோடானு கோடி சம்பாதிப்பதாக காமிக் கலைன்னாலும், ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட நினைக்கும் அந்த வேலை இல்லா பட்ட தாரிகள் தங்களுக்கு ஒருவர் அதற்காக ஏற்பாடு செய்யப்பட அதையும் சாப்பிட முடியாதபடி அவுங்க வீட்டில் ரொம்ப நாளா மரணத்துடன் போராடிக்கிட்டிருந்த ஒரு நபர் மரணமுருவதும அதன் காரணமாக அவர்கள் சாப்பிட முடியாமல் போவதும்.. ஒரே சோகம்…
    இதை கூட குறையாய் சொல்லணுமின்னு தான் சொல்ல வேண்டியிருக்கிறது அதுதான் இந்த படத்தின் வெற்றின்னு நான் நினைக்கிறேன்.

    Reply
  70. அங்கே நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் …என்றால் இங்கே உலக நாயகனே…….

    இதை தாண்டி எனக்கு வேறு சில ஆச்சரியங்கள் காத்திருந்தன.

    கமலும் அறிவியலும்
    Start … camera… action…!
    1986 – விக்ரம்.
    பாலைவன சண்டைக்காட்சிக்கு முன்… ஒரு கணினியை பார்த்து சத்யராஜ் has agniputhra reached its destination … என்று பதற அது interpreter போல் பச்சை backgroundல் வரி வரியாக துப்புகிறது. உடனே மிஷின் கன் கொண்டு சுடுகிறார். spoofy version of james bond film என்று classify செய்யப் பட்ட விக்ரம் எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர்கள் “நடித்த” முதல் தமிழ்ப் படம்.
    5 பைட் 6 பாட்டு 3 sentiment scene அதற்குள் முடிந்தால் ஒரு கதை என ஒரு ” வேல் கம்பு” ரசனையுடன் இருந்த தமிழன் (i am also a part of it… !) விக்ரம் படத்தை எதிர் பார்த்த அளவு வெற்றி பெற செய்ய வில்லை. விக்ரம் தோற்ற ஆதங்கம் 1992 வில் இப்படி வெளிப்படுகிறது.
    cut….
    1992 – தேவர் மகன்

    பெரிய தேவர் : வேல் கம்பை தூக்கி போட்டுட்டு விஞ்ஞானம் பேச வான்னா எப்படி வருவான்? மெதுவா தான் வருவான்..

    சக்தி : மெதுவானா எம்ம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள நான் செத்துருவேன் போலருக்கே…!

    2008
    விஞ்ஞானம் தமிழ் சினிமா ரசிகனுடன் chaos theory வழியாக “புரிந்து” கைகுலுக்க, கமலின் ஆதங்கத்தை போக்க 16 வருடம் தேவை பட்டு இருக்கிறது.

    சுஜாதா வசனம் எழுதிய அந்நியன் படத்தில் வரும் இந்த காட்சி, chaos theoryக்கு எளிய example. ஒரு குடிமகன் மழை நாளில் பள்ளி சிறுமிகள் அடைந்த ரிக் ஷாவில் மோதி விட மின் கம்பி மீது தடுமாறி விழும் சிறுமி மின்சாரம் தாக்கி மரணம் அடைகிறாள்ஒரு சின்ன செயல் (குடி காரனின் மோதல்) பெரிய இழப்புக்கு (சிறுமியின் மரணம்) probability ஆக இருக்கிறது. தசாவதாரத்தில் 10 கதாப்பாத்திரங்களையும் chaos theory மூலம் இணைப்பதில் சுஜாதாவின் பங்கு புரிகிறது.நன்றி மறக்காமல் கதை விவாத குழுவில் அவர் பெயரை இணைத்ததற்கு ஒரு ஓ..!

    Reply
  71. கலைஞானி கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று என் நண்பர்கள் நிர்வகிக்கும் அவரது ஆர்க்குட் குழுமத்தில் அடியேன் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

    உலக நாயகனே,

    நீ

    மனசுக்கு ஒப்பனை போடாத

    மாபெரும் கலைஞன்

    நவம்பர் 7 அன்று உன்

    இளமை ஊஞ்சலாடுவதைக் கண்டு

    தனக்கு வயதாகி விட்டதென்று

    மீண்டும் ஒரு முறை

    ரகசியமாய் வெட்கப்பட்டது காலம்..!

    சிகப்பு ரோஜாக்களோடு உனக்காக

    காத்திருக்கும் தமிழ்நாட்டு கன்னியர்க்கு

    இன்று தான் காதலர் தினமாம்

    பாவம் உன் முத்தங்களையாவது

    அவர்களுக்கு காற்றில் அனுப்பி வை…

    உன்னிடம் முத்தம்

    வாங்காத நாயகியர் எல்லாம்

    மோட்சம் பெறாத அகலிகைகள்

    என் கணக்கில்

    இன்னும் வயதுக்கு வராதவர்கள்…

    தமிழ் சினிமாவின் பேரகராதி நீ

    உன் சாதனை பக்கங்களை எல்லாம்

    விரலை வைத்து வித்தை காட்டும்

    பொடியர்கள் ரகசியமாய் பிட் அடிக்கிறார்கள்

    என்னால் இயன்ற தமிழில்

    உன் சாதனை பக்கங்களை பற்றி

    சொல்லத் தான் நினைக்கிறேன்..

    உனது அரங்கேற்றம் தூங்கிக்

    கிடந்த தமிழ் சினிமாவைத் தட்டி எழுப்பியது…!

    விழித்து கொண்ட வெள்ளித் திரை

    நீ என்னை ஆள வந்தான் என்று

    வெண்சாமரம் நீட்டி வரவேற்றது.

    தீயதிலும் நல்லதை ஏற்பவன் நீ

    அதனால் தானோ உன் திரை வாழ்விலும்

    சொந்த வாழ்விலும் காதல்கள்

    தோற்ற போதெல்லாம்

    மூன்றாம் பிறை,வாழ்வே மாயம் என

    வெற்றிகள் பிரம்மாண்டமாய்

    உன்னிடம் கை குலுக்கி கொண்டன.

    அக்ஷாரா ஸ்ருதி…..

    உன் மன்மத லீலையில்

    விளைந்த காதல் பரிசு.

    கடலை குடையக் கலைஞர்

    சொன்னது நோ ராம்

    காந்தியாரை புரிந்திட நீ

    எமக்கு தந்ததோ ஹே ராம்

    நீ அல்பசினோ, சிவாஜி

    எனும் மலைகளைக்

    காதலிக்கும் மகாநதி..

    உன்னை பற்றி எழுதும் போது

    எனக்கு நானே மகுடம்

    சூட்டிக் கொள்கிறேன்…

    நீ எனக்குள் ஒருவன் அல்லவா.

    இயக்குநர் சிகரத்தின் இரு கரம்

    உன் வாழ்வுக்கு விதை போட்டது

    அன்னை இல்லத்தின் ஆல மரமோ

    உன் நடிப்புக்கு உரம் போட்டது.

    ஆசிரியன் அனந்துவின்

    ஆழ்ந்த ஞானமோ உன்

    ஆர்வத்துக்கு தீனி போட்டது.

    நல்ல சினிமா தருவதற்கு

    நீ இஷ்டப்பட்டே கஷ்டப் படுகிறாய்

    சில முறை அதனால் நஷ்டப் படுகிறாய்

    உலக சினிமாவின் நுட்பங்களை

    உள்ளங்கையில் சிறைப் பிடித்த

    நவீன அலெக்சாண்டர் நீ

    தோல்வி சோதனைகளைச் வெற்றிச்

    சாதனையாய் உருமாற்றும்

    திரை விஞ்ஞானி நீ

    உனக்கு சாத்தியம் என்பது

    சொல்லை விடவும் செயல் அன்றோ?

    தமிழ் திரையின் தாமஸ் ஆல்வா எடிசனே
    எப்படியும் ஒரு நாள் நீ ஏற்றி வைப்பாய்

    ஆஸ்கர் எனும் அற்புத விளக்கை.
    POSTED BY RASIGAN AT 7:11 AM 3 COMMEN

    Reply
  72. advance birthday wishes to kamalji a week ahead
    nov 7 2010

    Reply
  73. Self Interest

    எஸ்.ரா பட்டியலிட்ட கீழ்கண்ட 100 படங்களையும் பார்த்து விடுவது என நினைத்திருக்கிறேன்.படத்தின் தமிழ்பெயர்,இயக்குநர்,ஆண்டு,நாடு,ஆங்கில பெயர் என்ற வரிசையில் உள்ளது.

    தி பெர்த் ஆப் எ நேஷன்,D.W.கிரிஃபித்,1915,அமெரிக்கா,The birth of a nation

    தி கேபினட் ஆப் டாக்டர் கலிகர்,ராபர்ட் வெய்னே,1919,ஜெர்மனி,The cabiner of Dr.Galigari

    தி பேட்டில் ஷிப் பொடொம்கின்,செர்ஜி ஐசன்ஸ்டீன்,1925,ருஷ்யா, the battleship potemkin

    எர்த்,அலெக்ஸாண்டர் டவ்சென்கோ,1930,ருஷ்யா,earth

    தி மாட்ர்ன் டைம்ஸ்,சார்லி சாப்ளின்,1915,அமெரிக்கா, the modern times

    நாஸ்பரதோ,F.W.முர்னூ,1922,ஜெர்மனி,Nasferatau, A symphony of terror

    ஸ்டேஜ் கோச்,ஜான் ஃபோர்டு,1939,அமெரிக்கா, Stage coach

    கான் வித் த விண்ட்,விக்டர் ஃப்ளமிங்,1939,அமெரிக்கா, Gone with the wind

    தி ரூல்ஸ் ஆப் த கேம்,ழான் ரெனார்,1939,பிரெஞ்சு,The rules of the game

    காசாபிளாங்கா,மிகேல் கர்ட்ஸ்,1942,அமெரிக்கா,casablanca

    சிட்டிசன் கேன்,ஆர்சன் வெல்ஸ்,1941,அமெரிக்கா,citizen kane

    ப்யூட்டி அன் த பீஸ்ட்,ழான் காக்து,1946,பிரான்ஸ்,Beauty and the beast

    தி பை சைக்கிள் தீஃப்,விட்டோரியா டிசிகா,1948,இத்தாலி,The bicycle theif

    ரஷோமான்,அகிரா குரோசாவா,1950,ஜப்பான், Roshomon

    லா ஸ்ராடா,பெட்ரிகோ பெலினி,1954,இத்தாலி,La Strada

    டோக்கியோ ஸ்டோரி,யசுஜிரோ ஒசு,1953,ஜப்பான், tokyo story

    பிரத்லெஸ், ழான் லாக் கோடார்ட்,1960,பிரான்ஸ்,Breathless

    உகசு மோனாகதாரி,கென்சி மிசோகுஷி,1953, ஜப்பான்,Ugestu Monogatari

    பிக்பாக்கெட்,ரொபேர் பிரெஸ்ஸான்,1959, பிரான்ஸ்,pickpocket

    தி 400 புளோஸ், ப்ரான்ஸ்வா த்ரூஃபோ,1959,பிரான்ஸ்,the 400 blows

    மை அங்கிள்,ழாக் தாதி,1958,பிரான்ஸ்,my uncle

    லாரன்ஸ் ஆப் அரேபியா,டேவிட் லீன்,1962,இங்கிலாந்து,lawrence of arabia

    தி செவந்த் ஸீல்,இங்மார் பெர்க்மான்,1957,ஸ்வீடன்,the seventh seal

    Reply
  74. பதேர் பஞ்சாலி,சத்யஜித் ரே,1955,இந்தியா,pather panjali

    தி வொயிட் நைட்ஸ், லூசினோ விஸ்காண்டி,1957,இத்தாலி, the white nights

    மேகே தாக தாரா,ரித்விக் கடாக்,1960,இந்தியா,meghe dhaka tara

    சைக்கோ,ஆல்பிரட் ஹிட்ச்காக்,1960,அமெரிக்கா,psyco

    டெத் பை கேங்கிங்,நகிஷா ஒஷிமோ,1968,ஜப்பான், death by ganging

    2001 ஏ ஸ்பேஸ் ஒடிசி, ஸ்டான்லி குப்ரிக்,1968,அமெரிக்கா,2001 a space odyssey

    உமன் இன் சாண்ட் டியூன்ஸ்,ஹிரோஷி தேஷிகாரா,1964,ஜப்பான்,women in sand dunes

    புளோ அப்,ஆண்டோனியோனி,1966,இத்தாலி,blow up

    பெல் டி ஜோர்,லூயி புனுவல்,1967,பிரான்ஸ்,belle de jour

    ஜீ, காஸ்டா காவ்ராஸ்,1969, பிரான்ஸ்,Z

    தி கலர் ஆப் போமாகிரானட்ஸ்,செர்ஜி பரஜினேவ்,1969,ஆர்மீனியா, the color of pomegranates

    அகுர்,தி ராத் ஆப் காட்,வெர்னர் ஹெர்சாக்,1972,மேற்கு ஜெர்மனி, Aguirre, The wrath of god

    தி காட் பாதர்,பிரான்சிஸ் போர்டு கப்பலோ,1972,அமெரிக்கா, The god father

    சைனா டவுண்,ரோமன் பொலான்ஸ்கி,1974,அமெரிக்கா, china town

    மே பூல்ஸ்,லூயி மால், 1990, பிரான்ஸ், may fools

    ஆனி ஹால்,வூடி ஆலன்,1977,அமெரிக்கா, Annie hall

    தி மேரஜ் ஆப் மரியா பிரான்,ரெய்னர் வெர்னர்,ஃபாஸ்பைண்டர், மேற்கு ஜெர்மனி,The marriage of Maria Braun

    ரேகிங் புல்,மார்டின் ஸ்கார்ஸஸி,1980,அமெரிக்கா, Raging Bull

    காந்தி,ரிச்சர்ட் அட்டன்பெரோ,1982,பிரிட்டன்,Gandhi

    தி பேலட் ஆப் நாராயாமா,ஷோகோ இமாமுரா,1983,ஜப்பான், the ballot of narayama

    அமேதியாஸ்,மிலாஸ் போர்மென்,1984,அமெரிக்கா,Amadeus

    இ.டி,ஸ்டீவன் ஸ்பில்பெர்க்,1982,அமெரிக்கா,E.T

    தி விங்க்ஸ் ஆப் டிசையர்,விம் வெண்டர்ஸ்,1987,மேற்கு ஜெர்மனி, The wings of desire

    சினிமா பாரடிஷோ,குசாபே டொர்னாடோ,1998,இத்தாலி, cinema paradiso

    லேண்ட்ஸ்கேப் இன் த மிஸ்ட்,அஞ்சலோ தியோபெலஸ்,1988,கிரீஸ்,landscape in the mist

    எ சிட்டி ஆஃப் சேட்னஸ்,ஓசியோ ஹெசின் ஹௌ,1989,தைவான், a city of sadness

    ரைஸ் தி ரெட் லேர்ண்டன்,ஜாங் இமு,1991,சைனா,raise the red lentern

    தி ஆக்ட்ரஸ்,ஸ்டேன்லி க்வான்,1992,ஹாங்காங், the actress

    தி பியானோ,ஜான் கேப்பிரியல்,1993,ஆஸ்திரேலியா, the piano

    தி ஆப்பிள்,சமீரா மெக்மல்பஃப்,1998,ஈரான்,the apple

    தி லாஸ்ட் எம்பிரர்,பெர்னார்டோ பெர்டோலுசி,1982, அமெரிக்கா, the lost emperor

    தி சைக்கிளிஸ்ட்,மொசான் மெக்மல்பப்,1989, ஈரான், the cyclist

    ஹிரோஷிமா மை லவ், அலென் ரெனெ,1959,பிரான்ஸ், hiroshima my love

    மதர் அண்ட் சன்,அலெக்ஸாண்டர் சுக்ரோவ்,1997,ரஷ்யா,mother and son

    சிரானோ டி பெஜா,ழான் பௌல் ரஃபேனு,1990,பிரான்ஸ்,Cerano De Berzac

    டைடானிக்,ஜேம்ஸ் கேமரூன்,1997,அமெரிக்கா,titanic

    எமிலி,ஜீன் பியாரே ஜெனட்,2001,பிரான்ஸ், Amelie

    ரன் லோலா ரன்,டாம் டைக்கர்,1998,ஜெர்மனி, run lola run

    Reply
  75. இன் த மூட் ஆப் லவ்,அங் ஹர் வி, 2000, ஹாங்காங்,in the mood of love

    இல் பொஸ்டினோ,மிக்கேவ் கர்ட்ஸ்,1994,இத்தாலி,La postino

    தி செண்ட் ஆப் கிரீன் பபாயா,ட்ரான் ஆன் ஹங்,1993, வியட்நாம், The scent of green papaya

    லை இஸ் ப்யூட்டிபுல்,ராபர்ட்டோ பெனிகனி,1997,இத்தாலி. Life is beautiful

    தி சன்’ஸ் ரூம்,நானி மொராட்டி,2001,இத்தாலி, the son’s room

    மெபிஸ்டோ,இஸ்வான் சாபோ,1981,ஹங்கேரி,mephisto

    ஆந்த்ரே ரூபலோவ்,ஆந்த்ரே தார்கோவெஸ்கி,1969,ரஷ்யா,Andrei rublyov

    பிளேட் ரன்னர்,ரிட்லி ஸ்காட்,1982,அமெரிக்கா,Blade runner

    தி பில்லோபுக்,பீட்டர் க்ரீன்வே,1996,அமெரிக்கா,The pillowbook

    யெல்லோ எர்த்,ஜான் கெய்ஸி,1984,சைனா, Yellow earth

    ஆல் அபவுட் மை மதர்,பெட்ரோ அல்மோடோவர்,1999,ப்ரான்ஸ்,all about my mother

    வெஸ்ட் சைடு ஸ்டோரி,ஜெரோம் ராபின்ஸ்&ராபர் ஒய்ஸ்,1961,அமெரிக்கா,west side story

    தி கில்லிங் பீல்ட்ஸ்,ரொனால்டு ஜாப்ரி,1984,இங்கிலாந்து,The killing fields

    பெயிண்டட் பயர்,இம்-குவான் பீக்,2002,கொரியா,painted

    புளூ,கீஸ்லோவ்ஸ்கி,1993,போலந்து,blue

    டென் கமாண்ட்மெண்ட்ஸ்,சிசில் பி டிமிலி,1956,அமெரிக்கா,ten commandments

    பல்ப் ஃபிக்ஷன்,குவாண்டின் டொரண்டினோ,1994,அமெரிக்கா,pulp fiction

    தி காஸ்பல் அக்கார்டிங் டூ செயிண்ட் மாத்யூ,பாலோ, பசோலினி,1964,இத்தாலி,The gospel according to saint matthew

    சிங்கிங் இன் த ரெயின்,ஜீன் கெலி ஸ்டான்லி டாமென்,1951,அமெரிக்கா, singing in the rain

    போனி ஆண்டு கிளைட்,ஆர்தர் பென்,1967,அமெரிக்கா,bonnie and clyde

    கிங்-காங்,மெரின் கூப்பர்,1933,அமெரிக்கா,king-kong

    மால்கம் எக்ஸ்,ஸ்பைக் லீ,1992, அமெரிக்கா,Malcom X

    ஆசஸ் அண்ட் டைமண்ட்ஸ்,ஆந்த்ரே வாஜ்தா,1958,போலந்து,Ashes and diamonds

    தி பேஷன் ஆப் ஜோன் ஆப் ஆர்க்,கார்ல் தியோடர்டிரையர்,1928,பிரான்ஸ்,The fashion of jon of arc

    மெமரீஸ் ஆப் அண்டர் டெவலப்மெண்ட்,தாமஸ் கிதாரெஸ் அலியா,1968, கியூபா,Memories of under development

    நோ மேன்ஸ் லேண்ட்,டேனிஸ் டனோவிக்,2001,சுலோவேனியா,No mans land

    Reply
  76. தி பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்,கிளோ பொண்டோகர்வா,1965,பிரான்ஸ்,The battle of algiers

    ஆன் த வாட்டர் பிரண்ட்,எலியா கசன்,1954,அமெரிக்கா,On the waterfront

    சன்செட் பொலிவார்ட்,பில்லி ஒயில்டர்,1950,அமெரிக்கா, sunset boulivard

    டாங்கோ,கார்லோஸ் சுரா,2000,ஸ்பெயின்,tango

    தி விசார்ட் ஆப் ஓஸ்,விக்டர் ப்ளெமிங்,1939,அமெரிக்கா,the wizard of oz

    பென் ஹர்,வில்லியம் வைலர்,1959,அமெரிக்கா,Benhur

    ஃபெண்டாசியா,பென் ஷார்ப்கீன்,1940,அமெரிக்கா,Fantasia

    மெட்ரோ பாலிஸ்,பிரிட்ஜ் லாங்,1927,ஜெர்மனி,metropolis

    தி சில்ரன் ஆப் ஹெவன்,மஜித் மஜிதி,1997,ஈரான், the children of heaven

    சிட்டி ஆப் காட்,பெர்னாண்டோ மெய்ரிவியஸ்,2002,பிரேசில், city of god

    ஸ்டார் வார்ஸ்,ஜார்ஜ் லூகாஸ்,1977,அமெரிக்கா, Star wars

    குளோசப்,அபாஸ் கிராஸ்தமி,1990,ஈரான், close-up

    ஸ்பிரிட்டட் அவே,ஹயகோ மியாசகி,2001,ஜப்பான், spirited away

    கமலை காபி அடிச்சான் காபி அடிச்சான் என்று சொல்லி
    ஆதாரம் வீடியோ திரட்டும் உங்க பொன்னான நேரத்தை
    இந்த படங்கள் பார்த்து செலவிடுங்கள் உங்கள் நேரம்
    வீண் ஆகாது

    கமல் இன்னும் ரசிகர்கள் மனங்களில் இதையங்களில்
    சிமாசனம் போட்டு அமர்ந்து இருபது நீங்க சொல்லிய ஈ அடிச்சான்
    ஆங்கில படங்களால் அல்ல
    பதினாறு வயதினிலே
    சிப்பிக்குள் முத்து
    சலங்கை ஒலி போன்ற படங்களால்

    Reply
  77. மேலோட்டமான சுவை முத்துக்கள்

    அந்த புத்தகத்திலிருந்து மேலோட்டமாக சில சுவையான செய்திகளை தொகுத்திருக்கிறேன்.

    1. நெப்போலியனை கதாபத்திரமாகக் கொண்டு 163 திரைப்படங்கள் வந்துள்ளன.

    2. காந்தியாக நடித்து புகழ்பெற்ற பென் கிங்ஸ்லியின் இரண்டு தலைமுறை முன்னோர்கள் இந்தியர்கள். அவர் அப்பாவின் பூர்வீகம் குஜராத். உண்மையான பெயர் கிருஷ்ணா மஞ்சி.

    3. காந்தி படத்திற்கு முன்பே மகாத்மா காந்தியைப் பற்றி முதல் டாகுமெண்டரி எடுத்தவர் ஏ.கருப்பன் செட்டியார்.

    4. சிறுவயதில் பார்த்த ஒரு குடிகாரனின் நடையை பார்த்து தான் சாப்ளின் படங்களில் அதே மாதிரி ட்ரேட் மார்க் நடையில் நடந்து புகழ் பெற்றதாக சொல்கிறார்.

    உண்மையில் இந்த மாதிரி விசயங்களை உள்ளடக்கிய தகவல் சுரங்கமாக விளங்குகிறது எஸ்.ராவின் உலக சினிமா. வாசிப்பில் எல்.கே.ஜியை தாண்டாத எனக்கு யமுனா ராஜேந்திரன் போன்றோர்களின் புத்தகங்கள் எனக்கு கொஞ்சம் ஹை-கிளாஸ். என்னை போன்றோர்கள் முதல் ஹை-க்ளாஸ் வாசிப்பாளர்கள் வரை குறிப்புக்கு வைத்து போற்ற வேண்டிய புத்தகம் இந்த உலக சினிமா. உலக சினிமா குறித்த ஆய்வு கட்டுரைகளும்,சிறப்பு பார்வைகள் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை வெளியிட எஸ்.ரா திட்டமிட்டுள்ளார். 500 ரூபாய்க்கு வஞ்சகமில்லாத புத்தகம். அடுத்த தடவை ஊருக்கு போனால் கட்டாயம் இந்த புத்தகத்தை வாங்கி விடுவேன். மேலும் இதை பற்றி ஆசிரியர் சொல்வதை பார்க்க இங்கே சொடுக்கவும்.

    கட்டாயம் என்னுடைய இந்த பதிவு பரவலாக வசிக்கப்படாது என்பது தெரியும். உலக சினிமா ஆர்வம் உள்ள மக்கள் தமிழ்மணத்தில் நிறையவே இருக்கிறார்கள். நிறைய பேருக்கு உலக சினிமா பார்க்கும் மனோபாவ மாற்றமும் நிகழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன. அவர்களுக்கும் எனக்கும் இந்த பதிவு பயன்படட்டும். அடுத்து வரும் பகுதி என்னுடைய குறிப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறேன். உங்களுக்காகவும். படங்களின் பெயர்களை குறிப்பிடுவதால் சில பேருக்கு பிரச்சனையாக தோன்றலாம். இது என்னுடைய ஆர்வத்திற்காக மட்டுமே.

    IMDb Charts: IMDb Top 250

    http://www.imdb.com/chart/top

    Reply
  78. http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=42&fldrID=1

    உலகசினிமா

    கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகசினிமா என்ற புத்தகத்தின் தயாரிப்பில் முழ்கியிருந்தேன். அப்பணி தினமும் காலை 9 மணி முதல் இரவு 2 வரை தொடர்ந்து நீண்டு கொண்டிருந்தது ஆகவே இணையத்தில் எழுதுவதற்கான சாத்தியம் குறைவாகிவிட்டது.

    தமிழில் முதன் முறையாக விரிவான அளவில் உலகசினிமாவை அறிமுகப்படுத்தும் புத்தகமிது. இப்புத்தகத்திற்காக சினிமாமீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கொண்டு நான் கடந்த மூன்றாண்டு காலமாக உலகசினிமா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் போன்ற பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகளிலும், மற்றும் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அதனை சென்னையில் நடைபெறும் இந்த ஆண்டு புத்தக சந்தைக்குக் கொண்டுவரும் முனைப்புடன் கடந்த இரண்டு மாதமாக புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

    இப்புத்தகத்தில் சினிமாவின் வரலாறு, உலகின் நு¡று சிறந்த திரைப்படங்கள், 50 முக்கிய இயக்குனர்கள் பற்றிய விபரங்கள், 50 முக்கிய திரைக்கலைஞர்களின் பேட்டி மற்றும் உலகசினிமா குறித்த 35 கட்டுரைகள். குழந்தைகளுக்கான திரைப்படங்கள், டாகுமெண்டரி படங்கள், இந்திய சினிமாவின் வரலாறு, இந்திய சினிமாவின் முக்கிய 30 இயக்குனர்கள், திரைப்பட விழாக்கள் ,விருதுகள், சினிமா சந்தித்த பிரச்சனைகள், சினிமா குறித்த சிறந்த புத்தகங்கள், இணைய தளங்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள திரைப்பட கல்லு¡ரிகள், ஆய்வு நிறுவனங்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் மற்றும் சினிமாவின் எதிர்காலம் குறித்த கட்டுரைகள் ஆகியவை 700 புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

    ராயல் டெம்மி அளவில் 750 பக்கம், கெட்டி அட்டையுடன் புத்தகம் வெளியாகிறது. விலை 500 ரூபாய். வெளியிடுபவர்கள், கனவுப்பட்டறை. 111 பிளாசா சென்டர், ஜி. என். செட்டி ரோடு. சென்னை 6. தொலை பேசி. 55515992.

    இதன் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 6 மாலை 5.30 மணிக்கு பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் புத்தகத்தை இயக்குனர் மகேந்திரன் வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக் கொள்கிறார். தியோடர் பாஸ்கரன், மதன். வஸந்த் பாலாஜி சக்திவேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    லு¡யி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம் என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தையும் மொழி பெயர்த்துள்ளேன். அது 37 சித்திரங்களுடன் கனவுப்பட்டறையால் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய்.

    Reply
  79. ஆகா..மறுபடியும்..அதுவும் ஆதார வீடியோ வேறு..

    இதுல யெப்பா…ACCESS… டிட்டெய்லு தொல்லை தாங்கலயே.. where is thellu?

    சீக்கிரம் வந்து வழமையான பதில போடுங்க!!!

    தெனாலி மற்றும் பஞ்ச தந்திரம் வீடியோக்கள் அதிர்ச்சியே..!

    போறபோக்குல கமல் எதேனும் ஒரு பேட்டியிலாவது இதை குறிப்பிட்டு இருந்தால்.. இந்த பதிவு தேவையற்றதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

    Reply
  80. கமல் காபி அடித்தது குற்றம் என்றால் மவனே நீ என்ன சொந்த படம்
    தயாரித்து யு துபே u tube upload உப்லோஅது செய்தாயா அது கூட ஒரு விஒலதிஒந் copyright violation of uploading videos on you tube
    without the permission of the hollywood producers u rip the dvd
    and upload the video ass holes

    கோபிரிக்ஹ்ட் படி

    யாருயா வாழ்க்கையை பார்த்து சினிமா எடுகிரங்க
    நல்ல கதையை பார்த்து சினிமா எடுகிரங்க
    சினிமாவை பார்த்து தான் சினிமா எடுக்கிறாங்க
    ஒரு தில்லான மோகனம்பாள் ஒரு கரகடகரான்
    karakatakaran

    amar akbar antony became
    ram robert rahim
    and sankar salim simon with right or without rights
    story same subject same concept same why repeat it when
    amar akbar antony got national success

    the regional cinema has that non sense remake culture

    வசந்த மளிகை தேவதாஸ் வாழ்வே மாயம் இந்த மூன்று படங்களுக்கும் என்ன
    வித்தியாசம்
    தண்ட கர்மம் அதே கதை

    அதே கருமத்தை தான் பார்க்க வேண்டும் திரும்ப திரும்ப

    சினிமாவை பார்த்து தான் சினிமாவை எடுகிறான்னுங்க
    இதில் கெட்ட கேட்டிற்கு ஆதாரம் வேறு

    this is point blank question
    hollywood producers ignore regional languages market

    had they dubbed their films in indian languages
    there wont be any copycats to show that in our languages
    that is the mistake of hollywood
    just like star plus ignored regional market
    just c the sun network
    once they begged time slot in zee network a part
    of star tv then

    அப்படியே நீங்க சொன்ன ஹாலிவுட் படங்கள் எல்லாம் தமிழில் டப்பிங்
    செய்யப்பட்டாலும் கமல் பண்ணியது போல நன்றாக இருக்காது
    பார்க்க கண்ராவி தான் அது தான் வார கடைசி நாட்களில் எல்லா சேனல் களிலும்
    போட்டு தாக்குகிறார்கள் கொடுமையிலும் கொடுமை சாமி

    Reply
  81. கமல் பண்ணிய தப்பும் நீங்க இப்போ பண்ணுகிற தப்பும்
    என்ன வித்யாசம்

    http://jackofall.blogspot.com/

    tenali padam aanlum

    Panchathanthiram and Very Bad things part 1/2

    http://www.youtube.com/user/inspiredkamal

    எந்த ஹாலிவுட் கோலிவுட் பட கம்பனிகளிடம் இருந்து permission பெர்மிச்சியன் வாங்கி போடீங்க
    சாமிகளா

    Do not upload copyrighted material onto YouTube.
    It’s against the rules of YouTube. The video with
    copyrighted material will get deleted as a warning.
    If you continue uploading copyrighted content onto
    YouTube several more times, your account will be
    suspended. You could even be fined or imprisoned.
    Especially avoid violating copyrights belonging
    to film studios, independent filmmakers (even the
    most obscure ones are merciless about their
    copyrights), singers, actors, etc. Some YouTube
    users are also notoriously aggressive in
    enforcing their copyrights.

    உங்களுக்கு copyright or kamal kaapi adichathai patri
    பேச என்ன அருகதை இருக்கு

    all youtube brutus

    நீங்களே உங்க முகத்தில் கரி பூசி கொண்டது கூட தெரியலையா
    ஒரு மஹா கலைஞனை இழிவு படுத்துகிறேன் என்று

    Reply
  82. கமலின் உழைப்பை நடிப்பை அர்ப்பணிப்பைக் கண்டு வியந்தேன், எப்படித்தான் ஒற்றைவரியில் ‘படம் சரியில்லை என்று விமர்சிக்க முடிகிறதோ தெரியவில்லை.

    ஒப்பனைக்காக மட்டுமல்ல அந்தக் கதாபாத்திரமாகவே மாறி பேச்சு, அசைவுகள் என்று ஒவ்வொன்றிலும் அவர் கொடுத்துள்ள வித்தியாசம் “உலகநாயகன்” என்று நிமிர்ந்து சொல்லலாம். தமிழுக்கும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார் கமல். படம் ஓட வேண்டும் ஜப்பானிலும் என்கின்ற வியாபார உக்தி தெரிந்தாலும் கமலின் நடிப்புக்குத் தலைவணங்கியே ஆகவேண்டும். படம் தொடங்கிய கட்டத்திலிருந்து வேறு எந்தத் திசையிலும் கவனம் சிதறாது ஒன்றிப்போக வைத்தது இது என்னுடைய கருத்து.

    ‘கடவுள் இல்லை என்று நான் சொல்லவே இல்லையே இருந்தா நல்லா இருக்குமே என்று சொன்னார் பாருங்கள்’ ‘ நச்”…என்று இருந்தது.

    சுனாமி ஏற்படுவதற்கு இப்படிக்கூட ஒரு காரணம் இருக்குமோ என்று சிந்தித்து அதற்கேற்ப தசா அவதாரங்களையும் கொண்டு வந்து கலந்து சிறப்பித்திருக்கும் கதைக்கு கமலுக்குப் பாராட்டு.

    அன்பே சிவம்’ என்ற படத்தில் சொன்னது போல் முதலில் மனிதனை மதியுங்கள் மனிதத்தைப் போற்றுங்கள் என்று சொல்கின்றார்.

    காட்சி அமைப்பு கன கச்சிதம்.

    வாழ்த்துகள் கமல்…..

    தசாவதாரம்….”முதல் தரம்”…

    Reply
  83. 10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ? கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.

    Reply
  84. “”வாழ்க்கையில் முன்னேற, “டிவி’ சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது,” என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு பேசினார்.

    வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள். வேலை கிடைத்தவுடன் பல ஆசிரியர்கள் படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். மாணவர்களை விட, ஆசிரியர்கள்தான் அதிகமாக படிக்க வேண்டும். நிர்வாகவியல் படிப்பு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் தலைமை பண்பு திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

    சிறந்த தலைமைப் பண்பும், தகவல் தொடர்பு திறனும் இருந்தால் எந்த நிறுவனமும் அதிக சம்பளத்துடன் வேலை வழங்கும். இந்த இரண்டு திறன்களும் இருந்தால் தனியாக தொழில் துவங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கவும் முடியும். ஒரு ஆசிரியர் சிறந்த தலைமை பண்பு உள்ளவராக இருப்பது முக்கியம்.

    மாணவர் மனதில் தலைமை பண்பு திறனை ஆசிரியர் உருவாக்க வேண்டும். தலைவராக விரும்புபவர்கள் முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். படிக்கும்போதே ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பது முக்கியம். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் தமிழ் சினிமாவை பார்க்காதீர். சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். திறமை வளராது. இன்று எவரிடமும் இல்லாத “நேரம்’ எனும் பொக்கிஷம், மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. “டிவி’ சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து அந்த பொக்கிஷத்தை வீணடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, சைலேந்திரபாபு பேசினார்.

    கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் முருகேசன், நிர்வாகவியல் துறை முதல்வர் ஸ்ரீகாந்த், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர்.

    http://www.dinamalar…l.asp?Id=108968

    Reply
  85. கமல் கர்வியா… எஸ் கமல் கர்விதான்.. காரணம் சினிமாவில் இருக்கும்24 கலைகள் தெரிந்த ஒரே கலைஞன் கமல்தான்….என் தொழில் நடிக்கறது மட்டும் இல்லை என்று நின்று விடுபவர் கமல் இல்லை…அதனால்தான் கமல் சகலகலாவல்லன்….மார்லன் பிராண்டோ கிட்ட இருந்துதான் சிவாஜி நிறைய கத்துகிட்டார்…. அல்பாசினோ ஸ்டைல் இல்லாம கமலால் நடிக்க முடியாது…ரஜினி சிகரேட்டை தூக்கி புடிச்சி வாயில கவ்வி ,சிகரேட் புடிச்ச ஸ்டைல பார்த்து சிகரேட் பிடிச்சவங்க லிஸ்ட் தமிழ்நாட்டுல கோடி கணக்குல இருக்கும்… அது இன்ஸ்பரேஷன்…அது போலதான் இதுவும்… அதே போல் கமலும் அதை ஒத்துகிட்டுதான் இருக்கார்…

    மிக முக்கியமா கமல் தனது விசில் அடிச்சான் குஞ்சிகள் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமா மாத்தி ஒரு மரியாதையை சமுகத்தில் உருவாக்கி தந்தவர்…எயிட்ஸ் விளம்பரங்களில் தைரியமாக நடித்த கலைஞன்…

    அவருடைய பர்சனல் வாழ்க்கை பல பேருக்கு புடிக்காது காரணம்… நம்மலுக்கு பல் இருந்தும் பக்கோடாவும், பட்டாணியும் சாப்பிட முடியலையேன்னு ஒரு வருத்தம் தான்…..அதை பத்தி கவலைபட அவர் வாழ்க்கையில் வந்து போன பெண்கள் கவலைபட வேண்டும்…நாம் கவலபைட்டு என்ன ஆக போகின்றது???அதெல்லாம் விடுங்க…..அவர் என்ன ஜட்டி போட்டு இருந்தா நமக்கு என்ன????

    சாரு நிகழமறுக்கும் அற்புதம்னு ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

    இனிமே அது நிகழ்ந்தா என்ன??? நிகழாட்டா என்ன???

    கமலின் 50ஜ பாராட்டி விழா எடுத்தது விஜய் டிவி…
    மத்திய அரசு தற்போது விழா எடுத்தது…
    கேரளமாநிலம் விழா எடுத்தது…

    எல்லோருக்கும் தெரியும்.. கமல் எந்த வெளிநாட்டு படத்தில் இருந்து உருவியிருப்பார்.. எந்த ஆங்கில நடிகனின் நடிப்பில் இன்ஸ்பயர் ஆகி நடித்து இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்…ஆனால் புன்னகை மன்னன் படத்தில் சாக போவதற்கு முன் ரேகா கமலை சிரிக்க சொல்லுவார்….அழுகையோடு கலந்து சிரிக்கவும் செய்ய வேண்டும்… எனக்கு தெரிந்து அது எந்த படத்திலும் காப்பி அடித்து இருக்க முடியாது என்ற எண்ணுகின்றேன்…

    அப்படியே காப்பி அடித்தாலும் ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்… ஒன்று சிரிப்பு வரும்… அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்…..

    ஆனால் ஒன்று முன்பே அந்த படத்தை நாம் பார்த்து விட்டு அது அப்படியே ஆங்கில படத்தின் காப்பி எனும் போது நமக்கு கோபம் வருவது இயல்பே…. ஆனால் பார்க்காதவனுக்கு அது அமிர்தம் அல்லவா.. அது போலதான்…. நமது படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் காபி அடிக்காமல் நிச்சயம் காசு கொடுத்து கதை வாங்கி பண்ணுவார்கள்…

    கமல் தன்னை எங்கேயும் அறிவு ஜீவியாக நினைத்து பேட்டி கொடுத்தது இல்லை… அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் அதுக்கு கமல் பொறுப்பு அல்ல…..

    for more pictures…

    http://www.thedipaar…ema.php?id=4706

    Reply
  86. சாரு நிகழமறுக்கும் அற்புதம்னு ஒரு கட்டுரை எழுதி இருந்தார்…

    அது ஏன் நிகழ மறுக்குதுன்னு நான் நினைச்சி… கமல்ன்னு சொல்லி குகுளில் அடித்தால் அது பாட்டுக்கு கீழ இருக்கற விசயங்களா கொட்டுது…..

    4நான்கு தேசிய விருதுகள்..

    * 1960 — Best Child Artist for Kalathur Kannamma
    * 1982 — Best Actor Award for Moondram Pirai
    * 1987 — Best Actor Award for Nayagan
    * 1996 — Best Actor Award for Indian

    * 1960 — Best Child Artist for Kalathur Kannamma
    * 1982 — Best Actor Award for Moondram Pirai
    * 1987 — Best Actor Award for Nayagan
    * 1996 — Best Actor Award for Indi Filmfare Awards

    * 1986 — Best Actor Award for Saagar
    * 1998 — Best Story Award for Virasat
    Filmfare Awards South Kannada

    * 1988 — Best Actor Award for Pushpak
    Malayalam

    * 1974 — Best Actor Award for Kanyakumari
    * 1978 — Best Actor Award for Yaetta
    Tamil

    * 1975 — Best Actor Award for Apoorva Raagangal
    * 1976 — Best Actor Award for Oru Oodhappu Kan Simittugiradhu
    * 1977 — Best Actor Award for 16 Vayadhinile
    * 1978 — Best Actor Award for Sigappu Rojakal
    * 1981 — Best Actor Award for Raja Paarvai
    * 1982 — Best Actor Award for Moondram Pirai
    * 1987 — Best Actor Award for Nayagan
    * 1991 — Best Actor Award for Guna
    * 1992 — Best Actor Award for Thevar Magan
    * 1994 — Best Actor Award for Mahanadhi
    * 1995 — Best Actor Award for Kuruthipunal
    * 1996 — Best Actor Award for Indian
    * 2000 — Best Actor Award for Hey Ram
    Telugu

    * 1981 — Best Actor Award for Aakali Rajyam
    * 1983 — Best Actor Award for Sagara Sangamam
    * 1986 — Best Actor Award for Swathi Muthyam
    Tamil Nadu State Film Awards

    * 1991 — Special Award for Guna
    * 1992 — Best Actor Award for Devar Magan
    * 1996 — Best Actor Award for Indian
    * 2006 — Best Actor Award for Vettaiyaadu Vilaiyaadu
    * 2008 — Best Actor Award for Dasavathaaram

    Nandi Awards

    * 1983 — Best Actor Award for Saagara Sangamam
    * 1986 — Best Actor Award for Swathi Muthyam
    * 1989 — Best Actor Award for Indrudu Chandrudu

    Reply
  87. Asianet Film Awards

    * 2009 — Special Honour Jury Award 50 years Contribution to Indian Cinema
    Puchon International Fantastic Film Festival

    * 2004 — Best Film Award for Virumaandi [1]

    Vijay Awards

    * 2007 – Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema
    * 2008 – Best Villain Award for Dasavatharam
    * 2008 – Best Comedian Award for Dasavatharam
    * 2008 – Best Story-Screenplay Writer Award for Dasavatharam
    * 2008 – Most Popular Hero Of The Year Award for DasavatharamSpecial honours

    * 1990 — Padma Shri[2]
    * 2004 All the awards presented to him were for his artistic talent. He got the first Abraham Kovoor National Award for his Humanist Activities and Secular Life in 2004.
    * 2005 — Honorary Doctorate
    * 2009 — FICCI Living Legend[3]
    * 2009 – CNN IBN Indian of the Year 2009 – Special Achievement Award
    * Kalaimamani

    இனிமே அது நிகழ்ந்தா என்ன??? நிகழாட்டா என்ன???

    கமலின் 50ஜ பாராட்டி விழா எடுத்தது விஜய் டிவி…
    மத்திய அரசு தற்போது விழா எடுத்தது…
    கேரளமாநிலம் விழா எடுத்தது…

    எல்லோருக்கும் தெரியும்.. கமல் எந்த வெளிநாட்டு படத்தில் இருந்து உருவியிருப்பார்.. எந்த ஆங்கில நடிகனின் நடிப்பில் இன்ஸ்பயர் ஆகி நடித்து இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்…ஆனால் புன்னகை மன்னன் படத்தில் சாக போவதற்கு முன் ரேகா கமலை சிரிக்க சொல்லுவார்….அழுகையோடு கலந்து சிரிக்கவும் செய்ய வேண்டும்… எனக்கு தெரிந்து அது எந்த படத்திலும் காப்பி அடித்து இருக்க முடியாது என்ற எண்ணுகின்றேன்…

    அப்படியே காப்பி அடித்தாலும் ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்… ஒன்று சிரிப்பு வரும்… அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்…..

    ஆனால் ஒன்று முன்பே அந்த படத்தை நாம் பார்த்து விட்டு அது அப்படியே ஆங்கில படத்தின் காப்பி எனும் போது நமக்கு கோபம் வருவது இயல்பே…. ஆனால் பார்க்காதவனுக்கு அது அமிர்தம் அல்லவா.. அது போலதான்…. நமது படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் காபி அடிக்காமல் நிச்சயம் காசு கொடுத்து கதை வாங்கி பண்ணுவார்கள்…

    கமல் தன்னை எங்கேயும் அறிவு ஜீவியாக நினைத்து பேட்டி கொடுத்தது இல்லை… அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் அதுக்கு கமல் பொறுப்பு அல்ல…..

    Reply
  88. 1980 துவங்கி 1989 வரையிலான பத்து வருடங்களில் வெளியான ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில சிலவற்றை கால மாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டு விளங்கும் சிறந்த படங்களாக நான் இங்கே தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

    1. நெஞ்சத்தைக் கிள்ளாதே 2. ஒரு தலைராகம் 3. தண்ணீர் தண்ணீர் 4. பாலைவனச் சோலை 5. பன்னீர் புஷ்பங்கள் 6. கிளிஞ்சல்கள் 7. மூன்றாம் பிறை 8. மண்வாசனை 9. மலையூர் மம்பட்டியான் 10. முதல் மரியாதை 11. கடலோரக் கவிதைகள் 12. சிந்து பைரவி 13. வருஷம் பதினாறு 14. மவுன ராகம் 15. நாயகன் 16. வீடு 17. புதிய பாதை 18. கிழக்கு வாசல்

    – அஜயன் பாலா

    Reply
  89. சாரு ஒரு காமெடி பீஸா…? (எதிர்வினை?!

    சாரு போன்ற போர்னோ எழுத்தாளரை (சாரி ஃபிங்கர் ஸ்லிப்)
    சாரு போன்ற பெரிய எழுத்தாளரை காமெடி பீஸ் என்று சொன்ன பதிவரை நான் மென்மையாக கண்டிக்கிறேன்.

    ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்தால்தான் அவர் புத்திசாலி, ஆங்கிலம் சரளமாக பேசறவர்கிட்டத்தான் சரக்கு இருக்கும் (சாருவோட பாஷைல சரக்குன்னா வேற அர்த்தம் நம்ம பாஷைல சரக்குன்னா அறிவுன்னு அர்த்தம்) அப்படின்னு நினைக்கிறது ஒரு அபத்தமான விசயம்.

    ஆனால் காப்பி அடிக்கும் கமலை உலகநாயகன் எனச்சொல்வதை கிண்டலடித்த சாரு, ஏதோ அடுத்த புலிட்சர் அவார்டு அவருக்குத்தான் கொடுக்கப்போறாங்கற லெவலுக்கு வாக்குவாதம் பண்ணும் சாரு, தமிழ் இலக்கியத்தை கட்டிக்காக்க வானத்தில் இருந்து குதித்தவன் என்ற லெவலுக்கு சுயவிளம்பரம் செய்யும் சாரு ஒரு ஆங்கில பத்திரிக்கையின் ஆங்கில விவாதத்தில் ஆங்கிலத்தில் சரியாக கருத்து சொல்ல முடியலேயே என்று கேள்விக்கேட்ட பாமினி என்ற வாசகருக்கு பதில் சொன்னது விதம் கிட்டத்தட்ட ஒரு பலான புத்தகத்துக்கு எந்தவித குறைவும் இல்லாமல் இருந்தது

    கமலையும், சிவாஜீயையும் நக்கலடிக்கும் சாருவுக்கு எம்.ஜீ.ஆரையும், ரஜீனியையும் நக்கலடிக்க தைரியம் பத்தாது. கமலைப்பற்றிய கிண்டலான விமர்சனத்திற்கு அதைப்படித்து அவரை ஒரு புழுவாக பார்த்துச்சொல்லும் கமல் ரசிகனைப்போல ரஜீனி ரசிகன் இருக்கமாட்டான். ரஜீனியை நக்கலடித்தால் சாருவின் வீட்டு கண்ணாடி ஜன்னலை உடைந்திருக்கும், இலவசமாக கிடைக்கும் “பாட்டில்” கிடைக்காது, ஊர் சுறற இலவச டிக்கெட் கிடைக்காது.

    .

    Reply
  90. அங்காடித்தெரு படத்தை விமர்சனம் செய்கிறேன் என்று வசந்தபாலனை முதலில் சீராட்டி பாராட்டி, படத்தில் முழுக்க வரும் எதிர்மறையான கருத்துக்கள் தன்னை பாதித்ததாக எழுதும் சாருவுக்கு தன்னிடம் கேள்வி கேட்கும் வாசகருக்கு எதிர்மறையான பதிலை மட்டும் எப்படி வெட்கமில்லாமல் சொல்முடிகிறது.

    அவர் எழுதுன ஒரு கட்டுரைக்கு 70000 ரூபாய் செலவாச்சாம், அதுக்கு அவருக்கு கிடைத்த ஊதியம் 700 ரூபாயாம். இதுலேருந்தே தெரியலயா அவரோட வேல்யு எவ்வளவு என்பது. இதை வெளில வேற பெருமையா சொல்லிட்டு திரியறாரு. தெஹல்கா போன்ற இந்தியாவின் பெரிய செய்தி நிறுவனங்ள் தமிழக அரசியல் நிலவரத்தை இவரிடமும், பத்திரிக்கையாளர் சோ விடமும்தான் கேட்பார்களாம். பார்யா… இந்த விசயம் சோவுக்கு தெரியுமா? சோ போன்ற அரசியல் விமர்சர்களின் முன்னாடி இவரால் நிக்க முடியுமா? எப்படித்தான் கூச்சமே இல்லாமல் பேசமுடிகிறதோ?

    அடுத்த பெரிய காமெடி ஒரு ஐரோப்பா பல்கலைக்கழகத்தில் சென்று இலக்கிய உரை ஆற்றப்போகிறாராம். அய்யா சாரு எங்கவேணாம் போய் பேசுங்கள், ஆனால் அங்கேயும் போய் பெண்களின் யோனியை கேவலப்படுத்தாமல் உரையாடுங்கள். இங்கே இருப்பவர்களை போல் அங்கே இருப்பவனும் பொறுமையாக இருப்பானா என்று தெரியாது. செருப்பாலேயே அடித்து விரட்டிடுவான். அதுசரி…உங்களுக்கு செருப்பால அடிவாங்கறது என்ன புதுவிசயமா?? விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கப்புறம் காரி துப்பப்பட்ட மூஞ்சிதானே உம்முடையாது. எதையும் தாங்கி கொள்வீர்கள். இதெல்லாம் ஒரு பொழப்பு…..

    என்னடா காமெடி பீஸ் பதிவுக்கு எதிர்வினைன்னு சொல்லி இன்னும் காமெடி பீஸாக்குறானேன்னு கேட்க்றீங்களா… சாரு எப்பவுமே காமெடி பீஸ்தான். எதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    Reply
  91. பொழப்பு கேட்ட கருந்தேள் கண்ணாயிரம் அவர்களே …. நீங்க எல்லாம் தமிழ் படம் பார்க்கல்லைன்னு எவன் அழுதான் ??? தமிழன் இன்னும் முன்னேராததுக்கு காரணமே தமிழன் தாண்டா… சினிமா என்றது என்ன ??? நீங்க ஆங்கில படங்களுக்கு மாடும் விமர்சனம் எழுதிறதோட நிறுத்திக்குங்க… நீங்க பார்க்கிற மாதிரி எல்லாராலையுமே உலக சினிமா பார்க்க முடியாது… அடுத்தவன குறை சொல்றத விட்டிட்டு உங்களை முதல்ல திருத்திக்கொள்ளுங்க… கமல் சுட்டுடான் சுட்டுடான் சொல்லாம அதில இருக்க நல்ல விஷயங்களை பாருங்க… நாங்க இன்னும் ஹாலிவுட் அளவுக்கு வளரல்லை… உங்களை மாதிரி ஆளுங்க இருந்தால் வளரவும் முடியாது… உங்களுக்கே இது கேவலமா தெரியல்லையா ??? ஆங்கில படங்கள் எங்க நாம எங்க ??? இப்போ தான் கொஞ்சமாவது தமிழ் சினிமா வளர்ந்துகிட்டு வருது…. நீங்க எதிர் பார்க்கிற மாதிரி அதாவது நீங்க புகழ்ந்து வச்சிருக்க ஆங்கில படம் மாதிரியோ இல்லை ஈரான் படம் மாதிரியோ ஒரு படம் எடுத்துதர நாங்க ரெடி ஒருவேளை படம் தோத்துபோனால் கேவலமான விமர்சனமும் அதுக்கு கமென்ட் குடுக்கிற எல்லாருமா சேர்ந்து படத்துக்கான முழு செலவையும் தருவம்ன்னு ஒரு கை எழுத்து போட்டு தரனும் முடியுமா உங்களால ??? முடிஞ்சா வாங்க நாங்க ரெடி…

    Reply
  92. யார் திருடன்?

    இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஏதோ ஒருவிதத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திருடுகின்றன.
    கருவறையை திருடும் ஜீவ அணுக்கள்.
    கணவனுக்கே உரிய மனைவியின் அன்பை திருடும் மழலைகள்
    பிரபஞ்சத்தில் எங்கிருந்தோ வந்து பூமியை திருடிய நுண் உயிர்கள்.
    அடுத்தவர் கூட்டில் முட்டையிடும் குக்கூ பறவைகள்
    இவ்வளவு ஏன் மற்ற உயிர் இனங்களின் சக்தியைத் திருடித்தானே நாம் உயிர் பிழைக்கின்றோம்

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த பிரபஞ்சம் முழுவதும் திருட்டு!!

    ஒரு திருட்டு எப்பொழுது தண்டிக்கப்படுகிறது? அது மற்றவர்களைப் பாதிக்கும் பொழுது, மற்றவர்களால் முறையிடும் பொழுது.

    நம்முள் எத்தனை பேர் அந்த பிறமொழி படங்களை பார்த்திருப்போம்? பார்த்திருந்தாலும் எத்தனை பேருக்கு அது புரிந்து இருக்கும்?, தங்களைப்போன்ற அறிவுஜீவிகளைத் தவிர?

    ஒரு திரைப்படம் அடித்தள மக்களை சென்றடைய கருவை எங்கிருந்து திருடியாலும் தவறில்லை

    தற்பொழுது நேரடித்தமிழ் மொழி பெயர்ப்பில் வரும் பிறமொழி படங்களுக்கு, கமல் காப்பியடித்து மறு பதிவு செய்த படங்கள் எவ்வளவோ தேவலை

    தங்களுக்கு கருந்தேள் கண்ணாயிரம் என்ற பெயர் பொருத்தமல்ல, கருந்தேள் ஆயிரம் என்பதே பொருத்தம்.

    பி. கு. நான் கமலின் ரசிகன் அல்ல

    Reply
  93. அண்ணே, access…
    உங்களுக்கு வயித்தால போவுதுன்னு தகவல் வந்ததே இப்ப சரியா போச்சா? 😉

    Reply
  94. ஆதார வீடியோ உங்க வீடு சொத்தா
    ஹாலிவுட் கம்பெனி நிர்வாகிய
    அல்லது தமிழ் படம் காபி கோலிவுட் கம்பெனி பிரதிநிதியா
    தேவடியா பிள்ளைக்கு அப்பன் பெயர் தான் கோபிரிக்ஹ்ட்
    உலகத்தில் எத்தனை மொழிகள் எத்தனை கதைகள் எத்தilனை திரைக்கதைகள்
    கோபிரிக்ஹ்ட்
    பெற்றவன் தான் பெற்றவன் தெரிஞ்சுகுங்கோ
    எவன் பிள்ளை என்று தெரியாமல் எவன் கையில் இருக்கோ அது தான்
    கோபிரிக்ஹ்ட் அவன் தான் தகப்பன்

    anyone knows the fate of GULSHAN KUMAR
    T SERIES BOSS KATHAI
    பல பேரின் பல முயற்சிகள் பல தலைமுறைகளாக
    அதை ஒரு தனி மனிதன் ஒரு தனி கம்பனி மட்டும்
    உரிமை கொண்டாடுவது தான் காப்பு உரிமை
    அதன் பின் விளைவு தான் குல்ஷன் குமார் மரணம்

    Reply
  95. ILLUMINATI said..

    அண்ணே, access…
    உங்களுக்கு வயித்தால போவுதுன்னு தகவல் வந்ததே இப்ப சரியா போச்சா? 😉
    வயிதலா போகல உங்கள் அறியாமையை
    நினைத்து கோபம் தான் வருது

    இவ்வளவ்வு உலக சினிமா பார்த்து எள் அளவும்
    சமத்துவம் பொது உடைமை கற்று கொடுக்கல
    மறுபடியும் மறுபடியும் COPYRIGHT உடைமை பற்றி பேசினால்
    எரிச்சல் தான் வருது

    உலக சினிமாவின் நோக்கமே எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும்
    என்று தான் அதை காபி ரிக்ஹ்த்ஸ்
    என்னும் தனி உடைமை போதிக்க
    உலக சினிமா அவசியம் இல்லை
    உங்கள் ஊர் மசாலா மஞ்ச மாக்கான் படம் போதுமே
    ஹீரோ மட்டுமே எல்லோரையும் அடித்து உதைத்து எல்லவற்றவையும் தனக்கு
    என்று வாழ்வான் பிறர்க்கு இல்லாமல்

    உலக சினிமா ஹாலிவுட் மட்டும்
    இல்லை எல்லோர்க்கும்

    தனக்கு மட்டும் இல்லை எல்லோர்க்கும் இது தான் சினிமா
    இது தான் உலக சினிமா

    Reply
  96. ஆமா கமலு சிம்ரன் கூட கூத்தடிச்சி வீணா போனாரே,அதாவது சுயமா சிந்திச்சி செஞ்சாரா? இல்ல அதுவும் வெள்ளக்காரன் ஸ்டைலா?

    Reply
  97. அட அது என்னான்னு தெரியல கமல மட்டும் குறி வெச்சு தாக்குறீங்க!இப்போ “சின்ன கமல்”, “அடுத்த கமல்” என்றெல்லாம் மக்கள் தலை மேல் வைத்து கொண்டாடும் சூர்யாவை பற்றி ஏன் பேசவில்லை?பயமோ?
    மிகை நடிப்பில் சிவாஜி வழி வந்த சூர்யா பற்றி எழுத தைரியம் உண்டா?நான் உசுப்பவில்லை!
    பல தோல்விகளை(ஆம் என்ன செய்ய இப்போதுள்ளது போல் மக்கள் torrent மூலமாக வெளிநாட்டு படங்களை அப்போது பார்க்க இணையம் இல்லை.மசாலா மண்டையர்களை மாற்ற அவர் எடுத்த முயற்சிகளை மறுத்து விட முடியுமா?) பார்த்தாலும் கலங்காத இந்த மனிதனை மட்டும் தாக்குவது …ஹும்ம்..என்ன சொல்ல?இந்த உலகம் போலதான்..வெற்றி தொடர்ந்து கொடுப்பவன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு வைக்க படுகிறான்.(அந்த மிகை நடிப்பு மன்னன் சூர்யா உட்பட.மற்ற இளம் நடிகர்களை பற்றி நான் சொல்லாததற்கு காரணம் மற்றவர்களை இளைய கமல் அடுத்த கமல் என்று கொண்டாடவில்லை )

    Reply
  98. wiNnY சொல்ற மாதிரி
    உங்க பதிவை விட உங்க பதிவுக்கு வரக்கூடிய பின்னூட்டங்களை படிப்பதே நல்ல இன்ட்ரஸ்டிங்கா இருக்கிறது…

    Reply
  99. என்னப்பு வழக்கம் போல பதிவ போட்டுவிட்டு அப்பீட்டு அப்புறம் அடுத்த பதிவிற்கு ரிபீட்டா?!!நல்ல கொள்கைடா சாமி!
    அடுத்த பதிவு என்னன்னு தெரியுமே!!

    கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்-எதிர்வினைகள்!!
    ஹி ஹி ஹி

    Reply
  100. அடப்பாவிகளா … முடிவே பண்ணிட்டீங்களா ?? 🙂 கோவைல, ஒரு எமர்ஜென்ஸி காரணமா இருக்கேன்.. நாளை தான் ஃப்ரீயாவேன்.. அதுக்கப்புறம் தான் பின்னூட்ட பதில்.. அதுக்குள்ள நான் எஸ்கேப் ஆயிட்டேன்னு ஒரு வதந்தி பதிவுலகில் பரவியதால், அதைக் கண்டித்து, வாந்தி வரும் வரை பிரியாணி சாப்பிடும் போராட்டத்தை இதோ அறிவிக்கிறேன் !!! 🙂

    Reply
  101. அப்புறம், நண்பர் kamal – இது உங்களின் முதல் பின்னூட்டத்துக்கு என் அவசர பதில்..

    இவ்விடம் யாரைப்பற்றியும் ஆதாரத்துடன் எழுதப்படும்… யாரிடமும் பயமில்லை. என்னோட எந்திரன் விமர்சனம் படிச்சிப்பாருங்க.. அப்புறம் தெரிஞ்சிக்குவீங்க 🙂

    இதுல, இளைய கமல், மூத்த சிவாஜி, நடுவுல இருக்குற லூஸ் மோகன், ஓரமா ஒளிஞ்சினுக்குற ‘புரச்சி’ நடிகர்கள், சேநாதிபதிகள், தளபதிகள், சிப்பாய்கள் ஆகிய எந்த நடிகர்களைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. நல்ல படங்கள் ஒன்றே எங்க குறி 🙂 ..

    அப்புறம் எந்த ம*த்துக்குடா ஆயிரத்தில் ஒருவன் பற்றிப் பாராட்டினே என்று மேலே நண்பர் WINnY கேட்டதற்கு என்னுடைய உண்மையான, ஹானஸ்ட்டான பதில் என்னவென்றால், அந்தப் படம் பற்றி எழுதும்போது நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.. அதனால் தான் அப்படி… இனி அப்படிப்பட்ட விமர்சனம் வராது 🙂 .. அந்தப் பதிவிலும் ஒரு டிஸ்கி போடப்போகிறேன் 🙂

    மற்ற கருத்துகளுக்குப் பதில், நாளை வழங்கப்படும்… எதிர்வினைப்பதிவு வரவே வராது.. ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி 🙂

    Reply
  102. ஓஹோ அப்படியா?
    அப்போ இந்த “காக்கா காக்கா” சாரி “காக்க காக்க”- Untouchables படத்தோட காபி
    வானரம் ஆயிரம் சாரி வாரணம் ஆயிரம் படம் 500 days of summer,before sunrise காப்பி
    யோகி படம் -Tsotsi
    சரோஜா -Judgement night
    பொல்லாதவன் படம்- Ladri di biceclette படத்தின் “படு அசிங்கமான” காப்பி
    ..blah blah blah ….
    எல்லா காபியையும் போடு…சும்மா கமல் காப்பியடிதார்ணா ?
    அந்த சாருவும் அப்படிதான்.இளையராஜாவை திட்டிவிட்டு “கர்லா கட்டை உடம்புக்கார”பாட்டு அருமை.சரக்கு கடையில் மீண்டும் மீண்டும் கேட்டுகொன்டிருந்தேன் என்றெல்லாம் பெனாத்துவதற்கும் உன் வலைபூவிற்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும்.அம்புட்டுதேன்.

    Reply
  103. எதிர்வினைப்பதிவு வரவே வராது.///
    .
    .
    சந்தோசம்!!!!இந்தியா வல்லரசாயிடும்(நன்றி அமரர் சுஜாதா.இப்படி பதிலளிக்க கற்றுகொடுததற்கு! )!!!ஹீ ஹீ ஹீ

    Reply
  104. அட “அடுத்த கமல்”,” முந்துன சிவாஜின்னு” நான் சொல்லல ராசா!இந்த மக்கள் சொல்லகேட்டு தொலைத்துவிட்டேன்.
    அக்குளில் கட்டி வந்தவன் போல் காக்க*2 படத்தில் நடித்ததை ஆஹா ஓஹோ (அந்த படத்தை வேறு சில காரணத்திற்கும் எதிர்கிறேன்.encountar பண்ணுறத என்னமோ பெரிய ஹீரோயசம் மாதிரி காட்டியது,பெண்களை அசிங்கமாக திட்டுவது உட்பட.)என அனைத்து ஊடகங்களும் புகழ்ந்து தள்ள(இந்தியா டுடே விதிவிலக்கு.கிடைத்தால் அதை படிக்கவும்) வாய் கோணிய(ஆம் Youtube இல் மற்ற மொழிக்காரன் திட்டுவதும் அப்படிதான்!!பார்க்கவும்) சூர்யா நடிப்புல கிழிச்சிட்டான் என புகழ்ந்த கூத்தை மறக்க முடியுமா?
    இப்போ ஒரு இலவச Blogger கணக்கு கையில் கொஞ்சம் வெளிநாட்டு பட DVD (ஒரு படத்தில் கவுண்டர் சொல்லுவார்.தீபெட்டியும் மண்வெட்டியும் இருந்தால் எவன் வேணும்னாலும் வெட்டியான் ஆகலாம் போல) இருந்தால் அவர் Hollywood,Bollywood,Mollywood blah blahwood என்ற பட்டதை தனது பெயர் முன்பு போட்டு கொள்ளும் அவல நிலைதான் இங்கு நிலவுகிறது.முதலில் ஒரு விமர்சகனுக்கு இருக்கும் தகுதி பற்றி எந்த ஒரு கோட்பாடும் இல்லாது போனதால் அவனவன் விமர்சனகனாயிட்டான்.என்ன பண்ண?!
    .
    பி கு:இந்த பதிவை நீ நீக்கிவிட்டாலும் எனக்கு கவலையில்லை.நடப்பது நடக்கட்டும் 😉

    Reply
  105. //கலங்காத இந்த மனிதனை மட்டும் தாக்குவது …ஹும்ம்..என்ன சொல்ல?//

    //எல்லா காபியையும் போடு…சும்மா கமல் காப்பியடிதார்ணா ?//

    ஓ நீ அப்புடிப்பட்ட ஆளா? கமலின் ஜால்ரா போல.. 🙂 இதோ வர்ரேன் 🙂

    கமல் அடித்த ஈ.காப்பிகளைப் பற்றியே போடுவதற்குக் காரணம் வேறு ஒன்றுமில்லை… அடித்ததே காப்பி.. இதில், பெர்ர்ர்ர்ர்ரிய ஒலக நடிகர் போல அவர் விடும் வீராவேசமான அறிக்கைகள் இருக்கின்றனவே… அவை தான் காரணம்..கமலுக்குச் சற்றும் குறைந்தவர்கள் இல்லை கௌதம், அமீர் குழுவினர்.. இவர்களும் வாய் கிழிய விடும் அறிக்கைகள் படித்தால், காறித் துப்பலாம் போல தான் இருக்கும்.. அவர்களைப் பற்றி எல்லாருக்குமே தெரியும்.. Tsotsi பற்றி எழுதாத வலைப்பூவே இல்லை.. ஆனால், கமல் அப்படியா? இருக்கும் அனைவரும், இந்தக் காப்பி நாயகனை, ஒலக நாயகன் என்றுதானே தூக்கி வைத்து ஆடுகிறீர்கள்? 🙂 அதற்காகத்தான் இந்தப் பதிவுகள்.. அவர், கலைத் தெய்வம் இல்லை.. அமீர், கௌதம், மணிரத்னம் ஆகியோரோடு சேர்க்கப்படவேண்டிய ஒரு காப்பித் திரையுலக நபர் மட்டுமே என்று சொல்லத்தான் இந்தப் பதிவுகள் 🙂

    ஒரு அனானி ஐடியும், ஒரு தமிழ் சாஃப்ட்வேரும் இருக்கும் நீயே இப்படிப் பின்னூட்டம் இட்டால், சில உலக டிவிடிக்கள் இருக்கும் நான், கட்டாயம் இதைவிடவும் கமலைக் கிழிக்கத்தான் செய்வேன் ராசா.. தெர்தா ? 🙂

    //பி கு:இந்த பதிவை நீ நீக்கிவிட்டாலும் எனக்கு கவலையில்லை.நடப்பது நடக்கட்டும் ;//

    ஹாஹ்ஹாஹ்ஹா… 🙂 இதுதான் ஒலக காமெடி.. 🙂 இந்தப் பூனை இருக்கே பூனை.. அது கண்ணை மூடிக்கினு, ஒலகமே இருட்டுன்னு சொல்லிச்சாம்ல 🙂 அதுபோல இருக்கு இந்த வரி 🙂 .. இந்தப் பதிவு ஒருக்காலும் நீக்கப்பட மாட்டாது 🙂 இன்னமும் நிறைய கமல் காப்பிகளைப் பற்றிய செய்திகள் வேண்டுமானால் வரும் 🙂

    வர்ட்டா ராசா 🙂

    Reply
  106. //கமல் அடித்த ஈ.காப்பிகளைப் பற்றியே போடுவதற்குக் காரணம் வேறு ஒன்றுமில்லை… அடித்ததே காப்பி.. இதில், பெர்ர்ர்ர்ர்ரிய ஒலக நடிகர் போல அவர் விடும் வீராவேசமான அறிக்கைகள் இருக்கின்றனவே… அவை தான் காரணம்.

    மன்மதன் அம்பு வரட்டும் …. ரெண்டு இத்தாலிய படம் , மூணு தென்கொரிய படம் , ஏழு ஹாலிவுட் படங்களின் அப்பட்டமான காப்பின்னு சொல்லுவோம் ….

    உங்களுடைய பதிவை படிக்கும் பொழுது எனக்கு ஒன்று மட்டும் சொல்ல தோன்றுகிறது .. பக்கத்தில் இருக்கும் ஆந்திராவில் இருந்து மசாலா படங்களை அப்படியே காப்பி அடித்து இங்குள்ள மக்களை மூடர்களாக்கி அதன் மூலம் கோடி கோடியாக சம்பாதிப்பது மட்டும் இல்லாமல் அடுத்த முதல்வர் கனவில் திரியும் மற்றைய நடிகர்களை விட கமல் எவ்வளவோ மேல் …

    Reply
  107. Bollywood is shorthand for Bombay Hollywood, seat of the largest Indian film industry. But it manufactures only about 200 of the thousand or so Indian feature films; a half-dozen regions boast production sites larger than most of the world’s national cinemas. Madras, capital of the Tamil state, is one such place, and its leader — arguably India’s top pop-film auteur — is Mani Ratnam. His movies, often dramatizing social unrest and political terrorism, churn with narrative tension and camera energy that would be the envy of Hollywood directors, if they were ever to see them. Nayakan, an early, defining work in his career, tells the Godfatherish tale of Velu, a boy who embraces a life of crime after his father is killed by the police. Velu (Kamal Hasan) has trouble juggling his family life with his life-and-death mob “family”; Ratnam has no such difficulty blending melodrama and music, violence and comedy, realism and delirium, into a two-and-a-half-hour demonstration that, when a gangster’s miseries are mounting, the most natural solution is to go singin’ in the rain.

    From the TIME Archive:
    “A terrific gangster epic in the Godfather style”
    —TIME Magazine, Sep. 16, 1996 >>

    Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953094_1953146,00.html#ixzz14I1muvdP

    Reply
  108. //என்னுடைய உண்மையான, ஹானஸ்ட்டான பதில் என்னவென்றால், அந்தப் படம் பற்றி எழுதும்போது நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.//

    இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா…

    உங்கள் பயணம் தொடரட்டும்.
    என்றும் உங்கள் நண்பன்…

    ♫ எல்லொருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    Reply
  109. காபி அடிச்சான் காபி அடிச்சான் என்று கூச்சல் போடுவதை நிறுத்துங்கள்
    கமல் படம் பார்க்கணும்னா நாயகன் உதாரணம் கோட்பாதர்
    புக் படிக்கனும் ,கோட்பாதர் ஆங்கில படம் பார்கனும்
    அப்போது தான் கமல் படம் பார்க்க முடியும்
    even to watch a bloody kamal movie u have to watch the hollywood film
    and also the novel based on the film

    bourne identity novel

    காபி அடிச்சான் காபி அடிச்சான் என்று கூச்சல் போடுவதை நிறுத்துங்கள்
    கமல் படம் பார்க்கணும்னா நாயகன் உதாரணம் கோட்பாதர்
    புக் படிக்கனும் ,கோட்பாதர் ஆங்கில படம் பார்கனும்
    அப்போது தான் கமல் படம் பார்க்க முடியும்
    படிச்சா எனக்கு அதை படம் எடுக்க தோணுது
    அதை எந்த ஹாலிவுட் மஞ்சமாகான் பண்ணிவதர்க்கு முன்னோலே
    எந்த ஹாலிவுட் அறிவுஜீவி பண்ணுவதற்கு முன்னாலே
    கமல் பண்ணி விட்டார் வெற்றி விழா படத்தில் இது அதிசியம் தான்
    உலக சினிமாவில் இதற்க்கு கமல் ஜால்ரா தேவை இல்லை

    u should have the tendency to accept the facts
    and accept the history too

    Reply
  110. RICH BECOMES POOR
    POOR BECAOMES RICH AND SEES THE REALITY OF LIFE

    SHOWN BEAUTIFULLY VISUALLY THAT TOO WITHOUT DIALOUGES

    பேசும் படம் சொல்லியது போல பிச்சைக்காரன் பணக்காரன்

    தத்துவம் ,குடிசை பகுதி வாசி நட்சத்திர ஹோட்டல் பணக்காரன்

    வாழ்கை வாழ்ந்து மறுபடியும் குடிசை வாசியாக சொல்லிய கதை

    எந்த கொம்பனாளையும் சொல்ல முடியாது

    பேசும் படம் எடுத்ததே ஒரு அதிசயம் தான்

    தினமும் நடந்தால் அது வெறும் சம்பவம்

    எப்போதோ ஒரு முறை நடந்தால் தான் அது அதிசியம்

    பேசும் படம் ஒரு அதிசியம்

    அதை பார்த்து ஒரு தொலை காட்சி தொடர் வந்தது

    அதற்க்கு பிறகு அதுவும் இல்லை
    SILENT FILM
    INSPIRED SILENT SERIAL MADE BY STAR PLUS
    HINDI CHANNEL

    WATCH

    PUSHPAK OR PESUM PADAM ONLINE

    http://www.youtube.com/watch?v=Nf8TIm9V1O4

    VISUALLY

    கவி துவமான ROMANCE காட்சி அமைப்பு

    JUST WATCH THIS TWO MINUTE VIDEO ON YOUTUBE

    Reply
  111. Yeh Rishta Kya Kehlata Hai-Special silent
    episode in Star Plus TV

    New Delhi, Jan 7 (IANS) We have heard of silent films, but a silent TV show? A special episode of popular drama “Yeh Rishta Kya Kehlata Hai” has been shot without any dialogues to depict a grave turn in the story.

    This episode will be aired Friday at 9.30 p.m.

    However, unlike silent films, the episode will have background music to intensify the grave silence in the household, said a STAR Plus press release.

    “Yeh Rishta Kya Kehlata” Hai is the story of love finding way into an arranged marriage and how two strangers bond and blossom together after entering matrimony. Akshara and Naitik play a couple in the show.

    The silent phase comes into play when she is blamed for encouraging Naitik’s best friend Mohit and Naitik’s elder sister Nandini to meet and fall in love. Since the entire family gets upset with Akshara, the music and silence has been used to heighten the pain experienced by her.

    THE MAKERS OF THIS SERIAL MENTIONED THOUGH IT IS
    SILENT FILM ERA INSPIRED
    BUT ITS INSPIRED BY PUSHPAK OR PESUM PADAM FILM

    Reply
  112. உங்கள் எந்திரன் விமர்ச்னமும் சரி இந்த பதிவும் சரி .. நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவன் என்ற மனோநிலைதான் தெரிகிறது என்றால்..,
    உங்களை ஆபாசமாக திட்டி வரும் பதிவை தேவை இல்லாமல் போட்டு.. அந்த கர்மத்தை படிக்க வைத்து.. அதுக்கு பதில் என்ற பெயரில் நீங்கள் இன்னும் ஆபாசமாக கத்துவது அருவெறுப்பாக இருக்கிறது. உங்களை தாக்குவதாக எடுத்து கொல்ல வேண்டாம். நல்ல திரைப்படங்களை அறிமுக படுத்தும் உங்கள் பணி டென்சன் இல்லாமல் தொடரட்டும்.

    Reply
  113. எந்திரன் – பயோடேட்டா.

    பெயர் : எந்திரன்
    இயற்பெயர் : ரோபோ
    தலைவர் : கலாநிதி மாறன்
    துணை தலைவர்கள் : ஷங்கர், ரஜினி
    மேலும்
    துணைத் தலைவர்கள் :a.r.rahuman, randy,aishwarya rai, etc
    வயது : ஐந்து வருடம்
    தொழில் :மக்களின் பாக்கெட்டை காலி செய்தது
    பலம் : விளம்பரம்
    பலவீனம் : மக்களின் சினிமா மோகம்
    நீண்ட கால சாதனைகள் :தமிழில் முதல் அதிக பொருட்செலவு
    சமீபத்திய சாதனைகள் :டிவி- லயும் காசு பாப்பது
    நீண்ட கால எரிச்சல் : தயாரிப்பாளர் சிக்காதது (ஷங்கருக்கு மட்டும்)
    சமீபத்திய எரிச்சல் : ஜூஹிபா
    மக்கள் : தியேட்டரில் வந்து படம் பார்த்தவர்கள
    சொத்து மதிப்பு : கல்லா நிரம்பி வழிகிறது
    நண்பர்கள் : தியேட்டர்காரர்கள்
    எதிரிகள் :ஆன்லைனில் நல்ல பிரின்ட் தந்தவர்கள்
    ஆசை : இந்தியிலும் வெற்றி (ஷங்கருக்கு)
    நிராசை : MG யில் வாங்கிய சிலருக்கு
    பாராட்டுக்குரியது : இரண்டு அல்லக்கை உதவியாளர்களை
    வைத்துகொண்டு ரோபோ தயாரித்தது
    பயம் : ஐங்கரனுக்கு வந்தது
    கோபம் : ஆங்கிலப்படங்களின் தழுவல்
    காணாமல் போனவை : ரஜினியின் தனித்தன்மை
    புதியவை : 3 இடியட்ஸ் ( ரசிகர்கள், கருணாஸ், சந்தானம்)
    கருத்து : ஹாலிவுட்டுக்கே சவால்.. ஹி..ஹி..
    டிஸ்கி : இப்பல்லாம் நான் டிஸ்கவரி சேனல்
    மட்டும்தான் பார்க்கிறேன்.

    மருதநாயகம் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன! – கமல்
    POSTED BY முத்து ON NOVEMBER – 4 – 2010 0 COMMENT
    மருதநாயகம் படப்பிடிப்பு விரைவில் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன என்று கமல்ஹாஸன் கூறினார்.சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் அவர் பேசினார். பின்னர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போசு இதைத் தெரிவித்தார் கமல்.
    அவர் பேசுகையில், “இலக்கியமும் சினிமாவும் இருகரைகள். இரண்டுக்கும் பாலம் கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ஆனால் இரு பிரிவினரும் இணைய தயக்கம் காட்டி வருகிறார்கள். திரைப்படத்துறையினர் சினிமாவே இலக்கியம் என்கின்றனர். இலக்கியவாதிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். இதுதான் உண்மையில் இப்போது நடக்கும் விஷயம்.

    ஆனால் எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமாதான். எனது படங்கள் வித்தியாசப்படுவதற்கு இலக்கிய எழுத்துக்களே காரணம். ஆனால் அவை என் எழுத்தல்ல. மற்றவர்கள் எழுதியதுதான்.
    சினிமா பார்ப்பவர்கள், புத்தகம் வாசிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் சினிமா சரி இல்லை என்று கருத்து கூறும் அளவுக்கு தெளிவு பெற முடியும். திரைப்படத்துறையினரும் இலக்கியவாதிகளும் வேறு வேறு அரிசியில் அப்பியாசம் எழுதுகிறார்கள். மக்கள் பேசும் மொழியுடன் சேராதவரை சினிமா ஊமையாகவே இருக்கும்.

    சினிமா வியாபாரம் கலந்தது. அது அற்புதமானதாக இருந்தாலும் கூட அபாயகரமானதாகவும் உள்ளது. எனவே இலக்கியத்தையும் சினிமாவையும் இணைப்பது சுலபமான காரியம் அல்ல,” என்றார்.
    பின்னர் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறுகையில், “நான் நடித்த அன்பே சிவம் அன்றைக்குப் புதிய முயற்சி. வியாபார ரீதியாக அது விமர்சிக்கப்பட்டு இருக்கலாம். ஆனாலும் காலம் தாழ்ந்து பலனை தந்துள்ளது.

    விலைவாசி உயர்வால் மருதநாயகம் படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது. ஆனாலும் விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும். அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன..” என்றார்

    Reply
  114. watch anbe sivam part 2
    life is not just trains planes automobiles
    it is ship also,so manmadan ambu shot in ship
    not many
    people have the time and opportunity to travel in ship

    manmadan ambu where kamal and madhavan left in anbe sivam continues
    in this film so it is part 2 anbe sivam part 2

    Reply
  115. அய்யோ யோ இந்த access என்கிற ஃபோனிக்ஸ் மண்டையன யாரச்சும் அடக்குங்களேன்.. முடியல..!!!! காதல் கிளைமாக்ஸ் பரத் ரேஞ்சுக்கு இவர இப்படி ஆக்கின கருந்தேளின் பாவம் அவரை சும்மா விடாது.

    Reply
  116. Hi Karundhel,kamal not only copied english movies but also the acting. If you watch his acting keenly you will know how he as copied from charlie chaplin.Expect some research work on this.

    Reply
  117. யார் மெட்டல் மண்டையன் நானா
    நாங்க எல்லாம் கன்னித்தீவு சிந்துபாத்
    தின தந்தியில் வெறும் ஆ என்னும் பட கதைக்கு
    இருபத்தி நாலு மணி நேரம் வெயிட் பண்ணி படிப்போம் பார்போம்

    சினிமா எனபது வெறும் சீன படங்களும் சீன் படங்களும் தான்
    என்று இருந்த கால கட்டத்தில் உலக சினிமாவை பார்க்க வைத்தவர்
    கமல்
    நாயகன் படம் எடுக்கும் போது மணி ரத்னம் பெரிய டிரெக்டர் கிடையாது
    கோட் பாதர் கதை சொன்னவுடன் காசு கொட்ட யாரும் இல்லை ]
    முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் தொடங்கி GV வெங்கடேஸ்வரன் அவர்கள்
    RELEASE
    பண்ணியது
    அது கூட நாயகன் வரும் முன்னரே ஹிந்தியில் பெரோஸ் கான்
    பண்ணியது தர்மாத்மா
    நாயகன் படம் வந்தவுடன் அதை மீண்டும்
    தாயவன் என்று வைத்து பண்ணினார் ஹிந்தியில் பெரோஸ் கான்
    இதை விட என்ன
    அதிசியம் வேண்டும்

    எல்லா மஞ்ச மாக்கன்
    எல்லா அறிவு ஜீவி
    பார்த்த ஒரே படம்
    எந்திரன்

    இதை எதை காட்டுகிறது

    யாருமே மகான் இல்லை
    எல்லோரும் மாக்கன் தான் என்று

    சினிமாவை பார்க்கும் எல்லோரையும் மஞ்சா
    மாக்கன் ஆக்கி விட்டது அறிவுஜீவி முக திரை
    கிழிந்தது

    உங்களுடைய பதிவு பாஷையில்
    சொன்னால் எல்லாருடைய டவுசரும் கிழிந்தது
    எந்திரன் படத்தால்
    திரையரங்கு பக்கம் செல்லாதவன் கூட
    பன்னி கூட்டம் போல சென்று
    டவுசர் கிழிந்தது தான் மிச்சம்

    GREAT MEN THINK ALIKE
    OR
    FOOLS SELDOM DIFFER

    read this lines
    enthiran proved great men=fools

    in short

    great men r fools
    and
    fools are also great men

    as far as cinema is concerned
    especially enthiran film is concerned

    Reply
  118. ஆமாம் ஐயா ஆமாம்

    கதை மட்டும் அல்ல நடிப்பையும் விட்டு வைக்கல கமல்
    புன்னகை மன்னனில் கூட
    சார்லி CHAPLIN நடிப்பை காபி அடித்திருப்பார்
    கமல்
    அதை இந்தியாவில் உள்ள அணைத்து
    நடிகர்களும் செய்து பார்த்தாகி விட்டது
    யாராலும் அவர் போல செய்ய முடியல
    அதனால் தான் கமல் வாழும் அதிசியம்
    இதை நடிப்பு தெரிந்த நடிப்பு உலகில்
    எல்லோரும் உணர்ந்த புரிந்த
    புணர்ந்த ரகசிய அதிசியம்

    Reply
  119. ஒன்றே பல ஆனது

    பல ஒன்றானது கமலிடம் அது அதிசியம்

    Reply
  120. பாட‌ல்: “கண்ணே க‌லைமானே…”
    ப‌ட‌ம்: மூன்றாம் பிறை
    இசை: இளைய‌ராஜா
    வ‌ரிக‌ள்: க‌ண்ண‌தாச‌ன் (கவிய‌ர‌ச‌ரின் க‌டைசி பாட‌ல்!)
    குர‌ல்: கே.ஜே யேசுதாஸ்
    Link: http://www.youtube.com/watch?v=C5RCNJ2LJDs

    சீணு, ஸ்ரீதேவியைத் தூங்க‌வைக்கும் காட்சிக் க‌விதையிது!!
    அவ‌ளிட‌ம் காத‌லைச் சொன்னால் புரிய‌வா போகிற‌து? இருந்தாலும் க‌ம‌ல், “காதல் கொண்டேன் க‌ன‌வினை வ‌ள‌ர்த்தேன்..” என்று காதல் சொல்லும் இர‌ண்டாவ‌து ஸ்டான்ஸா ஆர‌ம்பிக்கும்போது சிந்தையில் குழ‌ந்தையான‌ ஸ்ரீதேவி, க‌ம‌லின் மடியில் விர‌லை சூப்பிக்கொண்டு முற்றிலுமாக‌த் தூங்கிப்போயிருப்பாள்!! அத்தனைக் க‌ண்ணிய‌மான‌ க‌விதையிது!
    காதலின் தாய்மையைச் சொல்லும் த‌மிழை இளைய‌ராஜா இசையாலும் பாலும‌கேந்திரா (வெறும‌னே ஊட்டியின் ம‌லைக‌ளைப் ப‌ட‌ம்பிடித்து) ஒளியாலும், க‌ம‌ல் உண‌ர்வாலும் மொழிபெய‌ர்த்திருப்பார்க‌ள்…. இந்த‌ப் பாட்டைப் பிடிக்காதவ‌ர்க‌ள் யாரும் உண்டோ!

    “உன‌க்கே உயிரானேன்… எந்நாளும் எனை நீ ம‌ற‌வாதே!!” – த‌மிழ‌க‌மே க‌ண்க‌ல‌ங்கிய‌ வ‌ரிக‌ள‌ல்ல‌வா இவை..

    INDHA ATHISAIYAM KAMAL PADATHIL NADANDADHU

    Reply
  121. Guna is Tie Me up! Tie Me down.. forgotten in the list

    Yoove you guys dont have any job? ullaga cinema.. ullor cinema. Always ullaga cinema super.. ullor cinema sodapal?

    Have you guys dircted films..

    Oru padam edukuradu.. 100 marriage panuraduku sammam.

    You guys know world best movie critic Roger Ebert worked with 2 or 3 films as co-writer.

    Stephen King all time best selling novel writer.. just made one movie, worst response, then valla surutikutaru..

    Avan avan kastaptu padam edutha… neega edu notta.. athu notta oru laptop vechikutu solluradu.

    For your timepass, Copy cat for
    Rajani – Arunachalam – Brewsters Millions
    MGR – Anbe Va – Come September

    If you get a chance to meet Randor Guy he will list all the old movies is copy cat of Hollywood films

    Better read Randor’ review in The Hindu and learn how to review a movie.

    Reply
  122. @ ரவி – உங்க கமெண்டை நீங்களே ஒரு வாட்டி படிங்க.. எவ்வளவு அபத்தமா இருக்கு இல்லையா 🙂 ..

    அதென்னங்க அது? கமலைப் பத்தி எழுதுன உடனே, மூக்குக்கு மேல கோவம் வந்திருச்சி போல.. நான் கேட்குறதெல்லாம் இதுதான்.. அடுத்தவன் பொண்டாட்டிய ஏன்யா மறுபடி கல்யாணம் பண்ண துடிக்கிறீங்க? உங்க உதாரணத்தின் படியே…

    காப்பியடிக்காம இவனுங்களால படமே எடுக்க முடியாதா? அதான் அறிவுஜீவி, ஒலகநாயகன் அது இதுன்னு அறிக்கை உட முடியுதுல்ல.. அப்ப சொந்தமா எடுக்குறது?

    காப்பியடிச்சா அப்புடித்தான் சொல்லுவோம்..:-)

    ஜிங்சா அடிக்கிற விமரிசனம் தான் வேணுமா உங்களுக்கு? 🙂 அதுக்கு இது இடமில்லை.

    ஸ்டீவன் கிங் உதாரணமெல்லாம் எதுக்கு இங்க? அவங்கவங்களுக்குத் தெரிஞ்ச வேலைய செஞ்சாலே போதும் 🙂 .. எனக்குத் தெரிஞ்ச வேலை, காப்பியடிக்குற படங்களை மக்களுக்கு வெளிச்சம் போடுறது.. குறிப்பா, அறிவுஜீவிங்கன்னு சமூகத்துல பொய்யா நடிக்குறவங்களோட தோலை உரிக்குறது 🙂

    Better read all the reviews here and learn abt copycats 🙂

    Also, this link is for u.. my earlier post abt Copycat Kamal.. I hv listed guna here 🙂 .. படிங்க – http://www.karundhel.com/2010/09/blog-post.html

    Reply
  123. நீங்க சொன்ன மாதிரி
    சொந்தமகா கதை எழுத தெரியாமல்
    ஹாலிவுட் STEPMOM கதையை எடுத்து
    ரிக்ஹ்த்ஸ் RIGHTS வாங்கி பல கோடி கொடுத்து
    கரி பூசி கொண்டது தான்
    மிச்சம் LOSS HOLLYWOOD COMPANY TAKES RESPONSIBILITY?

    We are family MADE IN HINDI GOT OFFICIAL RIGHTS
    FROM HOLLYWOOD
    4 Sep 2010 … It is a very bad remake of Stepmom.
    The tragedy is that the King’s …
    Hope this movie FLOPS big time and teach
    the people involved NOT to copy

    PL C THIS LINK
    ABOUT WE R FAMILY IN A CARTOON WAY VERY NICE
    STORYBOARD?
    http://www.thevigilidiot.com/2010/09/04/we-are-family/

    Siddharth Malhotra, director of We Are Family,
    an adaptation of Julia Roberts-starrer Stepmom,
    feels such projects work only when it blends with the Indian sensibilities?

    MAKE ORIGINAL FILMS
    AND WHILE WRITING WITH A QUARTER CUTTING
    ORIGINAL TAMIL FILM EVER MADE IS QUARTER CUTTING?

    பல வருடம் சினிமாவில் சொல்லாத கதை என்ன இருக்கிறது
    அப்போ மெகா சீரியல் எல்லாம் சொந்த கதை தானா

    அண்ணா எழுதிய வேலைக்காரி
    அப்புறம் பாலச்சந்தர் கதை
    பெண்களை மைய படுத்தி
    எடுத்ததை விட புதுசா சொல்ல என்ன இருக்கு மெகா சீரியலில்
    அதையும் மாஞ்சு மாஞ்சு பார்கிரர்களே
    தசவதாரம் கதை உலகம் சுட்ட்ரும் வாலிபன் கதை
    என்று சொன்ன இல போல்டுகள்

    Reply
  124. ஈயடிச்சாங்காப்பி?

    JUST C REAL ஈயடிச்சாங்காப்பி
    Don – Amitabh/Zeenath

    Billa – Rajini/Sripriya

    http://www.youtube.com/watch?v=vv8t6zal8to&feature=fvw
    Hindi block buster song
    Kishore Kumar – Khai Ke Paan Banaras Wala

    http://www.youtube.com/watch?v=qaYZEk39v_E&feature=channel

    Tamil ‘ Vethalaiya Potende…’ song from ‘Billa’

    You can see they have copied even the constumes
    of Amitabh to Rajini…

    SAME COSTUMES TOO SHAME SHAME SHAME?

    NO SHAME FOR MAKING MONEY
    THAT TOO DON WAS SUCH A BIG HIT IN SOUTH TOO.
    Great Originality!!!!!!!!!!!!!!

    Since the actors should/suppose to look cool…. they wore Jerkins/jackets in cchennai veyil..romba kodumai

    Reply
  125. MAGALIR MATTUM

    Many would have watched this movie – cast – Revathi,
    Rohini , Urvashi and Nasser.

    This film plot is a clear lift from the film : 9 to 5

    Nine to Five, also known as 9 to 5, is a 1980
    American comedy film starring Jane Fonda,
    Lily Tomlin, Dolly Parton, and Dabney Coleman.

    The film concerns three working women living out their
    fantasy of getting even with, and their successful
    overthrow of, the company’s autocratic, “sexist,
    egotistical, lying, hypocritical bigot” boss.

    Dabney coleman role was played by Nassar in the
    Film………The same thing was made in Hindi
    as Ladies special – with Randhir Kapoor playing the role

    So Kamal, has really hijacked the main plot
    from 9 to 5 movie and release here.

    Of course, not want to comment on Avvai Shanmukhi
    or chachi 420, as even a two year old child
    knows it is a remake of Mrs.Doubt fire.

    Reply
  126. Manichitrathazhu, malayalam film, all knows it is a block buster and prompted to remake chandramukhi.

    Even Rajini harps it is a remake of Apthamithra, the fact is it has originated from Manichitrathazhu.

    Now when you see the plot of Vertigo (1958) – A phsyhchological thriller by Afred Hitchcock, we can clearly see the main plot of Manichitrathazhu.

    Brief plot of Vertigo:—————————————————–

    Detective John “Scottie” Ferguson (James Stewart) develops acrophobia (the fear of heights) after he witnesses a police officer (Fred Graham) fall to his death during a police chase across the rooftops of San Francisco.

    After the incident, Scottie decides to retire from police work, but a college acquaintance named Gavin Elster (Tom Helmore) hires Scottie as a private investigator to decipher the peculiar behavior of his wife, Madeleine Elster (Kim Novak).

    Scottie follows Madeleine as she visits the grave, the former home and the museum portrait of a dead woman named Carlotta Valdes. Scottie learns that Carlotta Valdes had a tragic life that ended in suicide and that she was Madeleine’s great-grandmother.

    Madeleine visits many places of Carlotta Valdes without her knowledge and infact lives in a split personality of going into the feelings of carlotta valdes.

    After following Madeleine to Fort Point, Scottie sees Madeleine on her 25th birthday jump into San Francisco Bay as Carlotta Valdes committed suicide at the age of 25.

    Scottie rescues her and brings her to his home to recover. Madeleine eventually confesses that she feels like she may be going insane and has to repress suicidal impulses. But after that Films take a turn and Detective finds the actual cause of behaviour.
    ———————————————————————————–

    From the above, we can clearly decipher the main plot of split personality of Original Manichitrathazhu has lot of traces from Vertigo.

    When Chandramukhi was a frame by frame copy of Manichitrathazhu, it also includes lots of copy cat (cut and paste scenes from Malayalam block buster Aaran Thamburan – Mohanlal/Manju warrier starrer)

    The sub-plot – of Girl living in annexure building of palace, teaching music, challenging Rajini on music and Rajini sings, every thing is a clear lift from Aaran Thamburaan.

    Watch this, which is already spotted and in Youtube.

    http://www.youtube.com/watch?v=pGt5hgiUkSQ

    http://www.youtube.com/watch?v=_d41hmShuHw

    This clearly shows, are we really lacking originality.

    And also P.Vasu is a director without any Originality and always thrive on copy cats.

    Nowadays, a decent word for copy cat is the word “Inspiration”!!!!!!!

    Reply
  127. SATTAM ORU IRRUTARI
    ANDHA KANOON
    this Rajini starrer film – is a clean xerox copy of Charles bronson film Death Wish 2

    Paul kersy – as Charles bronson as vigilantte – after his daughter is raped and killed by thugs, tries to track down the thugs and renting a room near the outskirts, he patrols the street in night and track the thugs one by one and kills them. Final thug, get admitted to hosipital to escape from him.

    That night, Paul uses his altered doctor ID to gain access to the hospital and confronts Wilson. They have a violent fight and Kersey is stabbed repeatedly by Wilson with a scalpel. But when Wilson slams Kersey up against an electrical device, Kersey ducks the oncoming punch. Wilson’s hand smashes through the machine and Kersey turns the power up, electrocuting Wilson. Donald Kay (Charles Cyphers), the head orderly on duty, witnesses Wilson’s death, but sympathizes with Kersey and gives him three minutes to escape from the hospital before sounding the alarm.

    In the Tamil film you can seen SA chandrasekaran at the end of the movie, speaking the exact dialouge of Death wish 2.

    Reply
  128. This movie is a full copy cat of English walt disney movie – The parent trap 1961

    Just see the plot and decide for yourslef:

    Identical twins Sharon McKendrick and Susan Evers (Hayley Mills) make each other’s acquaintance at summer camp, not realizing at first that they are indeed sisters. At first rivals, pulling pranks on each other, their mischief ruins the camp dance. Their punishment is to live together in an isolated cabin where they bond. After both admitted they have come from broken homes, they soon learn that their parents Maggie and Mitch (Maureen O’Hara and Brian Keith) divorced shortly after the twins’ birth, with each parent having custody of one daughter. The sisters, each dying to meet the parent they never knew, switch places in order to visit the parent they have never seen. While Susan is in Boston masquerading as Sharon, Sharon is in California masquerading as Susan

    Sharon calls Susan in Boston with the news that their father is planning to marry a gold-digger and their mother needs to be rushed to California to prevent the union. In Boston, Susan tells her mother the truth about the switched identities and the two fly to California

    Then the story takes twist and finally parents are re-united!!!!

    Any difference of it in film Kuzhandayum deivamum!!!!!!!!!!!!!!

    Where is our Originality!!!!!!!!!

    Reply
  129. This dirty film by shankar is a clear copy from the film – Eskimo Lemon.

    Eskimo Limon (English: Going all the way, aka Lemon Popsicle) was first released in February 11, 1978, starring Yftach Katzur (Benji), Jonathan Segall (Bobby), Zachi Noy (Hughie) and Anat Atzmon (Niki).

    The movie focuses on three high school kids growing up in Tel Aviv and deals with their relationships with each other and of course girls.

    I did not eloborate on Eskimo Lemon as it has all the dirty scenes, which are religiously copied by Shankar.

    I rate, Boys as one of the worst, cheap, third rate, soft pron movie.

    Reply
  130. Much boasted success story, has the concept link from – the film The Silence of the Lambs

    The serial killer named “Buffalo Bill” killing only women is hunted by a FBI officer.

    However, on credit that can go to Gautham Menon is he had concealed his concept theft, by changing lot of characters and indianisation.

    In original film, FBI agent will get the help of a horror killer pyschatrist in prison Dr.Lecter.

    Here it is concealed as Raghavan instinct!!!!
    ஹாலிவுட் படத்தை சுட்டு இங்கே வேட்டையாடு விளையாடு
    நல்ல வேலை இவங்க எல்லாம் ஹாலிவுட் போகல

    எல்லா தண்ட கர்மமான ஆங்கில படங்களை தமிழிலேயே
    பார்க்கலாம்

    Reply
  131. Hi
    These Dudes have run out of ideas, now they are helping themselves copying from video games. Check this out

    http://4.bp.blogspot.com/_Uno_emuDLJc/TEaCEWxykII/AAAAAAAAGuU/ish1tM6sjFs/s1600/Velayutham+Vs+Assassins+Creed+Still-3.jpg

    http://3.bp.blogspot.com/_Uno_emuDLJc/TEaCNDUGeUI/AAAAAAAAGuc/ke8bvllgBPk/s1600/Velayutham+Vs+Assassins+Creed+Still.jpg

    http://3.bp.blogspot.com/_Uno_emuDLJc/TEaCQI3uNyI/AAAAAAAAGuk/FSSrbyCfPHM/s1600/Velayutham+Vs+Assassins+Creed+Still-2.jpg

    This is the height of copy cat…….Even the costumes, and getup, they cant get originality………….

    Shameless Kollywood……………………

    Reply
  132. Listen to this song, sung by Malgudi shuba 1991 a telugu pop song.

    http://www.youtube.com/watch?v=1HTY-14Icv8

    Our hero music in Gentleman came in 1993.

    What a great work by Rahman!!!!

    COPY CAT AR RAHMAN – GENTLEMAN MOVIE SONG Ottagatha
    Kattikko COPIED FROM Telugu pop

    CREATVIVITY IS ALL ABOUT HIDING YOUR RESOURCES
    NOW C RAHMANS CREATIVITY REVEALED.

    VINNAITHAANDI VARUVAAYAA SONG- Copied by COPYCAT AR RAHMAN

    http://www.youtube.com/watch?v=1HTY-14Icv8

    A.R.RAHMAN COPYCAT work from MICHAEL JACKSON

    http://www.youtube.com/watch?v=YTaqpYrduDU&feature=related

    A.R.Rahman copycat work from Madona

    http://www.youtube.com/watch?v=33rtWXAjA5k&feature=related

    AR.RAHMAN COPYCAT WORK IN JEANS
    http://www.youtube.com/watch?v=NMDl6kzwGf8&feature=related

    Clever copy by A.R.Rahman from Harris Jayaraj

    Ar.Rahman copy cat work in kadhal desam
    http://www.youtube.com/watch?v=JD_5lc4oplo&feature=related
    RAHMAN COPIED ENIGMA

    Reply
  133. CREATIVITY
    EXTRAORDINARY THINGS CAN BE EXPRESSED ORDINARILY
    ORDINARY THINGS CAN BE EXPRESSED EXTRAORDINARILY
    BUT ORDINARY THINGS CAN BE EXPRESSED ORDINARILY
    BECAUSE LIFE IS ORDINARY NOT EXTRAORDINARY

    KAMAL COPIES MOST OF THE HOLLYWOOD FILMS
    OR INSPIRED FROM HOLLYWOOD
    HE DOES IT VERY ORDINARILY
    LIKE UNNAI POL ORUVAN NOT MEANT FOR THE MASALA
    SONG FIGHT GENRE TASTE

    சாதாரண விசையம் அசாதாரணமாக சொல்லலாம்
    அசாதாரண விசையம் சாதரணமாக சொல்லலாம்
    ஆனால் சாதாரண விசையத்தை சாதரணமாக
    சொல்லலாம்
    இது தான் படைப்பு

    எது சிறந்த படைப்பு என்றால்
    சாதாரண விசையத்தை சாதரணமாக
    சொல்லலாம்
    அதை கமலை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது
    அன்பே சிவம் ரயில்வே ஸ்டேஷன் காட்சி
    மாதவன் கமல் உரையாடல் ஒரு சாட்சி

    இது தான் கமலிடம் அதிசியம் கதை சொல்லும் விதத்தில்

    மை நேம் இஸ் கான் கூட அந்த மாதிரி
    முயற்சி தான் சாதரணமாக சொல்ல முடிந்தது
    அது ஹாலிவுட் ரைன்மன் படம் சுட்டால் என்ன
    போர்றேஸ்ட் கும்ப் சுட்டால் என்ன

    மம்முட்டி அவர்கள் சொன்னது நான் எப்போதும்
    சூப்பர் ஹுமன் ஆக நடிக்க மாட்டேன் என்று

    வாழ்க்கை சாதரணமானது
    எத்தனை மணி நேரம் பயணம்
    ஏர்போர்ட் காத்திருத்தல்
    பயண நேரம் சும்மா உட்கார்ந்து இருக்க வேண்டும்
    அசாதாரண விசையங்கள் வாழ்கையில் எப்போதோ நடக்கும்

    E.T. சாதரணமாக சொல்லிய STEVEN SPIELBERG
    மாட்டி கொண்டார் பிரமாண்டம் பிரமாண்டம் என்று
    JURRASIC PARK 1,2,3 4 ALL NON SENSE GRAPHICS PARK

    இயல்பாக பண்ணிய மிக அருமையான படம்
    ARTIFICIAL INTELLIGENCE சரியாக போகவில்லை
    சங்கருக்கு மெகா மசாலா படம் எந்திரன் ரோபோட்
    வெற்றி ஆனால் அவர் தயாரிப்பு நிறுவனமான
    எஸ் பிச்செர்ஸ்
    மூட பட்டது அது சினிமாவிற்கு தோல்வி தான்

    HOLLYWOOD MAKES EXTRAORDINARY FILMS AND EXTRA
    GRAPHICS FILMS LIKE SUPERMAN ONLY DURING HOLIDAY
    SEASON AND MAKES HELL LOT OF MONEY

    Reply
  134. வி ஆர் பேமிலி WE R FAMILY STEPMOM REMAKE
    மவனே இனி மேல எவனாவது
    காபி அடிச்சான்
    ஹாலிவுட் பட கம்பனியிடம்
    அனுமதி வாங்க வில்லை என்று சொன்னால்
    இந்த படம் மரண அடி தான் பதில் சொல்லும்

    Thursday, that is `Janamashtmi` saw the release of
    Karan Johar’s Kajol, Kareena and Arjun starrer, `We Are Family`. While the first day, with limited shows saw a good respose,
    the film saw a fall on Saturday.
    With a total release cost of around 30 crore,
    the film will have to rely on rights like
    satellite and DVD to bring in the profits for the makers as there is limited hype for the film plus the music
    has not really caught on.

    ஹாலிவுட் பட கம்பனி மூதேவி ஹிந்தி படம்
    தயாரித்து மரண அடி வாங்கி இருந்தால் சந்தோசம்
    ஆனால் நம்ம ஊர் கம்பனி காசு போச்சு

    GODZILLA LOVES WOMAN OR GORILLA LOVES WOMAN
    நம்ம ஊர் காரன் கதை சொன்னால் ஏற்று கொள்ள
    மாட்டான் அதே ஹாலிவுட் சொன்னால் ஏற்று கொள்வான்

    Reply
  135. Guzaarish

    Movie Review: Guzaarish is an unusual film in many respects. Firstly, because it follows a film craft that is akin to pure art. Film maker, Sanjay Leela Bhansali and his cinematographer (Sudeep Chatterjee) have created a collage of riveting paintings on screen, where both the interiors of a crumbling mansion and the outsides of an incandescent Goa landscape literally transport you to an art gallery. The exquisite detailing of Aishwarya’s daily chores as she brushes her patient’s teeth, shampoos his hair, scratches his nose, cleans his bed sores or simply draws the blinds to keep the sunlight out is mesmerising to watch, even as their rare outdoor soirees blind you with their exuberance. Catch Hrithik and Aishwarya enjoying a drive down the uninhibited Goan countryside and you can actually feel the breeze rustle through your hair.

    A film like Guzaarish isn’t made for the box office. It’s made for the gratification of the senses. And that it does, in ample measure.

    SAME WAY KAMAL FILMS ARE MADE TO SOOTHE YOUR SENSES

    LIKE ANY WOODY ALLEN FILMS
    ROBBIN WILLIAMS OR DUSTIN HOFFMAN OR
    EDDIE MURPHY FILMS

    Reply
  136. உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
    மவனே இனி மேல எவனாவது நான் வல்லவன்
    நல்லவன் ஆடோகரன் என்று பாட்டு போட்டால் இதற்க்கு இணை
    ரஜினி பல வருடமாக சுய துதி பாடல் பாடினார்
    குசேலன் படத்தில் superstar character கூட இப்படி போட முடியல

    Come Dance With Me Before You Go
    Come Dance With Me Before You Go

    உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
    உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
    உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
    உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

    உலக நாயகனே உலக நாயகனே
    கண்டங்கள் கண்டு வியக்கும்
    இனி ஐநாவும் உன்னை அழைக்கும்

    Come Dance With Me Before You Go
    Come Dance With Me Before You Go

    நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
    ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்

    ஓருயிர் கொண்டு உலகத்தில் இன்று
    ஆயிரம் பிறவி கொண்டாய் உன் வாழ்வில்
    ஆயிரம் பிறைகள் கண்டாய்

    சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
    சோதனை முயற்சி சோர்வுரவில்லை
    ஐந்து முதல் நீ ஆழி வந்தாலும்
    ஆக்சிஜன் குறையவில்லை

    சொன்னால் கேள் ஆஸ்கரும் தூரமில்லை

    உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
    உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
    உலக நாயகனே உலக நாயகனே
    கண்டங்கள் கண்டு வியக்கும்
    இனி ஐநாவும் ’ll Call You Back

    Come Dance With Me Before You Go

    உடல் குள்ளே மனிதன் ஓரவதாரம்
    உலத்தின் கணக்கில் நூறவதாரம்
    முகங்களை ஒளித்து மனங்களை படித்து
    பெருங்கொண்ட அறிவு கொண்டாய்

    விஞ்ஞானி பிராய்டையும் புரிந்து கொண்டாய்
    விழிகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
    உன் அணுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
    நெருப்பினில் கிடந்து நெடுந்தபஸ் இருந்து
    நீயெனும் நிலை கடந்தாய் , இப்போது நிறுவனம் ஆகி விட்டாய்

    Reply
  137. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,
    நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,
    அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,
    அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

    நான் என்ற சொல் இனி வேண்டாம் ,
    நீ என்பதே இனி நான்தான் ,
    இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை ,
    இதுப்போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை ,
    உயிரே வா …

    நாடகம் முடிந்த பின்னும் ,
    நடிப்பின்னும் தொடர்வது என்ன ,
    ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே ,
    உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே ,
    உயிரே வா .

    hey ram padal soul stirring lyrics and soothing music
    forget hey ram box office record
    it reached box office that matters

    இது தான் கமல் அதிசியம் நடந்தது

    ஹே ராம் வந்து போய் பல வருடங்கள் கடந்தும்
    பாடல் வரிகள் இன்னும் மனதை vittu நீங்கவில்லை

    Reply
  138. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
    அதே போல சாருவிற்கும்
    கருந்தேளுக்கும் கமலின் அருமை தெரியுமா

    அது சரி கழுதைக்கு எதுக்கு கற்பூர வாசனை வேண்டும்
    அதே போல கமலின் படங்கள் கருந்தேளுக்கும்
    சாருவிற்கும் அவசியம் இல்லையே

    கமலை திட்டி பிழைப்பு நடத்தனும்
    இது எல்லாம் ஒரு பிழைப்பு

    Reply
  139. The significance of Dr. Kamal Haasan

    Kamal Haasan has been the ballast of the Tamil film industry. Why would anyone call Kamal Haasan ‘ballast’, you would think. Common perception about the word ‘ballast’ is that it signifies some kind of dead weight that is carried along only to be thrown overboard when it is no longer needed. But, the significance of this dead weight is seldom noted. ‘Ballast’ is not just dead weight or useless material that is there just to add weight to an empty or relatively lightly laden ship; it can be one of the most vital components on board during tough times and rough weather. Ballast increases or provides stability to a ship that might otherwise keel over to one side or be overturned by a wave.

    You might have heard of the word ‘ballast’ in more than one context on many occasions. But there is one thing common to all the contexts where ‘ballast’ is used – it provides stability, balance, increases the control that one has over the speed and direction of motion. Perhaps, now, you would have understood why Kamal Haasan has been termed here as the ‘ballast’ of the Tamil film industry.

    Let us launch into a detailed study of what Kamal Haasan has meant and continues to mean to the Tamil film industry. It is not a subject that any Tamil cinema fan needs to be educated about; Kamal, his achievements and feats are part of Tamil folklore (maybe that is an exaggeration; but I am sure that this statement will be true some day). But, this is not going to be another long list of all the masterly performances that he has put in over the years, the moments of genius that have left us stunned or the barrage of awards that have followed his achievements – we have been hearing that for years now. This is more about the difference that Kamal Haasan brings to Tamil cinema just by being himself.

    Reply
  140. Coming back to the ‘ballast’ term – whenever any one side the ship gets heavier than the other it is in the danger of keeling over and that is where ballast comes into play. It is used to equalize weights on either side; making the ship stand straight and safe. This is what Kamal Haasan has been doing to Tamil cinema ever since he stepped in.

    The Tamil film industry (or any film industry for that matter) has always been fighting an internal battle for balance. The battle has been between the ‘inclination’ and ‘inspiration’- The inclination to go fully commercial and the inspiration to be meaningful and pertinent. It goes without saying that it is inclination that always has the upper hand because of the obvious (monetary) benefits that it brings with it. But, inspiration has always had its champions who have fought off complete dominance of inclination and Kamal has been foremost of those champions; at least in his era.

    In industries surrounding Tamil; inclination has brazenly taken the upper hand; commercialism has been rampant and the ship of the industry has veered and dipped over to one side very often in the last few decades. Telugu and Kannada industries have been the main casualties of commercialism outweighing substance. Yes, there have been odd instances where glimpses of class have emanated from these industries. But, they have never been able to completely quell the fire of inclination because they lacked a champion of inspiration (whom we are proud to have).

    For more than 3 decades now, he has tirelessly and single handedly fought off the demons of complete commercialism and strived, even at great personal and professional risk, to keep the embers of substance and inspiration alive. Yes, over the last few years, he has been joined by a few worthy soldiers who promise to assist him in taking this battle forward; but he still remains the flag bearer of the movement that puts quality and excellence above all else.

    The battle that he has fought has not been very easy or simple. He has been the contemporary of another legend who redefined the limits of stardom, who took commercial cinema and star status to unimaginable heights; whom we fondly know as Superstar. The commercial side of Tamil cinema gained immense and overwhelming weight by the presence of Superstar and it had to be a man of Kamal Haasan’s genius and stature to hold up the other end; safeguarding the facet of meaningfulness to Tamil cinema. If Rajinikanth was fire, Kamal was the ice; and together, both of them provided just the right temperature for Tamil cinema to thrive. Usually, when there is fire, ice just melts, evaporates and becomes a part of the fire itself. While almost the entire industry melted and joined the fire, only Kamal refused to melt; stood steadfast and held up his end which is why Tamil cinema now has a proud face of quality and substance.

    Reply
  141. Yes, commercialism is essential. In fact, it is commercialism that finances the pursuits of excellence and experiments of geniuses. But, without endeavors to upgrade quality, commercialism is only like icing without any cake beneath it. Whilst Kamal has been the icing on many occasions, he never forgot about the cake either. In short, he had his eyes firmly on the larger picture and the larger goal that had to be attained by Tamil cinema. He was the visionary who put the industry firmly on the path of excellence; he was the futurist who made many films that were ahead of his times (and still are); he was the one who provided the all important balance to the Tamil film industry; for the last 3 decades he has been the ‘ballast of Tamil cinema’; never letting it keel over into the vortex of complete commercialism; that in short has been the significance of Dr.Kamal Haasan.. We celebrate his birthday with pride, knowing that we are witnessing one of the greatest geniuses that Indian cinema has ever seen.

    Respond to

    Behindwoods is not responsible for the views of columnists.

    Reply
  142. TOP 10 AVATARS OF KAMAL

    Dasavatharam

    Kamal scored 10/10 in Dasavatharam. 10 faces, 10 accents and 10 different styles. Kamal sweated it for hundereds of hours and reaped the benefits after the movie’s release. One indelible character was that of the Villain, Fletcher, with his American accent! Brilliant face this!

    Nayagan
    To play a character which is more than double his age was no mean task during the late 80s. Kamal did it by playing Velu Naicker, the Godfather. His reactions as an angry man, a doting father and caring messiah made Nayagan a classic in Tamil cinema.

    Devar Magan

    To transform into the repected village chief from a careless happy-to-go-lucky Shakthivelu may look an easy job to us but it was the mustache and bold looks which carried the character throughout. Kamal looked every bit repectable in this well spoken about character.

    16 Vayathinile

    This was a breakthrough movie in Kamal’s career. Sappani was ignorant, naive and downright dirty with a paan filled mouth but was every inch lovable. It takes guts to act in a multi-starrer and get insulted as he was in the movie. We care but Kamal doesn’t and his characterisation of Sappani made 16 vayathinile a cult movie.

    Indian
    We still take about Indian Thatha when the issue of bribery comes up for a debate. He was a revelation and created a lot of awareness about social well-being in the country. Made so realistic by make-up artists from the US, Indian was yet another landmark movie in his career and Kollywood.

    Kurudhi Punal

    An Experiment by PC Sreeram with no songs. A strict police officer with a neat crew cut and Rayban glasses, Kamal made sure he was every bit the charcter that the movie demanded. And who can forget his blood-soaked blown up face in the climax. Attention please!

    Anbe Sivam

    Nalla made people sympathise with him. An emotional and bold storyline about a communist, Anbe Sivam spread the message using good satire to good effect. With a stitched face, high power glasses and diablity to walk freely, Nalla would be in people’s memory forever. Anbe Sivam!

    Apoorva Sagotharargal

    A mystery still unrevealed even after 20 years. Kamal’s extraordinary portrayal of Appu was the buzz in the movie cricles across India. A 6 footer was perceived as someone half his size by director Singitham Srinivasa Rao. One of Kamal’s landmark makeovers in Cinema!

    Reply
  143. Avvai Shanmugi

    Mrs. Doubtfire? No! This is Kamal’s vision of ‘Mylapore maami’. Kamba Kannagi.. ahm Avvai Shanmugi brought to light an area of expertise to the Tamil audience. People realised how make-up can work wonders. Women and children thronged to theatres to see the maami at work. Double Right

    Indran Chandran

    This one may not come to our memory so easily. The corrupt politician was feared by many. With a paunch and a peculiar walking style, his voice added to the charm of this role. And all these efforts were at a time when people were unaware of the magic of make-up.

    Reply
  144. To: Madame Tussaud’s, London
    To Madame Tussaud’s,

    Kamal Haasan is a four time National Film Award winning Indian film actor. He is known as one of the best actors that India have ever produced and he is one of the highest paid actors in India.He is also wellknown for his talents as a Movie Director, Producer, Singer and Story Writer. He began his career as a child artist in many films, while also attending a theatre for stage plays. Kamal Haasan has acted in over two hundred Indian films in various languages including Tamil, Hindi, Telugu, Malayalam,Kannada and even a silent film. He has a huge number of fans all over India irrespective of the languages and there is more fan following particularly in South India. He has huge fan following among the Indian population worldwide in countries such as Srilanka, Malaysia, Singapore, UK, US, Canada and other European Countrie

    Reply
  145. Kamal Hassan has received India’s fourth highest civilian honour, the Padma Shri for his services to Indian cinema in 1990 itself.Kamal is one among the two actors to receive three National Film Awards for Best Actor in India. Seven of his movies have been sent as India’s official entry to the OSCARS. He also won the National Award for Best Child Actor for his performance in Kalathur Kannamma. He has also received the best actor award at the Asian Film festivals held in 1983 and 1985. The highest number of Film Fare awards has been won by Kamal Hassan and he has won it a record eighteen times.

    He was conferred an honorary doctorate by Sathyabama University, Chennai in 2005.Kamal was also conferred with a unique honour this year(2007) as “Living Legend” in the film business by FICCI,India.

    All the awards presented to him were for his artistic talent. He got the first Abraham Kovoor National Award for his Humanist Activities and Secular Life.Kamal Hassan also was conferred the Nandi Award 20 times in his lifetime.His dream project titled “Marudhanayagam” was inaugurated about 8 years ago with much fanfare in the presence of Her Highness Queen Elizabeth II who was then on a visit to Chennai.

    Considering all the above reasons, we consider that it would be a great honour to have a Legend of Indian Cinema Kamal Hassan waxwork at Madame Tussaud’s and it would definitely attract a huge number of crowd to Madame Tussaud’s, London.Hereby,we strongly support the waxwork of Dr.Kamal Hassan at London’s Madame Tussaud’s.
    Sincerely,

    The Undersigned

    Reply
  146. http://www.ficci-frames.com/media_entertainment.htm

    FICCI has been cheerleading the potential of the Indian Media & Entertainment Sector for the last ten years. The FICCI Entertainment Division works extensively with the entertainment industry, interfaces with the government, publishes studies and explores the various commercial nuances of this vibrant sector in order to streamline the business environment to the maximum.

    As a part of FICCI’s initiatives to facilitate business further in regions within India and with an aim to bring the rich potential of the Indian Entertainment Market in the forefront of the global media & entertainment industry, FICCI organizes “Media and Entertainment Business Conclave”.

    To steer FICCI through this awesome journey, legendary actor, producer and film-maker, Dr Kamal Haasan holds the mantle of Chairman, FICCI Media and Entertainment Business Conclave.

    Dr Haasan has remarked, “I am very happy to be guiding FICCI’s first ever initiative of this kind and to be associated with FICCI. We hope to be of genuine and substantial benefit to the Southern entertainment industry and help in bringing international participation to the conclave and enriching its content in every possible way.

    Reply
  147. The Conclave’s main aim is to concentrate largely on the vibrant and sizeable Indian Media and Entertainment Industry across various states and bring thought leaders from all over India and overseas to address this unique platform. The sessions will cover the entire gamut of Media & Entertainment like Films, Broadcast (TV & Radio), Digital Entertainment, Animation, Gaming, Visual Effects, etc.

    A total of over 1000 people are attend Media and Entertainment Business Conclave 2009 , Chennai including a strong participation from the State Government and Central Government.

    Key Objectives of the Conclave:

    To work closely and strengthen links with the sizeable and vibrant Indian Entertainment Industry and help develop its rich potential
    To take up regulatory issues with the state and central governments
    To provide a forum for the Government to receive authentic and first hand information on the state of the Indian Entertainment Industry and its problems and prospects
    To be one of the most prestigious conventions on the Business of Entertainment in Asia and indeed the entire world; the entire gamut of the entertainment industry would be covered at the Conclave, over a period of two days and will be addressed by thought leaders in each field.
    To offer an opportunity for the Indian entertainment industry to explore its global linkages
    To present FICCI’s definitive Report on Southern Entertainment industry
    To expose delegates to the global and Indian developments with regard to trends and opportunities in the entertainment industry, business possibilities and regulatory regimes in different countries
    To bring the varied Indian states and their entertainment industries together under a single platform.

    Reply
  148. Sony, Warner Bros., Disney have all produced and burnt their fingers with ‘Saawariya’, ‘Chandni Chowk to China’ and ‘Roadside Romeo’ respectively.

    நீங்க சொல்ற எல்லா ஹாலிவுட் புடுங்கிகளின்
    படங்கள் கதி என்ன ஆயிற்று இந்தியாவில்

    காபி அடித்து கமல் கல்லா கட்டி
    பெரிய முல்டிப்லெக்ஸ் multiplex ,shopping maal
    பெரிய கல்யாண மண்டபம்
    பெரிய சினிமா மருதநாயகம்
    மர்ம யோகி எடுக்க முடியல
    இன்னும் ஒரு காபி படம் கிடைத்து இருக்கும்
    தமிழ் சினிமாவிற்கு
    ப்ரவே ஹார்ட் BRAVE HEART போல

    Reply
  149. தமிழனுக்குத் தமிழனே எதிரி!

    http://charuonline.com/blog/?p=1294
    நீங்க மட்டும் என்னவாம் எட்டப்பன் போல
    கமலை காட்டி கொடுக்றீங்க
    இது வரை சினிமாவில் எல்லாரும்
    சுயமாக சிந்தித்து படம் எடுத்தது போல
    கமலை மட்டும், குற்றம் சொல்லி கொண்டு குறை கூறி கொண்டு
    இருந்தால் உங்களுக்கும் அதே தான் நடக்கும்
    தமிழனுக்கு தமிழன் தான் எதிரி

    இப்படி ஒரு மகத்தான கவிதையை எழுதிய மனுஷ்ய புத்திரனுக் கு வாழ்த்து சொல்லுங்கள். தொலைபேசி எண்: 9176606704 காலர்ட்யூனில் கமல்ஹாசனின் குரல் கேட்கும். பயந்து விடாதீர்கள். தன் நண்பரின் குரலை காலர் ட்யூனாக வைத்திருக்கும் பாங்கிலிருந்தே மனுஷ்ய புத்திரன் நட்புக்குக் கொடுக்கும் மரியாதை தெரிகிறது. வேடிக்கை இருக்கட்டும்; இந்த அற்புதமான கவிதையை சாருஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். மனுஷ்ய புத்திரனுக்கு நன்றியும் அன்பும்… uyirmmai@gmail.com

    கமலின் சினிமா விமர்சனத்துக்கு உரியது
    ஏன் இந்த கொலை வெறி தனி மனிதர்க்கு எதிராக

    நீங்க கமலுடன் நட்பு பாராட்ட விட்டாலும்
    திட்டாமல் இருக்கலாம் அல்லவா
    உபகாரம் செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்ய கூடாது
    இல்லையா
    சிவாஜி கணேஷன் மறைவுக்கு பிறகு
    மனசாட்சி விட்டு சொல்லுங்கள் கமலை விட சிறந்த
    நடிகர் யார் இருகிறார்கள்

    எந்திரன்: பேராசையின் ஆபாசக் கனவ
    November 6th, 2010
    அக்டோபர் முதல் தேதி வெள்ளிக்கிழமை மாலை நானும் ஒரு சினிமா தயாரிப்பாளரும் ஒரு மதுபான விருந்தில் கலந்து கொண்டோம். ஆனால் நான் மது அருந்துவதை நிறுத்தி விட்டேன்; தயாரிப்பாளர் அந்தப் பழக்கம் இல்லாதவர்; அதனால் நாங்கள் இருவர் மட்டும் வெள்ளரிக்காய், கேரட் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மற்றபடி அங்கே ஷாம்பெய்ன், ரெமி மார்ட்டின் என்று வெள்ளமாய் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு பிரபலமான நடிகர் வந்தார். உலக சினிமாவிலும் இலக்கியத்திலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். (கமல் அல்ல, obviously). முகம் இருண்டு கிடந்தது. என்ன விஷயம் என்றேன். எந்திரன் பார்த்தேன் என்றார்.

    காமத்தை உங்களை விட
    மிக அருமையாக த்ரிஷாவுடன்
    கவிதை எழுதி
    பேசி பாடி நடித்துள்ளார்
    மன்மதன் அம்பு படத்தில் இதை கேளுங்க
    இது தான் ஐயா அதிசியம்

    hear this online
    05. Kamal Kavidhai…Singers : Kamal Haasan & Trisha
    Lyricis : Kamal Haasan
    http://www.tamilkey.com/manmadhan-ambu-movie-mp3-songs-2010-download.html

    Reply
  150. தமிழனுக்குத் தமிழனே எதிரி!

    http://charuonline.com/blog/?p=1294
    நீங்க மட்டும் என்னவாம் எட்டப்பன் போல
    கமலை காட்டி கொடுக்றீங்க
    இது வரை சினிமாவில் எல்லாரும்
    சுயமாக சிந்தித்து படம் எடுத்தது போல
    கமலை மட்டும், குற்றம் சொல்லி கொண்டு குறை கூறி கொண்டு
    இருந்தால் உங்களுக்கும் அதே தான் நடக்கும்
    தமிழனுக்கு தமிழன் தான் எதிரி

    இப்படி ஒரு மகத்தான கவிதையை எழுதிய மனுஷ்ய புத்திரனுக் கு வாழ்த்து சொல்லுங்கள். தொலைபேசி எண்: 9176606704 காலர்ட்யூனில் கமல்ஹாசனின் குரல் கேட்கும். பயந்து விடாதீர்கள். தன் நண்பரின் குரலை காலர் ட்யூனாக வைத்திருக்கும் பாங்கிலிருந்தே மனுஷ்ய புத்திரன் நட்புக்குக் கொடுக்கும் மரியாதை தெரிகிறது. வேடிக்கை இருக்கட்டும்; இந்த அற்புதமான கவிதையை சாருஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். மனுஷ்ய புத்திரனுக்கு நன்றியும் அன்பும்… uyirmmai@gmail.com

    கமலின் சினிமா விமர்சனத்துக்கு உரியது
    ஏன் இந்த கொலை வெறி தனி மனிதர்க்கு எதிராக

    நீங்க கமலுடன் நட்பு பாராட்ட விட்டாலும்
    திட்டாமல் இருக்கலாம் அல்லவா
    உபகாரம் செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்ய கூடாது
    இல்லையா
    சிவாஜி கணேஷன் மறைவுக்கு பிறகு
    மனசாட்சி விட்டு சொல்லுங்கள் கமலை விட சிறந்த
    நடிகர் யார் இருகிறார்கள்

    எந்திரன்: பேராசையின் ஆபாசக் கனவ
    November 6th, 2010
    அக்டோபர் முதல் தேதி வெள்ளிக்கிழமை மாலை நானும் ஒரு சினிமா தயாரிப்பாளரும் ஒரு மதுபான விருந்தில் கலந்து கொண்டோம். ஆனால் நான் மது அருந்துவதை நிறுத்தி விட்டேன்; தயாரிப்பாளர் அந்தப் பழக்கம் இல்லாதவர்; அதனால் நாங்கள் இருவர் மட்டும் வெள்ளரிக்காய், கேரட் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மற்றபடி அங்கே ஷாம்பெய்ன், ரெமி மார்ட்டின் என்று வெள்ளமாய் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு பிரபலமான நடிகர் வந்தார். உலக சினிமாவிலும் இலக்கியத்திலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். (கமல் அல்ல, obviously). முகம் இருண்டு கிடந்தது. என்ன விஷயம் என்றேன். எந்திரன் பார்த்தேன் என்றார்.

    காமத்தை உங்களை விட
    மிக அருமையாக த்ரிஷாவுடன்
    கவிதை எழுதி
    பேசி பாடி நடித்துள்ளார்
    மன்மதன் அம்பு படத்தில் இதை கேளுங்க
    இது தான் ஐயா அதிசியம்

    hear this online
    05. Kamal Kavidhai…Singers : Kamal Haasan & Trisha
    Lyricis : Kamal Haasan
    http://www.tamilkey.com/manmadhan-ambu-movie-mp3-songs-2010-download.html

    Reply
  151. Kamal Haasan becomes Shah Rukh Khan’s teacher !!!
    Last week, South superstar Kamal Haasan’s presence at B-Town Badshah Shah Rukh Khan’s Akon party at Mannat raised many eyebrows. Apparently, KH has been bonding with SRK and has been giving the latter valuable tips on the making of Ra One.

    Says a source, “Shah Rukh has huge plans for Ra One and has been meeting Kamal Haasan regularly to bounce off ideas for his pet project. Shah Rukh and Kamal know each other since their Hey Ram days. The two have kept in touch. King Khan respects Kamal as an actor and loves his style of filmmaking. The two superstars are quite fond of each other.”

    Adds the source, “While Shah Rukh plays a super hero in Ra One, he’s amazed by the hard work, meticulous planning, astonishing cinematography and breathtaking graphics that Kamal brought to Dasavaratham. He has been asking the veteran actor about how to make a stunning film with great special effects. That’s the reason why Kamal was spotted at Shah Rukh’s party last week.”

    Mushtaq Shiekh, co-screenwriter for Ra One, says, “I don’t know if Kamalsaab is helping Shah Rukh with the film but I am not surprised to see him in Mannat because Shah Rukh has been maintaining a consistent connection with him.”

    Date : 18/03/2010. News by Newsofap.com

    Reply
  152. மலைக்கள்ளன் என்ற ராபின் ஹூத் ROBIN HOOD
    படங்கள் MGR பண்ணினார்
    சம்ஸ் போண்ட JAMES BOND படங்கள் ஜெய்ஷங்கர் பண்ணினார்
    அதே கதை அதே போல குதிரை சண்டை
    என்று எல்லாமே ஆங்கில பட கவ்பாய் பட ஸ்டைல்
    ஆங்கில படத்திற்கும் தமிழ் படத்திற்கும்
    எந்த வித்தியாசம் இல்லாமல் இருந்தது

    TAMIL CINEMA OWES A LOT TO COWBOY FILMS
    AND JAMES BOND FILMS AND SHAKESPEARE PLAY

    One of the two founding fathers of the
    Renaissance of Tamil Theatre is Pammal Sambandam Mudaliar.

    He drew inspiration from Shakespeare
    READ MORE
    http://www.hindu.com/fr/2008/04/18/stories/2008041851180600.htm

    Many of his plays like ‘Sabapathy,’ ‘Manohara,’ ‘Dancing Girl’ (Dasi Penn), ‘Galava Rishi,’ ‘Ratnavali,’ ‘Vethala Ulagam,’ ‘Chandrahari,’ ‘Leelavati Sulochana,’ ‘Vanipurathu Vanigan’ (Merchant of Venice) and ‘Amaladityan’ (Hamlet) created theatre history. Some of them like ‘Galavar Rishi’ (1932), ‘Ratnavali’ (1935), ‘Manohara’ (1936, 1954), ‘Leelavati Sulochana’ (1936), ‘Sabapathy’ (1941) and ‘Vethala Ulagam’ (1948) were made into movies.

    என்ன கருமம் இந்த பாரதிராஜா கிராமராஜன்
    ராஜ் கிரண் வந்து தமிழ் சினிமாவை கெடுத்து விட்டனர்

    நீங்கள் எல்லாம் காபி காபி என்னும் கூச்சல் போடும் அளவிற்கு
    வந்து விட்டது TOOOOOOOOOOOO BAD.

    Reply
  153. MGR who made his debut as hero in Sami’s Rajakumari
    was aware that the success of that film was due to
    reasons other than himself. It had action, trick scenes,
    entertainment, sexy dances and the hero was only an
    auxiliary cause and nothing more. So MGR persuaded Sami
    to write a script built around him to boost his image as a
    social rebel, do-gooder, and a fearless fighter for the
    underprivileged. MGR was an ardent filmgoer and a fan
    of Hollywood action heroes such as Douglas Fairbanks
    and Errol Flynn. Fairbanks fascinated him more and
    he modelled himself after this famous American
    idol of the Silent Era

    Sami worked on a script, a mix of literary
    and classical elements, for MGR. Inspiration
    was drawn from the novel “Vengeance” by Marie
    Correlli and the legend of Robin Hood!

    Leo Tolstoy’s classic ‘Anna Karenina’ was made into a Hollywood movie in 1935 by Clarence Brown with the iconic star Greta Garbo playing Anna. It was filmed earlier as a silent movie in 1928 named Love, again with Greta Garbo as Anna and the ‘great lover’ John Gilbert in the male lead. The novel and the 1935 Hollywood version were popular in India and the story was filmed in Tamil in 1953 as Panakkari by K. S. Gopalakrishnan (the maker of Chakradhari) under the technical supervision of the renowned Newtone Studio founder-cinematographer-filmmaker, Jiten Bannerjee.

    However, Panakkari failed at the box office, mainly because of its ‘anti sentimental’ storyline. During the same period, another film, Pitchaikkari, a remake of a Malayalam film, proved a major hit and gave rise to a joke in the Madras movie circles —‘Those who bought Panakkari became pitchaikkaarans (beggars), while buyers of Pitchaikkari became panakkarans (rich men)!

    Pammal Sambandam Mudaliar skilfully adapted classic plays and stories from western literature to suit Tamil theatre.
    Mudaliar was also responsible for denoting the actors as Kalaignan instead of the derogatory term koothadi which was then in use

    யார் கிரெடிட் கொடுத்தார்கள் ஷேக்ஸ்பியர் அவர்களுக்கு

    http://en.wikipedia.org/wiki/Javar_Seetharaman

    Javar Seetharaman alternatively spelled
    as Javert Seetharaman or Jawar Seetharaman
    (Tamil: ஜாவர் சீதாராமன்) is a Tamil author,
    script writer and actor.

    N Seetharaman was a lawyer from Trichy.
    He joined Gemini Studios to pursue a career
    in films. Besides acting, he also wrote the
    script and dialogues for a number of Tamil and
    Hindi Films.[1] He came to be called as Jawar
    or Javert due to his memorable portrayal of
    Javert in the 1950 Tamil film, Ezhai Padum Padu
    based on Les Misérables by Victor Hugo.[2]

    வரலாறு தெரியாமல் கமலை மட்டும் தப்பு பேசாதீர்கள்
    அது சரித்திர மோசடி

    Reply
  154. மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ்… செய்திக்கோர்ப்பு…
    வகை : அனுபவம்… | author: பிரபாகர்
    மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸுக்கு சென்றிருந்தேன்… இது போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியின் வாயிலாய்தான் பார்த்திருக்கிறேன், இதுதான் நேரடியாகப்பார்க்கும் ஆடியோ வெளியிடும் முதல் நிகழ்ச்சி.

    மனதைக் கவர்ந்த விஷயங்கள் :

    கமல்ஹாசன் இன்னும் இளைமையாய் இருப்பது

    கமலைப் பற்றி மனதில் இருந்த பிம்பம் அப்படியே இருக்கவும், இன்னும் சில விஷயங்களில் எண்ணியதை விட இன்னும் பிரமிப்பு கூடும்வண்ணம் கமலின் பங்களிப்பு இருந்தது.

    கமல் பாடிய நீல வானம்… நீயும் நானும் அற்புதமாய் இருந்தது. அவரே பாடக் கேட்க. நேரில் கேட்க.. டிவைன்.

    தேவிஸ்ரீ பிரதாத்தின் துள்ளல்…

    ரசிகர்கள் எட்டுபேரை (இருபாலரும் பாதிபாதியாய்) அழைத்து இசையை வெளியிட்ட விதம்..

    கமலும் திரிஷா இருவரும் கவிதைப் பாட்டினைப் படிக்க ஆஹா!… கோபி சொன்னதுபோல் தமிழோடு திரிஷா இன்னும் அழகு கூடி மிளிர்ந்தார்.

    கே.எஸ் ரவிக்குமாரின் பேச்சு, பங்காற்றியவர்களை நினைவுகூர்ந்த விதம்.

    ஜோடி நம்பர் ஒன் குழுவினரின் நடனங்கள்…

    மனதை நெருடிய விஷயங்கள் :

    டிவியில் எடிட் செய்யப்பட்டு வழங்கப்படும் நிகழ்ச்சிகளைப்பார்த்து அற்புதம் என நினைத்து, தொகுத்த தீதி மற்றும் கோபியின் சொதப்பல்கள்.(ஒளிபரப்பின்போது இருக்காது)

    சூப்பர் சிங்கர்களை கமர்சியலாக்கி, அவர்களைப் படுத்துவது.

    கமலே வெட்கப்படும் அளவிற்கு தொகுப்பாளர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளியது (கமல் இதைக் குறிப்பிட்டு சொன்னார்)

    உதயநிதியை வானளவிற்கு புகழ்ந்து தள்ளியது

    விழாவினை ஏழு மணி என சொல்லி ஏழு இருபதுக்கு தாமதமாய் ஆரம்பித்தது.

    கொசுறு :

    எங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பேனரை வைத்துக்கொண்டு அவ்வப்போது மறைத்து கேமிரா இந்த பக்கம் வருமா என ஆர்வக்கோளாறாய் இளைஞர்கள்.

    அறுபதைக் கடந்த ஒருவர் அருகில் அடித்த கமெண்ட்டுகள், ரசித்து அவர் செய்த முகபாவங்கள்

    திரிஷா ஆன்ட்டி என ஒருவர் கத்த குபீர் சிரிப்பலை…

    டிஸ்கி :

    இதுதான் வாழ்வில் பார்க்கும் முதலும் கடைசியுமான ஆடியோ ரிலீஸ்.

    கமல் என்னும் அதிசியம்
    வெறும் சும்மா உட்கார்ந்து கொண்டு
    ஆட தெரியாமல் பாட தெரியாமல்
    இருந்தவரை பாருங்க எந்திரன் பாடல்
    வெளியீடு விழாவில்

    ஆனால் கமல் கவிதை எழுதி பேசி ஆடி
    பாடி மக்களை நேரடியாக மகிழ்வித்தார்
    இது தான் அதிசியம்

    Reply
  155. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?T=740
    இது தான் அதிசியம் நீ நினைத்ததை சொல்ல வேண்டும்
    ரஜினி போல சன் பிசெர்ஸ் போல ஒரு லட்சம் கோடி சம்பாரித்து
    1000 ஆண்டுகளா வாழ போகிறோம்?

    அம்மண துறவி நித்தியானந்த பற்றி
    வீடியோ போட்ட நக்கீரன்
    இப்போ கமலின் அம்மண துறவிகள் பற்றி போட்டு இர்ருகிரர்கள்
    அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
    – மன்மதன்அம்பு கமல் எழுதிய முழுப் பாடல்

    நாளை மன்மதன் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க கமலுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஐந்தாவது முறையாக இணைந்திருக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கும் கமலஹாசன் இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். ஒரு பாடலை அவரே எழுதியும் இருக்கிறார்.

    படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத். இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமலும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாடிக் கலக்க இருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் படமாகப் பட்டிருகிறது. கமலுடன் சேர்ந்து திரிஷா, மாதவன், சங்கீதா என நகைச்சுவையில் கலக்க இருக்கும் மன்மதன் அம்பு இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

    இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சென்னையில் இருந்து கேட்கும் கேள்விகளுக்கு கமலஹாசன் சிங்கப்பூரில் இருந்து பதில் அளிக்கிறார்.

    படத்தில் கமல் எழுதியப் பாடல் இதோ உங்களுக்காக…

    திரிஷாவின் பெயர் நிஷா. நிஷா ஒரு சினிமா நடிகை. நிஷா தன் வாழ்வில் அனுபவத்தை விஷயங்களை விரக்தியோடு இந்த பாடலை பாடுவதாக அமைகிறது.

    நிஷா:

    கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
    களங்கம் உள்ளவன் எச்சரிக்கை

    உடனே கையுடன் கைகோர்த்தானா ?
    ஒழுக்கங் கெட்டவள் எச்சரிக்கை

    ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
    அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

    கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
    காதலாய் மாறலாம் எச்சரிக்கை

    கவிதை இலக்கியம் பேசினளாயின்
    காசை மதியாள் எச்சரிக்கை

    உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
    உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

    அறுவடை கொள்முதல் என்றே காமம்
    அமைவது பொதுவே நலமாகக்கொள்

    கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
    கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

    உன்னை மங்கையர் என்னெனக்கொள்வர்
    யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

    முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
    ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

    காமமெனப்படும் பண்டைச் செயலில்
    காதல் கலவாது காத்துக்கொள்

    Reply
  156. இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுறை ஒன்றை
    இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்

    ————————————————————————————

    நிஷாவின் இந்த பாடலில் இருந்த கேள்விகளுக்கு மேஜர் ஆர்.மன்னராக நடிக்கும் கமல்ஹாசன் தன் பாடலில் விடை சொல்கிறார்…

    மேகார் ஆர்.மன்னர்:

    கலவி செய்கையில் காதல் பேசி
    கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
    வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

    குழந்தை வாயை முகர்ந்தது போலக்
    கடும் நாற்ற மில்லாத வாயும் வேண்டும்
    காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
    கூட நின்றவன் உதவிட வேண்டும்
    சமயலின் போதும் உதவிட வேண்டும்
    சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

    மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
    பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்
    அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
    அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தையும்

    மூளை மடிப்புகள் அதிகம் உள்ள
    மேதாவிலாச மண்டையும் வேண்டும்

    வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
    வழங்கிடப் புழங்கிட பணமும் வேண்டும்
    எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில்
    பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

    இப்படிக் கணவன் வரவேண்டும் என
    ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
    வரந்தருவாள் என் வரலட்சுமியென
    கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

    பொடிநடை போட்டே இடை மெலிய வெனக்
    கடற்கரை தோறும் காலையும் மாலையும்
    தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
    முற்றும் துறந்து மங்கையரோடு
    அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

    மூத்த அக்காள் கணவனுக்கு
    முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
    அக்காளில்லா வேளையிலே அவன்
    சக்காளத்தி வேண்டும் என்றான்

    எக்குலமானால் என்ன என்று
    வேற்று மதம் வரை தேடிப் போனேன்
    வர வரப் புருஷ லட்சணம் உள்ளவர்
    திருமணச் சந்தியில் மிகமிகக் குறைவு

    வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
    வீட்டுக்காரர் அமைந்தது எப்படி ?
    நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது ?
    உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன்
    அரங்கநாதன் ஆள் எப்படி ?

    பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
    வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
    அதுவும் இதுவும் எதுவும் செய்யும்
    இனிய கணவர் யார்க்குமுண்டோ ?

    உனக்கேனுமது அமையப்பெற்றால்
    உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
    நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
    ஸ்ரீ வரலட்சுமி நமஸ்துதே

    – பாடல்: கமலஹாசன்

    இதை விட எந்த கொம்பனாவது
    சினிமாவில் எழுத முடியுமா

    Reply
  157. உனக்கேனுமது அமையப்பெற்றால்
    உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
    நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
    ஸ்ரீ வரலட்சுமி நமஸ்துதே

    தெய்வ பக்தி பாடல் தெரியும்
    இப்போ தேக பக்தி பாடல்

    Reply
  158. சாரி தெய்வ பக்தி பாடல் தெரியும்
    தேக பக்தி பாடல் தெரியும்
    இது தேக தெய்வ பக்தி பாடல்
    அல்லது தெய்வ தேக பக்தி பாடல்

    எந்திரன்: பேராசையின் ஆபாசக் கனவ
    November 6th, 2010
    அக்டோபர் முதல் தேதி வெள்ளிக்கிழமை மாலை நானும் ஒரு சினிமா தயாரிப்பாளரும் ஒரு மதுபான விருந்தில் கலந்து கொண்டோம். ஆனால் நான் மது அருந்துவதை நிறுத்தி விட்டேன்; தயாரிப்பாளர் அந்தப் பழக்கம் இல்லாதவர்; அதனால் நாங்கள் இருவர் மட்டும் வெள்ளரிக்காய், கேரட் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மற்றபடி அங்கே ஷாம்பெய்ன், ரெமி மார்ட்டின் என்று வெள்ளமாய் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு பிரபலமான நடிகர் வந்தார். உலக சினிமாவிலும் இலக்கியத்திலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். (கமல் அல்ல, obviously). முகம் இருண்டு கிடந்தது. என்ன விஷயம் என்றேன். எந்திரன் பார்த்தேன் என்றார்.

    சாரு சொல்லிய நடிகர்
    பார்த்திபன் அவர்கள்

    பாவம் பார்த்திபன் அவர்கள்
    அவர் நடிகர் ஆனதே கமல் அவர்களால் தான்
    ஏன் என்றால் கமல் பார்த்திபன் படத்தில் நடிக்க மறுத்ததினால்
    பார்த்திபனே நடிகன் ஆகி விட்டார்
    ஒரு நல்ல டிரெக்டர் சினிமா உலகம் இழந்து விட்டது
    அவரும் நடிக்க அரம்பிதததால்

    அவர் நடிக்க வில்லை என்றால் எல்லா முன்னணி நடிகர்களுடன்
    சேர்ந்து படம் எடுத்து இருப்பார்
    அதை கமல் மற்றும் பல நடிகர்கள் பார்த்திபன் அவர்களுக்கு
    வாய்ப்பு கொடுக்காமல்
    வெறும் நடிகர் ஆக்கி விட்டனர்

    Reply
  159. முரண்பாடு = சாரு நிவேதிதா – இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்
    முரண்பாடு = சாரு நிவேதிதா – இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்
    இந்தியா டுடே தமிழ் பதிப்பு கமல் ஹாசன் குறித்த சிறப்பு இதழ் வெளியிட்டு உள்ளது.

    அதில் சிறந்த கட்டுரைகள் உள்ளன – எஸ் ராமகிருஷ்ணன், யூகிசேது, ஜெயராம், மனுஷ்ய புத்திரன் , சந்தான பாரதி, நாசர், நிகில் முருகன்.

    எல்லாரும் கமலிடம் வைக்கும் ஒரே வேண்டுகோள் உலக அளவிலான தமிழ் திரைப்படம் தொடர்ந்து தர வேண்டும் என்பதே.

    சாரு நிவேதிதா தன் கட்டுரையில் கமலுக்கு உலக சினிமா விசயங்கள் நிறைய தெரியும் ஆனால் சிவாஜிக்கு உலக சினிமா மீது ஈடுபாடு இல்லை. எனவே தான் கமல் அளவு சிவாஜி உலக அரங்கில் பேசப் படவில்லை என்கிறார்.

    உலக சினிமா தெரிந்த ஒரே உன்னத நடிகர் கமல் மட்டுமே என்று வாக்கியத்துக்கு வாக்கியம் புகழ்ந்து எழுதி உள்ளார்

    இதே சாரு நிவேதிதா உயிர்மை இதழில் தசாவதாரம் விமர்சனம் கட்டுரையில் கமல் உலக சினிமாவை தமிழ் திரை உலகில் புகுத்த பார்கிறார். தசாவதாரம் ஒரு குப்பை சினிமா என்று எழுதி இருந்தார்.

    அடுத்த மாதம் சுப்ரமணிய புரம் விமர்சனத்தில் சசிகுமார் உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம், தெரிந்தால் கமல் மாத்ரி குழ்ம்பி விடுவார் என்று எழுதி உள்ளார்.

    ஆறு மாதத்தில் ஏன் இந்த மாற்றம் சாரு நிவேதிதா.

    சாரு கூறும் இன்னொரு விமர்சனம் கமல் இளம் , புதிய , பிரபலம் ஆகாத இயக்குனர்களுடன் சினிமா பண்ணுவது இல்லை என்று.

    பிரளயன் உடன் அன்பே சிவம், பரதனை வலுக்கட்டாயாமாக தமிழுக்கு கொண்டு வந்து தேவர் மகன் செய்ய வைத்தது யார்., டி கே ராஜிவ்குமருடன் சாணக்யன் பண்ணியது யார்?
    சங்கருடன் indian செய்த போது சங்கர் மூன்று படங்களே முடித்து இருந்தார்.

    கட்டுரையின் இறுதியில் சாரு நன்றாக பல்டி அடித்து உள்ளார். கமலிடம் மட்டுமே சொல்லும் உரிமை, சுதந்திரம் உண்டு , மற்ற நடிகர்களிடம் சொல்ல முடியாது என்று.

    தேவர் சமூக மக்களுடன் நெருங்கி பழ்கியவன் என்ற முறையில் சொல்கிறேன் சாரு, என் பார்வையில் விருமாண்டி (சண்டியர்), தேவர் மகனில் இருந்த புழுதியின் தாக்கம், அருவா வீரம் பருத்தி வீரனில் இல்லை என்பதே உண்மை.
    அதிலும் சண்டியரில் (விருமாண்டியில்) அந்த பொட்டி கடை காந்திமதி காட்சிகள் மிக இயல்பான காட்சி (அப்படியே நம் கண் முன்னே, போடி, தேனீ ஊர்களை கண் முன்னே கொண்டு வந்தனர்). சங்கிலி முருகனும், பாரதிராசாவும் அந்த காட்சி பார்த்தும் அழுது விட்டனராம்.
    பருத்தி வீரனில் தேவர் படமா குறவர் படமா என்ற குழ்ப்பம் அமீரிடம் நிறையவே இருந்தது. தெரிந்தது.

    நாங்களும் சாரு நிவேதிதா என்பதால் இந்த எதிர் விமர்சனத்தை எழுதுகிறோம், இதே அமிதாப் பச்சன் என்றால் எழுத மாட்டோம்.

    Reply
  160. உளறல்-13 (மனிதர்கள்)

    ஒரு மனிதனின் அனுபவங்கள் மிக முக்கியமானவை, அதனைக்கொண்டேதான் அவன் தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறான், அனுபவமில்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனிதன் தடுக்கி விழுவதும் அது புதிய அனுபவமாக மாறுவதும்தான் அவனை வாழ்வின் எல்லா காலங்களிலும் எதிர்பாராத ஒன்றை எதிர்பார்க்க பழக்கி விட்டிருக்கிறது. நான் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் ஒரு வயதான பெரியவர் என்னிடம் கூறிய விஷயம் நான் வெகுநாள் கடைபிடித்தேன் அது ஒருவகை அனுபவ கொள்முதல் என்று சொல்லலாம்,
    அவர் சொன்னார் தினசரி ஒரு புதிய மனிதனையாவது அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் அது உங்களின் பார்வையையும் அனுபவத்தையும் அதிகரிக்கும் என்று சொன்னார், புதிய மனிதன் நல்லவன் கெட்டவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாடு இல்லாமல் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று சொன்னார், அதுமுதல் மாலை நேரங்களில் நானும் எனது நண்பர்கள் வைத்திருந்த கடைகளில் சென்று உட்காருவதை பழக்கிக்கொண்டேன், கடைக்கு வரும் மனிதர்கள் சிலரோடு அவ்வப்போது உரையாடுவது எனது நண்பர்களின் நண்பர்களை அறிமுகப்படுத்திக்கொள்வது என்று புதிய சுற்றம் உருவாக தொடங்கியது, ஆரம்பத்தில் எனது தங்குமிடத்தை விட்டு எங்கும் வெளியில் செல்லாமல் தொலைக்காட்சி நிகழ்சிகளிலேயே இருந்து வந்த எனக்கு அது புதிய வெளியாக தொடங்கியது, பலரை அறிமுகப்படுத்தியதன் மூலம் பல வழிகளில் பல உதவிகள் அனுபவங்கள் என்பன நம்மை அடைவது மறுக்கமுடியாதது.
    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல குணங்கள் பல சூழல்களைப்பொருத்து வெளிப்படுகின்றன அதன் எல்லா அடிப்படை தேவையும் வாழ்வாதாரம்தான். தான் வாழ வேண்டிய கட்டாயம் மனிதனை வெவ்வேறு விதமாக தன்னை வெளிப்படுத்த வைக்கிறது, கடும் கோபம் பொறாமை,வன்மம், துரோகம் இப்படி பல விதமான உணர்வுகள் அவனிடமிருந்து வெளிப்படுகின்றன, இதெல்லாம் நீங்கள் மனிதர்களிடம் பழக பழக அதனை வெளிப்படுத்தாத மனநிலையில் ஒரு மனிதனை எப்படி எப்போதும் வைத்திருக்க முடியும் என்பதை உங்களுக்கு கற்றுத்தரும். அந்த உத்தி தெரிந்தவனே எல்லா நிலையிலும் சமாளிக்க தெரிந்தவனாகிறான். அது மனிதர்களை சந்திக்க சந்திக்க கூடும் என்பது உண்மை.

    Reply
  161. தசாவதாரம் : உலக நாயகனே இதுதான் உலக சினிமாவா

    http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=43

    இந்த உலகத்திலேயே அழகான ஆடையை உங்களுக்குத் தைத்துத் தருகிறேன் என்று ஒரு மன்னனிடம் சொன்னான் ஒரு தையல்காரன். அளவெடுக்கிறேன் என்று அலப்பறை வேறு. ‘இந்த விசேஷமான ஆடை உண்மை பேசுபவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும்; மற்றவர்களுக்குத் தெரியாது’ என்று ஒரு ‘பிட்’டையும் பரப்பி விட்டான். நகர்வல நாளும் வந்தது. ‘உடை மாட்டி விடுகிறேன்’ என்று சும்மாக் காச்சுக்கும் பாவனை பண்ணினான். மன்னனுக்கோ தனது நிர்வாணத்தைக் கண்டு கூச்சம். ஆனால் அதை வெளியே சொன்னால் எங்கே தன்னைப் பொய்யன் என்று சொல்லி விடுவார்களோ என்று அச்சம். அதனால் ‘ஆஹா, அற்புதமான ஆடை’ என்று சொல்லி தையல்காரனுக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தான்.

    ராணியும் அவள் பங்குக்குப் பாராட்டி வைத்தாள். உண்மையைச் சொன்னால் பொய்க்காரி என்னும் பட்டம் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல், தன்னுடைய மற்ற குட்டெல்லாம் வெளியே வந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு. அதனால் அவளும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வைத்தாள். ‘இந்த ஐந்து தங்கப் பொத்தான்களும் காலரின் சரிகை நிறத்துக்கு ஏற்றபடி இருக்கிறது’ என்றாள் ராணி. தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினி என நம்பும் பிற புருஷர்களைப் போலவே ராணியின் சொல் நம்பிக் கிளம்பினான் நகர்வலம்.

    மந்திரிகளும் மற்ற அடிபொடிகளும் அந்த ஆடையைக் கண்டு புகழ்ந்த விதம் இருக்கிறதே, அது கவிதை, கவிதை. அருவி போல் கொட்டிய கவிதை. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த ஒரு சிறுவன் “ஐயே . . . ராஜா அம்மணமா வர்றாரு” என்று கத்திக் கொண்டே ஓடினான். ராஜாவும் கூச்சத்துடன் அரண்மனைக்குள் ஓடி ஒளிந்தார்.

    தசாவதாரம் படமும் இந்த உலகத்திலேயே அழகான ஆடையைப் போலத்தான் இருக்கிறது. கருணாநிதியும், மனோரமாவும்கூட இந்தப் படத்தை இப்படித்தான் புகழ்ந்திருப் பார்கள்

    Reply
  162. மகாநதி என்னும் படத்தைப் பார்த்ததிலிருந்து கமல்ஹாசனை என்னுடைய சக பயணியாகவே கருதி வருகிறேன். ஜாதி வெறி, இன வெறி, மொழி வெறி மிகுந்த தமிழ் சினிமா உலகில் நான் அறிந்த வரை கமல் ஒருவரே இந்தக் குறுகிய மனோபாவத்திலிருந்து மாறுபட்டவராகவும், நவீனப் பார்வை கொண்டவராகவும் இருந்துவருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஒகனேக்கல் உண்ணாவிரத ட்ராமாவில்கூட ரஜினி உட்பட அத்தனை நடிகர்களும் கர்னாடகாவின் மீது போர் தொடுக்க வேண்டும், அப்படி இப்படி என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பொங்கிக் கொதித்தபோது, கமல் மட்டுமே மொழி, இன உணர்வுக்கு அடிமையாகிவிடாமல் தெளிவான மனநிலையுடன் பேசினார். தமிழ்ச் சமூகம் போலியாகக் கொண்டாடி வரும் கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற காலாவதியாகிவிட்ட கோட்பாடுகளையும் தூக்கியெறிந்து விட்டவர் கமல். அவரது படங்களில் வரும் கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் தொழிலாளியையே மணந்து கொள்வான்; அல்லது, பாலியல் தொழிலாளியின் மகனாக இருப்பான்; அல்லது, ஏற்கனவே திருமணமாகிக் கைவிடப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்வான்.

    இவை தவிர, உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் பார்வையும் கொண்டவர். கமல் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமோரெஸ் பெர்ரோஸ் வெளிவந்தபோதே அது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதே கடிதத்தில், கூப இயக்குனர் தொமாஸ் அலெயாவின் மிக முக்கியமான படமான Memories of Under development பற்றியும் விரிவாக எழுதியிருந்தார். இப்படி உலகத்தின் எந்த மூலையில் எந்தப் படம் வந்தாலும் அதைப் பார்த்துவிடும் பழக்கம் உள்ளவர் கமல். சினிமாவின் மீது அவர் கொண்டிருக்கும் passion மட்டுமே இதற்கெல்லாம் காரணம். மேலும், மற்ற நடிகர்களைப் போல் சினிமாவில் சம்பாதித்ததை அசையாச் சொத்துகளாக மாற்றாமல் சினிமாவிலேயே மீண்டும் மீண்டும் போடுவது கமலின் சினிமாப் பற்றுக்கு இன்னொரு உதாரணம்

    Reply
  163. எனவேதான் தமிழ் சினிமாவில் என் அதிகபட்ச நேசத்துக்குரியவராக இருந்தார் கமல்ஹாசன். அவரை என்னுடைய அலைவரிசையைச் சேர்ந்த ஒருவராகவே எண்ணியிருந்தேன். சமீபத்தில்கூட கேயாஸ் தியரி பற்றி எழுதியிருந்தேன். கமலும் அதே கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொண்டு தசாவதாரத்தை எடுத்திருக்கிறார். இந்தத் தியரிக்கும் தசாவதாரத்துக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை என்றாலும், கேயாஸ் தியரி பற்றிக் கூடச் சிந்திப்பதற்குத் தமிழ் சினிமாவில் ஒரு ஆள் இருக்கிறாரே என்று ஒரு ஸஹ்ருதயரைப் பார்த்து விட்ட சந்தோஷம் எனக்கு

    Reply
  164. http://aammaappa.blogspot.com/2008_06_01_archive.html

    தசவதாரம்(இது படம் விமர்சனம் இல்லை) கமலின் புதிய படைப்பு, படமோ வேகம், வேகம் … அப்படி ஒரு வெகம். கமலின் திரைகதைக்கு சூப்பர் சலுயுட்…… இடையிடையே சொல்லும் யதார்த்த வசனம் அருமை சிந்திப்பதற்க்குள் படத்தின் வேகம் மிரளவைக்கிரது. அன்பே! சிவம்! படத்தில் சொல்லப்பட்ட சுனாமி, தசவதாரத்தில் காட்டப்படுகிறது( கிராப்பிக்ஸ் நிஜத்தை கொண்டுவருவது அருமை) அன்பே! சிவத்தில் சொல்லப்பட்ட நாத்தீக வசனம் தசவதாரத்தில் தெளிக்க பட்டுள்ளது. கடவுள் இருந்தால் நல்லாருக்கும் சொல்லும் கமலின் யதார்த்த கமல் வெளிப்படுகிறான். எனக்கு பிடித்தது இந்த ஹீரொ கமல்தான். கதையின்படி 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் அமேரிக்காவில் கொண்டுவரப் படுகிறது, விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் நடத்தும் ஆராய்ச்சியும், அவரின் ஆராய்ச்சியின் வெற்றியில் உருவாக்கப்பட்ட உலகத்தையே அழிக்கும் வைரஸும். ஹிரொ கமல் இந்த வைரஸை அழிக்கசொல்வதும், இதேபொல்தான் எய்ட்ஸ் கிருமியும் உருவாக்கப்பட்டதையும் சொல்லதுணிகின்றார் (மறைக்கப்பட்ட உண்மை சொல்லும் கமலூக்கு கரம் கொடுப்போம்).

    Reply
  165. marmayogi Kamal’s Maruthanayagam trailer

    http://www.youtube.com/watch?v=NmA8cdL-7X4&feature=related

    Braveheart Trailer

    http://www.youtube.com/watch?v=vBXBtORI7pE

    Gulte.com – Kamal Hassan Movies In International Film Festival

    http://www.youtube.com/watch?v=oappOLojF3o

    Kamal Hassan Head To FICCI – Part 2

    http://www.youtube.com/watch?v=CLIhYwZ3qy4&feature=related

    Padaiyappa Silver Jubilee Function

    http://www.youtube.com/watch?v=BcZnGPqyfs8&feature=related

    Anbe sivam two great scenes

    http://www.youtube.com/watch?v=Ad357O6hgOM&feature=related

    Anbe Sivam – Love is GOD-The Remake (a ‘must’ watch clip)

    http://www.youtube.com/watch?v=QAwXMP-C18Y&feature=related

    Anbe Sivam a different perspective

    http://www.youtube.com/watch?v=KoZq_KZEwJU&feature=related

    Kamal Hassan’s xcellent gana voice…..

    http://www.youtube.com/watch?v=b1FkI0Q0Ews&feature=related

    Reply
  166. ரீமேக் பண்ணுங்க
    ஐயா
    அப்போ தான் ஹாலிவுட் அல்லது வெள்ளைக்காரன்
    கேமரா வாங்குவீங்க
    புது சினிமா திரைஅரங்கு சவுண்ட் சிஸ்டம்
    திரை புது தொழில் நுட்ப ப்ரோஜெக்ட்சன்
    அப்புறம் சாப்ட்வேர் கம்ப்யூட்டர்
    கிராபிக்ஸ் சாப்ட்வேர்
    எல்லாம் எப்படி விற்பது இந்தியாவிற்கு
    நீங்க ராமராஜன் படம் எடுத்த ஒரு பசு
    ஒரு கிராமம் போதும்

    Reply
  167. If you like Kamal Haasan movies,
    raise your hand, If not, Raise your Standards!

    அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம்தான் மன்மதன் அம்பு. மிதக்கும் கப்பலில் மனித உறவுகளுக்கு இடையே நடக்கும் உறவுகளை ரொமான்டிக் கலந்த காமெடியில் சொல்லப்போகும் இந்த படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இப்படம் பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ் வருமாறு:

    * பாரீஸ் நகரில் தொடங்கி சூட்டிங் பெரும்பாலும் ஐரோப்பாவின் முக்கிய துறைமுக நகரங்களான பார்சிலோனா, ஜனோவா, அன்னிசி, ஷெத்தோ ரெனாட் உள்ளிட்ட இடங்களிலும், இத்தாலிய பகுதியில் வெனிஸ் மற்றும் ரோமிலும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சில பகுதிகளிலும் தமிழ்நாட்டில், கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இறுதிகட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கியுள்ளனர்.

    * மத்திய தரக்கடலில் மிதக்கும் பிரம்மாண்ட கப்பலில் பெரும்பாலான கதை நிகழ்கிறது. நகைச்சுவை உணர்வுடன், மனித உறவுகளுக்கு இடையேயான உறவுகளை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

    * நாயகன் கமல்ஹாசன் மேஜர் ஆர்.மன்னாரு கேரக்டரில் நடிக்கிறார். நட்புக்கும் – காதலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அவர் படும் பாடு கலகலப்பாக இருக்குமாம்.

    * கமலுக்கு ஜோடியாக வரும் த்ரிஷா இப்படத்தில் தமது ‌சொந்த குரலில் பேசியுள்ளார். அம்பு ஜாக்ஷி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர், கவிதை ப்ரியாராக இருப்பதுடன், கவிகளையும் வாசித்திருப்பது ஹைலைட்.

    * மாதவன் மதனகோபால் எனும் தொழிலதிபர் கேரக்டரில் நடித்திருக்கிறார். தீபா என்ற கேரக்டரில் சங்கீதா நடித்திருக்கிறார். இவர்கள் தவிர ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, உஷா உதுப், ஸ்ரீமன், ராம்ஜி உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.

    * களவாணி ஓவியா கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    * இப்படத்தில் கமல் நாயகனாக நடித்திருப்தோடு மட்டும் அல்லாமல் திரைக்கதை மற்றும் ஐந்து பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்கள் தமிழ் இலக்கியம் முதல் காமெடி வரை பல பாடல்களை உள்ளடக்கியுள்ளது.

    * தேவிஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான இசையில் நெஞ்சை அள்ளும் மெலடி, வசீகரிக்கும் பாட்டு என ஆறுபாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    * பாடல்களுக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாக நடனம் அமைத்து இருக்கிறார் ஷோபி.

    * சண்டைக்காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ள ரமேஷ், ஹைலைட்டாக பிரான்சின் ஹியூகோ பிரல்லியர், மலேசியாவின் வில்லியம் ஹாங் ஆகியோருடன் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.

    * இந்த படத்தின்மூலம் கேமராமேனாக அறிமுகமாகும் மனுஷ் நந்தன், அனைத்து காட்சிகளையும் டிஜிட்டல் வடிவில் படமாக்க ரெட் எம்.எக்ஸ் கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்.

    Reply
  168. சூப்பர் ஸ்டாரின் குப்பை படம்! பிரபல வில்லன் நடிகர் தாக்கு

    கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் குப்பை படங்களால் மக்களுக்கு என்ன பயன்? என்று பிரபல வில்லன் நடிகர் திலகன் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கேரக்டரில் கலக்கிய திலகன் சமீப காலமாக சினிமாவில் நடிக்கவில்லை. அவரை நடிக்க விடாமல் மலையாள நடிகர் சங்கம் மற்றும் முன்னணி நடிகர்கள் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி :

    நான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனால் மலையாளப் படவுலகை ஆட்டி வைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு என அறிவித்துவிட்டேன். அப்படி நான் தொங்கினால் அதுதான் ஆசையா சூப்பர் ஸ்டார்களே? உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சி வசப்படணும். அடித்தால் திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்து நொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.

    விநயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே? அவரது படத்தில் நடித்ததற்காகத் தடை போடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்முட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது சொல்கிறேன்… கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. மம்முட்டி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள். ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள். கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.

    கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை இந்த நாடறியும். இடையில் எனக்கு உடல் நலம் குறைந்தது உண்மைதான். அதற்காக என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், திலகனை புக் செய்தால் கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும். எதற்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்க? என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். என்னை “அம்மாவில் இருந்தும் தூக்கி எறிந்து விட்டார்கள். சீரியலில் நடிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

    நாட்டின் சிறந்த கலைஞன் கமல்ஹாசனுக்கு கேரள அரசு விழா எடுக்கிறது. அதில் கலந்து கொள்ள கூடாது என அறிக்கைவிடுகிறார்கள். அப்போது இந்த மலையாள சினிமாவின் பிரம்மாக்கள் எல்லாம் எங்கே போனார்கள். நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பலமுற

    Reply
  169. http://charuonline.com/blog/?p=620

    ” எனக்கு வரும் எல்லா கடிதங்களையும் படித்து விடுவேன். இல்லாவிட்டால் வெளியுலகுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் கமல்ஹாசன் போல் ஆகி விடுவேன்”

    என்ன செய்வது கமல் போல தசவதாரம் போல மேக்கப்
    போட்டு உட்கார்தால் எப்படி கை பேசி பேசுவது
    கையால் தான் ஜாடை பேசவேண்டும்

    இந்த நக்கல் நையாண்டி எல்லாம் சினிமா காரன் மேல காட்டமால்
    சமுதாயத்தின் மேல
    உங்க படைப்பில் காட்டுங்க

    Reply
  170. After dasa released and became blockbuster, there was an interview in kolaigner tv, he said that whatever achivements he does, already he is doing that on a higher level, as he is standing on the shoulders of Nadigar thilagam, so his height will always add up to his kamal’s height(achivement) something like that

    i always feel nothing much nicer can be said by kamal about NT. Another nice thing he always say about his seniors/gurus is there is no monetery connection btw them, he got all knowledge from his gurus almost free or so and he openly says this.

    The way he respects his seniors and gurus is one reason i am always proud of being a kamal fan

    கடவுளே இல்லை என்று சொன்ன ராமசாமிக்கும்
    சிலை வைத்து மாலை போட்ட கூட்டத்தில் நானும் ஒருவன்
    உருவ வழிபாடே வேண்டாம் என்று சொன்னவருக்கு
    உருவ பொம்மை செய்து மாலை போட்ட சமுதாயம்
    நம்முடையுது

    அது போல ஸ்டார் வொர்ஷிப் வேண்டாம் என்று நினைக்கும்
    கமலுக்கு நான் ரசிகன்

    ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கமல் பக்தர்களில் நானும் ஒருவன்

    Reply
  171. கடந்த இரண்டு மாதங்களாக சிங்கப்பூரில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வந்தது விஜய் டி.வி. அரங்குக்கான டிக்கெட் எதிர்பார்த்தபடி போணியாகவில்லை. அதனால் தவித்துப் போனார்கள். கடைசியில் நிகழ்ச்சியை நிறுத்தி விடலாமா என்றுகூட யோசித்தபோதுதான் கமல் கைகொடுத்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடிவு செய்தார்கள். அதனால்தான், சிங்கப்பூரில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவில் ‘மன்மதன் அம்பு’ கேசட் வெளியீட்டு விழா நடந்தது. அப்புறமென்ன… மளமளவென எல்லா டிக்கெட்டுகளும் காலியாகி, கல்லா முழுக்க கரன்ஸி கச்சேரி.

    இது தான் ஐயா கமலின் அதிசியம்

    create stars dont run behind stars
    but our youth dont recognise or patronise growing stars
    of star singers
    so kamal helped them in launching his manmadan ambu audio launch

    Reply
  172. ஒத்திகை நடத்தாமல் சினிமா எடுப்பது அக்கிரமம் கமல் ஆவேசம்!
    June 4, 2010

    ஒத்திகை நடத்தாமல் சினிமா எடுப்பது அக்கிரமமான செயல் என்று கமல் ஆவேசத்துடன் கூறினார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் புதிய படம் ‘மன்மதன் அம்பு’. கமல் திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் இந்தப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். கமலுடன் த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கிறார்கள். இதன் அறிமுக விழா சென்னை, ஏவிஎம் ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. இதில் கமல் பேசியதாவது:

    ஒரு படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் இணக்கமாக இருந்து பணியாற்றினாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும். சிகை அலங்காரம் செய்பவரிடம் தலையை கொடுத்து விட்டால் அவரை முழுமையாக நம்பிக்கொண்டு தலையாட்டாமல் இருக்க வேண்டும். அதுபோல கலைஞர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்து விட்டால் தயாரிப்பாளர்கள் அவர்களை சுதந்திரமாக விட்டு விட வேண்டும். இது சாத்தியமில்லாமல் போகும்போதுதான் தயாரிப்பாளர் இயக்குனராகிறார். இயக்குனர், தயாரிப்பாளராகிறார்.

    சினிமா என்பது கூட்டு முயற்சி. சினிமா எடுக்க புறப்படும் முன் ஒத்திகை நடத்துங்கள் என்ற கருத்தை பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதை யாரும் மதிப்பதில்லை. 4 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும் ஒரு நாடகத்துக்கு 40 நாள் ஒத்திகை பார்க்கிறார்கள். ஆனால், 40 கோடி செலவிடும் ஒரு படத்துக்கு 4 நாள் கூட ஒத்திகை பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் ஸ்பாட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புவது அக்கிரமம், அநியாயம் என்பதைத் தவிர வேறென்ன? அதனால்தான் இந்தப் படத்துக்கு முழு ஒத்திகை நடத்திவிட்டு படப்பிடிப்பிற்கு செல்கிறோம். ஒத்திகை நடத்தி படம் எடுத்தால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். ரசிகனுக்கு நல்ல படம் கிடைக்கும். இவ்வாறு கமல் பேசினார்

    http://www.alaikal.com/news/?p=39612

    Reply
  173. கமலிடமிருந்து அழைப்பு – கலகலப்பான நகைச்சுவை நடிகர்!

    ஒரு கேமிராவும் பத்து ஆளுங்களும் இருந்தா போதும். ஒரு படத்தை எடுத்துவிடலாம். ஆனால் யூனியன் பிரச்சனை இருக்கிறதே, அது யூனியன் கார்பைடு மாதிரி (போபால்?) ஒரு படத்தோட ஷ§ட்டிங்னா எங்க யூனியன்லேர்ந்து இத்தனை பேரை அழைக்கணும். இல்லேன்னா படமே எடுக்க விட மாட்டோம்னு கும்பலா வந்து மிரட்டுற வேலையெல்லாம் கோடம்பாக்கத்தில சகஜம். குறைஞ்சது 80 பேர் இல்லாம படமே எடுக்க முடியாது. ஆனால் இதே யூனிட் வெளிநாட்டுக்கு கிளம்புச்சின்னா யூனியன் கொள்கைகள் அம்பேல்தான். இருபது பேருடன் போய் இஷ்டத்துக்கு படம் எடுத்திட்டு திரும்புவாங்க. அதுவும் முகம் கொள்ளாத சந்தோஷத்துடன்.

    ஆனால், யூனியன் ஆட்களும் சந்தோஷத்தை அனுபவிக்கட்டுமே என்ற எண்ணத்தில் எண்பது பேருக்கும் மேற்பட்ட டீமோடு வெளிநாட்டுக்கு கிளம்பியிருக்கிறது மன்மதன் அம்பு படக்குழு. கடைசி நேரத்தில் இந்த குழுவில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் எம்எஸ்பாஸ்கர். எப்படி?

    ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல், அங்கிருந்த எம்.எஸ்.பாஸ்கரை திரும்பி திரும்பி கவனித்தாராம். கிளம்புகிற நேரத்தில் அவரை அருகில் அழைத்து ‘டேட்ஸ் ஃபிரியா இருக்கா’ என்று கேட்க, அவரும் ‘எத்தனை நாள் வேணுமோ, தர்றேன். அதைவிட வேறென்ன பாக்கியம் வேணும் எனக்கு’ என்றாராம். இப்படத்தில் பாஸ்கருக்கு இலங்கை தமிழர் வேடத்தை கொடுத்திருக்கிறார் கமல்.

    டப்பிங் ஜித்தரான பாஸ்கர், இலங்கை தமிழர் ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு பாஷையை கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

    Reply
  174. கதை விஷயத்தில் எப்போதும் கண்டிப்புடன்தான் இருப்பார் கமல். ஆனால் மன்மதன் அம்பு விஷயத்தில் கண்டிப்பின் சதவீதம் அதிக‌ரித்திருக்கிறது.

    இந்த ரொமா‌ண்டிக் காமெடி படத்தின் கதை விவாதத்தில் கமல், கே.எஸ்.ரவிக்குமார், இரா.முருகன், கிரேஸி மோகன் என்று சொற்ப நபர்களே கலந்து கொண்டனர். படத்தின் ஒன் லைன் கூட கே.எஸ்.ரவிக்குமா‌ரின் உதவியாளர்களுக்கு தெ‌ரியாது என்கிறது ஆழ்வார்பேட்டை அலுவலகம்.

    இந்த ராணுவ பாதுகாப்புக்கு காரணம் இருக்கிறது. கமல் எந்தப் படத்தைத் தொடங்கினாலும் இது என் கதை என்று வழக்குப் போட ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது. கதை கசிந்தால்தானே இந்த வில்லங்கம் என்று யாருக்கும் கதையை சொல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்பியிருக்கிறார்கள்.

    கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி!

    பெரும் பொருட்செலவில்…’ என்ற பீடிகையுடன் ஒரு படத்தின் தயாரிப்பு பற்றி சொல்லும்போதே, அந்த பெரும் பொருட்செலவில் என்னென்ன சமாச்சாரங்களெல்லாம் அடங்கும் என்று குத்துமதிப்பாக ஒரு யூகத்துக்கு வந்துவிடலாம்.

    இதில், பொதுவாக படத்தின் அடிப்படைச் செலவை விட அனாவசிய ஆடம்பரச் செலவுகளுக்கே அதிக இடம் கொடுத்திருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

    அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க கமல் நடிக்கும் “மன்மதன் அம்பு” படத்தில் கமல் தங்கியிருந்து அறைக்கான வாடகைக் கட்டணமே ரூ 1.25 கோடி செலுத்தப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு மூன்றரை லட்சமாம்!

    கமலுக்கு இந்த ரேஞ்ச் என்றால், த்ரிஷா, அவரது தாயார் தங்கிய அறைக்கான வாடகை, மாதவன், சங்கீதா, இயக்குநர் ரவிக்குமார் தங்கிய அறைகளுக்கான வாடகை, இவர்களின் குழுவினர் 80 பேர் தங்குவதற்கு வாடகை…. இதெல்லாமும் பட்ஜெட்டிலேயே சேருகிறது. கிட்டத்தட்ட 5 கோடியை (படத்தின் பட்ஜெட் ரூ 50 கோடியாம்) விழுங்கியுள்ளது இந்த வாடகைச் செலவே!

    Reply
  175. கிராமம் நகரம் மாநகரம் என்ன வித்தியாசம்

    BITCH,SUPER BITCH, SUPER RICH BITCH

    HOME IS WHERE DA HEART IS new saying
    HOME IS WHERE THE TELEVISON (MEGA SERIAL)IS,
    HOME IS WHERE THE BITCH IS,
    WHERE THE SUPER BITCH IS,
    WHERE THE SUPER RICH BITCH IS

    WHEN COMPARED TO THAT KAMAL FILMS HAVE THE HEART

    ANBE SIVAM

    இது தான் ஐயா கமலின் அதிசியம்

    கிராமம் நகரம் மாநகரம் என்ன வித்தியாசம்
    முதலில் உங்க வீட்டை திருத்துங்க ஐயா
    அப்புறம் நாடு தானாக திருந்தும்

    Reply
  176. Indians are not creators or innovators,
    just copy cats. Indian want to be live like Westeners,
    ditching their own cluture and people.

    British didnt have to try hard to influence us.
    Indians are so infatuated with English and
    western culture that every Indian is a wannabe westerner.

    Reply
  177. Rajini -Raja of remakes:

    Heres his list:
    Anthu Leni Katha
    Telugu
    Aval Oru Thodarkathai
    Tamil

    Moondru Mudichu
    Tamil
    O Seetha Katha
    Telugu

    Balu Jenu
    Kannada
    Mayangugiral oru Madu
    Tamil

    Sagodara Saval
    Telugu
    AnnaTamula Saval
    Telugu

    Kunkuma Rakshe
    Kannada
    Nenjil Or Aalyam
    Tamil

    Galata Samsara
    Kannada
    Veetuku Veedu
    Tamil

    Ram Pur Ka Lakshman
    Hindi
    Mangudi Minor
    Tamil

    Kuppathu Raja
    Tamil
    Do Yaar
    Hindi

    Naan Vazavaipen
    Tamil
    Majboor
    Hindi

    Billa
    Tamil
    Don
    Hindi

    Natchathiram
    Tamil
    Sivaranjani
    Telugu

    Ram Robert Rahim
    Telugu
    Amar Akbar Antony
    Hindi

    Polladavan
    Tamil
    Premade Kanike
    Kannada

    Thee
    Tamil
    Deewara
    Hindi

    Thillu Mullu
    Hindi
    Gol Mal
    Tamil

    Pokiri Raja
    Tamil
    Chuttalunaru Jagrada
    Telugu

    Pudhukavithai
    Tamil
    Na Nina Mariyalare
    Kannada

    Andha Kannon
    Hindi
    Sattam oru Irrutarai
    Tamil

    Adutha Varisu
    Tamil
    Raja Rani
    Hindi

    Meri Adalat
    Hindi
    Asha
    Kannada

    Naan Mahan Alla
    Tamil
    Viswanath
    Hindi

    John Jani Janrdhan
    Hindi
    Moondru Mugam
    Tamil

    Ganguvaa
    Hindi
    Malayur Mambatiyan
    Tamil

    Nallavanuku Nallavan
    Tamil
    Dharmathmudu
    Telugu

    Naan Sigapu Manitha
    Tamil
    Aaj Ki Awaz
    Hindi

    Jeeth Hamari
    Hindi
    Thaai Veedu
    Tamil

    Kai Kodukkum Kai
    Tamil
    Katha Sangama
    Kannada

    Padikadavan
    Tamil
    Kuddhar
    Hindi

    Wafadaar
    Hindi
    Enati Bandam Enatidho
    Telugu

    Viduthalai
    Tamil
    Qurbani
    Hindi

    Maaveeran
    Tamil
    Mard
    Hindi

    Jeevana Porattam
    Telugu
    Roti Kapda aur Mahan
    Hindi

    Mr. Bharath
    Tamil
    Trishul
    Hindi

    Naan Adimai Illai
    Tamil
    Pyar Jhuktha Nahin
    Hindi

    Velaikaran
    Tamil
    Namak Halal
    Hindi

    Dosti Dushmani
    Hindi
    Brahma Vishnu Maheswara
    Kannada

    Guru Sishyan
    Tamil
    Insaf Ki Pukar
    Hindi

    Dharmathin Thalivan
    Tamil
    Kasme Vaade
    Hindi

    Siva
    Tamil
    Khoon Pasina
    Hindi

    Maapilai
    Tamil
    Athaki Yemudu Ammaiki Mogudu
    Telugu

    Panakaran
    Tamil
    Laawaris
    Hindi

    Adisaya Piravi
    Tamil
    Yemudugi Mogudu
    Telugu

    DarmaDorai
    Tamil
    Deva
    Kannada

    Tyaagi
    Hindi
    DarmaDorai
    Tamil

    Phool Bane Angary
    Hindi
    Bharatha Naari
    Telugu

    Mannan
    Tamil
    Anuraga Aralidhu
    Kannada

    Annamalai
    Tamil
    Kudh Karz
    Hindi

    Pandiyan
    Tamil
    Bombay Dada
    Kannada

    Veera
    Tamil
    Allari Mogudu
    Telugu

    Baashha
    Tamil
    Hum
    Hindi

    Muthu
    Tamil
    Thenmavin Kombath
    Malayalam

    PeddaRayadu
    Telugu
    Nattamai
    Tamil

    Bulandi
    Hindi
    Nattamai
    Tamil

    Reply
  178. Ramaswamy’s wife was held captive by Kuppusamy, and
    Ramasamy fought his way and got her back” – this is
    the storyline. You need brilliance to wirte a Ramayanam
    based on this! So there! (Hey, you know what all the movies
    where the hero’s wife is kidnapped by the villain,
    we can say that it’s a copy from Ramayanam!!!).
    Swathi Muthyam was released five years before
    “Forrest Gump” was made. Look at the similarities
    between the two! Crazy mohan’s “Meesai Annalum Manaivi”
    was staged 12-14 years ago! Long before “Mrs.Doubtfire”!
    Tenali story was not credited to Kamal. See the credits!
    There are similarites between some of his comedies and
    English films. But saying that “anbe Sivam” is from PT&A
    is little too much! Two guys stuck together and running
    around is very common in many hollywood movies.
    The same thread is there in “Anbe Sivam” but that does
    not take away the brilliance of that movie, the
    sincertiy of the effort should be appreciated –
    it bombed badly at B.O. I want to ask you guys,
    why don’t you look around and see what kinds of
    movies your Superstar (or the likes of layathalapathi,
    supreme star etc.,)
    has acted? Is there one original movie?
    Everything is a remake of Amitabh’s or somebody
    elses! That too frame by frame copy
    (including your Chandramukhi). Kamal
    has done much more to tamil/indian cinema,
    than any of these buggers! Period.

    “Alavandhan” is based on Kamal’s story
    “Thayam” that he wrote on “Indhayam Pesugirathu”
    weekly magazine as a serial 19-20 years ago.
    You guys read that first, before saying that
    “alavandhan” is a copy from Silence of Lambs!!!

    Reply
  179. There is one more, “Hare Radha Hare Krishna” dubbed from
    Telugu original “Oka Radha Oka Kirshna”, this is a movie in which
    Kamal and Sridevi acted together after a long gap (after Sadma)
    after she went to Bollywood and probably her only appearance
    in a South Indian movie after she went to Bollywood, also the
    last movie in which Kamal and Sridevi acted together.

    This is a real good entertainer, did very well in Telugu but not
    so well in Tamil which I guess is due to Tamil audience having
    lesser interest in dubbed movies those days, but a good movie
    to watch, great songs, do watch it if you can.

    It was released under Rajkamal banner in Tamil

    Reply
  180. We can call plagiarism as unofficial remake

    Examples are :

    Kaadhal Konden — Guna

    Pudupettai — Nayagan

    Manmadan — Sivapu Rojakal

    Jana — Baasha

    Pokiri , Madurey — Paandiyan

    Indian — Thamizhan, Citizen, Sivapathigaram, lot lot more!

    Kamal’s Guru — Gentleman

    Joot [ srikanth] — Dhool

    Vallavan — Padayappa

    Ghajini — Memento

    PKMS —- Derailed

    Dhil —- Kaaaki sattai

    Reply
  181. Four Step Plan preview

    Four Step Plan (DivX) – Funny Documentary on Plagiarism in Bolly

    http://www.youtube.com/watch?v=w7sCCs7ZuQE

    FOUR STEP PLAN critiques the trends of plagiarism in Indian cinema. With a sarcastic approach, the film proposes a defense mechanism which will help plagiarism flourish in the country.Along with featuring some of the recent ‘inspired’ films which were both critically and commercially applauded , the documentary traces ‘inspirations’ and ‘adaptations’ in hindi cinema right from the time cinema was in black and white.

    Resolution: 720 x 576
    Video Frame Rate: 25fps
    Audio Format: MP2
    AUDIO BITRATE: 192000 bps
    PAL

    http://img50.imageshack.us/my.php?image=vlcsnap52409wv7.png

    http://img50.imageshack.us/my.php?image=vlcsnap54954ip5.png

    http://img49.imageshack.us/my.php?image=vlcsnap709570vq7.png

    http://img49.imageshack.us/my.php?image=vlcsnap709570vq7.png

    http://img50.imageshack.us/my.php?image=vlcsnap55301zm3.png

    http://img50.imageshack.us/my.php?image=vlcsnap708280pu4.png

    http://img49.imageshack.us/my.php?image=vlcsnap55118vd3.png

    http://img50.imageshack.us/my.php?image=vlcsnap55483as3.png

    Reply
  182. பாஸ்!! தசாவதாரத்தை ஒரிஜினல் என்று சொல்கிறீர்களா. டஸ்டின் ஹாஃப்மேனின் ‘Outbreak’ என்றொரு படம். அதில் ஆஃப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்படும் குரங்கு ஒன்றில் கொடிய வைரஸ் ஒன்று இருக்க, அது ஒருவரை கடிக்க, அந்த வைரஸ் அமெரிக்கா முழுவதும் பரவ, இராணுவ வைராலஜிஸ்ட்டுகளான டஸ்டின் ஹாஃப்மென்னும், மார்கன் ஃப்ரீமென்னும் அமெரிக்காவை காப்பாற்றுவார்கள்.

    Outbreak படத்தின் ட்ரெய்லர் பார்த்தாலே உங்களுக்கு புரியும். அந்த படக்கதைக்கும் பத்து வேட மசாலா, அக்ரஹாரத்து சர்க்கரை என்று தடவி வழங்கிய பெருமை கமலையே சாரும்…

    Reply
  183. தலைவர் கருந்தேள்,அக்சஸ் மற்றும் அனைத்து காப்பியடிக்கப்பட்ட படங்களை எதிர்ப்பவர்களே…….

    காப்பி இல்லாத இடம் கூட இந்த உலகில் இல்லை….

    நீங்க உங்க வாழ்க்கையில ஒரு விஷயம் கூட காப்பி அடிக்காம பண்ணியிருக்காம பண்ணியிருக்கீங்களா?கொஞ்சம் சிந்தித்து பாருங்க,

    சிந்திக்கக்கூட வேண்டாம்,நீங்கள் காப்பியடிப்பதை வெறுப்பவர் என்றால்.கீழ் காண்பவற்றை தாங்கள் நிச்சம் படித்து பார்த்து பதில் கூறுங்கள்,

    .நாம் உண்ணும் உணவு கூட ஒரு விவசாயி மற்ற விசாயியை பார்த்து காப்பி அடித்ததால் உருவானதுதான்.

    .நாம் உடுத்தும் உடைதான் காப்பி இல்லாமல் இருக்கிறதா?நூறு வருடங்களுக்கு முன்னால் வெளிநாட்டுக்காரன் அணிந்தது போன்ற உடையைதான் நாம் இப்போது அணிந்துள்ளோம்.

    .நாம் இருக்கும் இருப்பிடத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுமே காப்பியில் உருவானதுதான்.

    .நாம் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போதுகூட அடுத்தவன் எழுதி வைத்த காப்பிகளைத்தான் படிக்கிறோம்.

    .நீங்கள் இந்த வலைப்பூவிற்கு உபயோகித்துள்ள டெம்பிளேட் கூட காப்பிதான் நண்பரே.

    .இவ்வளவு ஏன் தலைவா நீங்கள் காப்பி…காப்பி…. என்று எழுதும் இந்த கம்பியூட்டர்,சாப்ட்வேர் எல்லாமே காப்பிதான்.இந்த காப்பிகளை நீங்கள் உபயோகப்படுத்தாமல் படத்தில் உள்ள காப்பிகளை கண்டிப்பாக கண்டறிந்திருக்க முடியாது.

    .நாம காலையில் எழுந்து பல்விளக்கும் பேஸ்ட் பிரஸ்ஸில் இருந்து நைட் தூங்க போற மேதை தலையணை வரை எல்லாமே காப்பிதான்.

    இது சும்மா சாம்பிள்தான்.காப்பிகளை பற்றி எழுதவேண்டுமென்றால் இந்த வாழ்நாள் கூட பத்தாது.நீங்கள் உண்மையில் காப்பியை எதிர்ப்பவர் என்றால் இவை அனைத்தையும் நீங்கள் எதிர்க்க வேண்டும்.அதை கடைபிடிக்கவும் வேண்டும்.இது சத்தியாமாக இம்மண்ணுலகில் பிறந்த எவராலும் முடியாது என்பது எனக்கு தெரியும்.

    தயவுசெய்து காப்பி…காப்பி என்று எழுதுவதை விட்டுவிட்டு.படத்தில் உள்ளா நிறைகள் குறைகளை மட்டும் எழுத கற்றுக்கொள்ளுங்கள்.அதுதான் உண்மையான விமர்சகனுக்கு அழகு.திறமையை பாராட்டுங்கள்……போற்றுங்கள்…..தயவுசெய்து தூற்றாதீர்கள்.

    நண்பர்களே நான் எழுதியதில் ஏதாவது தவறு இருந்தாலோ அல்லது யாராவது மனது புன்பட்டிருந்தாலோ…..தயவுசெய்து ரிப்ளை எழுதுங்கள்.நான் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்.

    Reply
    • joseph

      அருமை! நம்முடைய மொழி,உறைவிடம்,உடை மற்றும் உணவு கூட மற்றவர்களிடம் இருந்தது கற்றதே.

      Reply
  184. I must say that overall I am really impressed with this blog.It is easy to see that you are impassioned about your writing. I wish I had got your ability to write. I look forward to more updates and will be returning. Hire a Joomla Developer

    Reply
  185. Nammavar film is a copy of LEAN ON ME 1989.

    Reply
    • Rajesh Da Scorp

      Oh is it? I was not aware about that. Thanks for the information Jeyakanth

      Reply

Join the conversation